புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு வில்லியின் வேதனைக் கதை
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
First topic message reminder :
ஒரு வில்லியின் வேதனைக் கதை (சொர்ணாக்கா - 2 )
சினிமா கனவோடு சென்னைக்கு வருபவர்கள் சரியான வாய்ப்பு கிடைக்காததால்... வழி மாறிப் போவது சகஜமாகிவிட்ட சென்னை துயரம். அதில் புஷ்பாவின் கதை ரொம்பவே விசித்திரமானது. 'சினிமாவில் ஹீரோயினியாக வேண்டும். அத்தனை பத்திரிகைகளிலும் தன் படம் வர வேண்டும்' என மடி நிறைய கனவுகளைப் பரப்பிக்கொண்டு 20 வருடங்களுக்கு முன்பு மதுரையிலிருந்து சென்னைக்கு வந்தவர் புஷ்பா. சரியாக 27 வருடங்கள் கழிந்த நிலையில், இப்போதுதான் அத்தனை பத்திரிகைகளிலும் புஷ்பாவின் படம் வந்திருக்கிறது. கனவு நாயகியாக இல்லை; மெகா கஞ்சா வியாபாரியாக!![ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 P8](https://2img.net/h/www.vikatan.com/jv/2010/mar/17032010/p8.jpg)
'இரண்டு வருடங்களாக கஞ்சா வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த புஷ்பா போலீஸில் சிக்கினார்' என்ற அந்த செய்திக்குப் பின்னால் மிகப் பெரிய வேதனைக் கதையும் இருக்கிறது. சினிமாவில் நடிப்பதையே பிறவிக் கனவாக நினைத்து
சென்னைக்கு வந்த புஷ்பாவுக்கு, 'அது சுலபமான காரியமில்லை' என்பது போகப் போகத்தான் புரிந்திருக்கிறது. எத்தனையோ இயக்குநர்களையும் ஹீரோக்களையும் காத்துக் கிடந்து பார்த்திருக்கிறார். ''இந்த மூஞ்சியை வெச்சுக்கிட்டு நடிக்க வந்துட்டியா..?'' என்றெல்லாம்கூட அவமானத் துரத்தல்கள்...
''கல்யாண வயசு தாண்டிடப் போகுது. போதும் சினிமா கனவு...'' என்று குடும்பத்திலிருந்து நச்சரித்திருக்கிறார்கள். ''என் சினிமா கனவுக்கு குறுக்கே நிற்காத மாப்பிள்ளை வந்தா மட்டும்தான் கட்டிக்குவேன்!'' என புஷ்பா அப்போதும் அடம் பிடித்திருக்கிறார். சிங்கத்தேவர் என்கிற வரன் அமைய... அவரை திருமணம் செய்து, அவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு சினிமா வாய்ப்புத் தேடத் தொடங்கிவிட்டார் புஷ்பா. இன்னும் இன்னும் இளமை வேண்டும் என்று கேட்கும் அந்த மாய உலகத்தின் கதவுகள் இவருக்கு எப்படித் திறக்கும்?
''நமக்கு சினிமால்லாம் சரிப்படாது... ஒழுங்கா ஊருக்குப் போய் உருப்படியா ஏதாவது பண்ணி பொழைச்சுக்கலாம்!'' என நொந்து அனுபவித்த வலியோடு சிங்கத் தேவர் சொன்ன வார்த்தைகளும் புஷ்பாவை மனம் மாற்ற வில்லை. கணவரை மதுரைக்கு அனுப்பிவிட்டு மறுபடியும் சினிமா சுழலிலேயே வீழ்ந்து கிடந்தார். 30 வயது தாண்டியபோதும்... ''எனக்கு ஹீரோயின் வாய்ப்பு கொடுக்காட்டியும் பரவாயில்லை... அம்மா, அண்ணி, வில்லி மாதிரியான வேஷங்களையாச்சும் கொடுங்க...'' என விதவிதமான கெட் அப்புகளில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு பலருடைய அலுவலக கதவுகளையும் தட்டினார் புஷ்பா. பலனில்லை.
