புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10 
366 Posts - 49%
heezulia
கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10 
25 Posts - 3%
prajai
கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விச் செல்வம்.....


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 15, 2010 11:47 am

First topic message reminder :

கல்விச் செல்வம்.....

வாழ்கின்ற நாட்கள் வரையில்
வழித்துணை என்று எண்ணி
குவித்திடும் செல்வம் ஓர்நாள்
கள்வனால் கவரப் படலாம்!

மங்கைதான் மகிழ்ந்து அணியும்
தங்கமும் வைரமும் ஓர்நாள்
நங்கையின் உடலை விட்டே
நீங்கியும் போகக் கூடும்!

சீற்றமே காற்று கொண்டால்
கட்டிய ஆடை கூட
ஒட்டிய உறவை விட்டே
ஓடிடும் அவலம் உண்டு!

நாளுடன் கோளும் பார்த்து
ஆழமாய் அடிக்கல் நாட்டி
கட்டிய மனையும் கூட்
கட்டழல் உண்ணப் போமாம்!

பெருமழை பெய்யும் நாளில்
பெருகிடும் வெள்ளம் தானே
பெற்றுள்ள பொருளை எல்லாம்
பேயென இழுத்து போமாம்!

அமிழ்தினும் இனிமை பயக்கும்
அவயத்து முந்து மகனும்
அரிவையின் காதல் கூடி
பிரிவையும் கொள்ளக் கூடும்!

மாறிடும் கருத்து உணர்வால்
மங்களம் என்னும் மனையும்
வின்