இயலாமையாலும் கோபத்தாலும் தத்தளித் துப் போன புஷ்பா, 'எப்படியும் சினி மாவில் நடித்தே தீர வேண்டும்' என்கிற வெறி காரணமாகத் தான் கஞ்சா வியாபாரியாக உருவெடுத்தார் என்றால் நம்ப முடிகி றதா?புஷ்பாவிடம் விசாரணை நடத்திய திருவொற்றியூர் போலீஸார் நம்மிடம், ''வட சென்னை ஏரியாவில் சமீபகாலமாகவே கஞ்சா விநியோகம் பரவலா நடக்கிறதா தகவல் வந்துச்சு. வழக்கமான கஞ்சா பார்ட்டிகளைப் பிடிச்சு விசாரிச்சப்ப... அவங்களோட கைங்கர்யம் இல்லைன்னு தெரிஞ்சது. அதுக்கப்புறம்தான் திருவொற்றியூர் பாலகிருஷ்ணா காலனியில இருக்கிற புஷ்பாவை பற்றி தகவல் கிடைச்சது. அப்பவும் அவளை பெரிய வியாபாரியா நினைக்கலை. சாதாரணமாத்தான் அவள் வீட்டுக்குள்ள நுழைஞ்சோம். உள்ளே போனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது... அது வீடில்லை, பக்காவான கஞ்சா குடோன்னு! அவளையும் கஞ்சா வியாபாரத்துக்கு
துணையா இருந்த அவளோட மகன் செங்குட்டுவனையும் கைது பண்ணினோம். வீட்டுக் குள்ள வேறெங்கேயாவது கஞ்சா இருக்கான்னு நாங்க துழாவினப் பதான் புஷ்பாவோட விதவிதமான போட்டோக்கள் கிடைச்சது. 'இதெல்லாம் எதுக்காக?'ன்னு கேட்டப்பதான் சினிமா கனவுகளைப் பத்தி அழுகையோட சொல்ல ஆரம்பிச்சா.
'ரஜினிகாந்த்கூட கறுப்பா இருக்காரு. ஆனா, அவர் சூப்பர் ஸ்டார் ஆகலையா'ன்னு ஒரு முன்னணி இயக்குநர்கிட்ட சண்டையே போட்டிருக்காளாம் புஷ்பா. மதுரை பின்னணி கொண்ட பல இயக்குநர்களைப் பார்த்து, 'நானும் உங்க ஊருதான்'னு சொல்லி வாய்ப்பு கேட்டிருக்கா. அப்படியும் வாய்ப்பு கிடைக்கலை. அந்தக் கோபத்திலதான், தானே பணம் சம்பாரிச்சு தனியா ஒரு படத்தை தயாரிச்சு அதில வில்லியா நடிக்கணும்னு முடிவு பண்ணியிருக்கா. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான்
கஞ்சா சில்லறை வியாபாரத்தில இறங்கிய புஷ்பா, இப்போ ஏகப்பட்ட நெட்வொர்க்கையே உருவாக்கி தானே பெரிய நெட்வொர்க் உள்ள வியாபாரியாகிட்டா. ஆந்திராவில இருந்து பெரிய அளவில கஞ்சா கொண்டு வந்து திருச்சி வரைக்கும் விநியோகம் பண்ணி இருக்கா...'' என்றார்கள்.
திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகனை சந்தித்தோம். ''சினிமா கனவு ஒரு பொண்ணை இந்தளவுகூட மாத்துமான்னு அதிர்ச்சியா இருக்கு. 'உங்க கையில சிக்கி இருக்காட்டி இன்னும் ஒரு மாசத்தில புது சினிமாவுக்கு பூஜை போட்டிருப்பேன். ஆனா, அதுக்கும் ராசியில்லாம போச்சே'ன்னு அழுதப்ப கொஞ்சம் சங்கடமாத்தான் இருந்தது!'' என்றார்
ஒரு வில்லியின் வேதனைக் கதை (சொர்ணாக்கா - 2 )
சினிமா கனவோடு சென்னைக்கு வருபவர்கள் சரியான வாய்ப்பு கிடைக்காததால்... வழி மாறிப் போவது சகஜமாகிவிட்ட சென்னை துயரம். அதில் புஷ்பாவின் கதை ரொம்பவே விசித்திரமானது. 'சினிமாவில் ஹீரோயினியாக வேண்டும். அத்தனை பத்திரிகைகளிலும் தன் படம் வர வேண்டும்' என மடி நிறைய கனவுகளைப் பரப்பிக்கொண்டு 20 வருடங்களுக்கு முன்பு மதுரையிலிருந்து சென்னைக்கு வந்தவர் புஷ்பா. சரியாக 27 வருடங்கள் கழிந்த நிலையில், இப்போதுதான் அத்தனை பத்திரிகைகளிலும் புஷ்பாவின் படம் வந்திருக்கிறது. கனவு நாயகியாக இல்லை; மெகா கஞ்சா வியாபாரியாக!
![ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 P8](https://2img.net/h/www.vikatan.com/jv/2010/mar/17032010/p8.jpg)
'இரண்டு வருடங்களாக கஞ்சா வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த புஷ்பா போலீஸில் சிக்கினார்' என்ற அந்த செய்திக்குப் பின்னால் மிகப் பெரிய வேதனைக் கதையும் இருக்கிறது. சினிமாவில் நடிப்பதையே பிறவிக் கனவாக நினைத்து
''கல்யாண வயசு தாண்டிடப் போகுது. போதும் சினிமா கனவு...'' என்று குடும்பத்திலிருந்து நச்சரித்திருக்கிறார்கள். ''என் சினிமா கனவுக்கு குறுக்கே நிற்காத மாப்பிள்ளை வந்தா மட்டும்தான் கட்டிக்குவேன்!'' என புஷ்பா அப்போதும் அடம் பிடித்திருக்கிறார். சிங்கத்தேவர் என்கிற வரன் அமைய... அவரை திருமணம் செய்து, அவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு சினிமா வாய்ப்புத் தேடத் தொடங்கிவிட்டார் புஷ்பா. இன்னும் இன்னும் இளமை வேண்டும் என்று கேட்கும் அந்த மாய உலகத்தின் கதவுகள் இவருக்கு எப்படித் திறக்கும்?
''நமக்கு சினிமால்லாம் சரிப்படாது... ஒழுங்கா ஊருக்குப் போய் உருப்படியா ஏதாவது பண்ணி பொழைச்சுக்கலாம்!'' என நொந்து அனுபவித்த வலியோடு சிங்கத் தேவர் சொன்ன வார்த்தைகளும் புஷ்பாவை மனம் மாற்ற வில்லை. கணவரை மதுரைக்கு அனுப்பிவிட்டு மறுபடியும் சினிமா சுழலிலேயே வீழ்ந்து கிடந்தார். 30 வயது தாண்டியபோதும்... ''எனக்கு ஹீரோயின் வாய்ப்பு கொடுக்காட்டியும் பரவாயில்லை... அம்மா, அண்ணி, வில்லி மாதிரியான வேஷங்களையாச்சும் கொடுங்க...'' என விதவிதமான கெட் அப்புகளில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு பலருடைய அலுவலக கதவுகளையும் தட்டினார் புஷ்பா. பலனில்லை.
இயலாமையாலும் கோபத்தாலும் தத்தளித் துப் போன புஷ்பா, 'எப்படியும் சினி மாவில் நடித்தே தீர வேண்டும்' என்கிற வெறி காரணமாகத் தான் கஞ்சா வியாபாரியாக உருவெடுத்தார் என்றால் நம்ப முடிகி றதா?புஷ்பாவிடம் விசாரணை நடத்திய திருவொற்றியூர் போலீஸார் நம்மிடம், ''வட சென்னை ஏரியாவில் சமீபகாலமாகவே கஞ்சா விநியோகம் பரவலா நடக்கிறதா தகவல் வந்துச்சு. வழக்கமான கஞ்சா பார்ட்டிகளைப் பிடிச்சு விசாரிச்சப்ப... அவங்களோட கைங்கர்யம் இல்லைன்னு தெரிஞ்சது. அதுக்கப்புறம்தான் திருவொற்றியூர் பாலகிருஷ்ணா காலனியில இருக்கிற புஷ்பாவை பற்றி தகவல் கிடைச்சது. அப்பவும் அவளை பெரிய வியாபாரியா நினைக்கலை. சாதாரணமாத்தான் அவள் வீட்டுக்குள்ள நுழைஞ்சோம். உள்ளே போனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது... அது வீடில்லை, பக்காவான கஞ்சா குடோன்னு! அவளையும் கஞ்சா வியாபாரத்துக்கு
![ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 P9](https://2img.net/h/www.vikatan.com/jv/2010/mar/17032010/p9.jpg)
'ரஜினிகாந்த்கூட கறுப்பா இருக்காரு. ஆனா, அவர் சூப்பர் ஸ்டார் ஆகலையா'ன்னு ஒரு முன்னணி இயக்குநர்கிட்ட சண்டையே போட்டிருக்காளாம் புஷ்பா. மதுரை பின்னணி கொண்ட பல இயக்குநர்களைப் பார்த்து, 'நானும் உங்க ஊருதான்'னு சொல்லி வாய்ப்பு கேட்டிருக்கா. அப்படியும் வாய்ப்பு கிடைக்கலை. அந்தக் கோபத்திலதான், தானே பணம் சம்பாரிச்சு தனியா ஒரு படத்தை தயாரிச்சு அதில வில்லியா நடிக்கணும்னு முடிவு பண்ணியிருக்கா. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான்
கஞ்சா சில்லறை வியாபாரத்தில இறங்கிய புஷ்பா, இப்போ ஏகப்பட்ட நெட்வொர்க்கையே உருவாக்கி தானே பெரிய நெட்வொர்க் உள்ள வியாபாரியாகிட்டா. ஆந்திராவில இருந்து பெரிய அளவில கஞ்சா கொண்டு வந்து திருச்சி வரைக்கும் விநியோகம் பண்ணி இருக்கா...'' என்றார்கள்.
திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகனை சந்தித்தோம். ''சினிமா கனவு ஒரு பொண்ணை இந்தளவுகூட மாத்துமான்னு அதிர்ச்சியா இருக்கு. 'உங்க கையில சிக்கி இருக்காட்டி இன்னும் ஒரு மாசத்தில புது சினிமாவுக்கு பூஜை போட்டிருப்பேன். ஆனா, அதுக்கும் ராசியில்லாம போச்சே'ன்னு அழுதப்ப கொஞ்சம் சங்கடமாத்தான் இருந்தது!'' என்றார்
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
இப்ப ட்ரை பண்ணுனா இவருக நடிக்க சான்ஸ் கிடைக்கலாம் ..
புஷ்பா...உங்கள் கனவு பூ பூக்க வாழ்த்துக்கள்
புஷ்பா...உங்கள் கனவு பூ பூக்க வாழ்த்துக்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீதும் நன்றும் பிறர் தர வாரா
![ஒரு வில்லியின் வேதனைக் கதை - Page 2 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ரொம்ப கஷ்டம் சினிமாவுல நல்லவங்கள பாக்குறது
- axlerationபண்பாளர்
- பதிவுகள் : 60
இணைந்தது : 09/02/2010
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பெயர் - கணேஷ் பாபு
பர்த்டே - 26.3.1995
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|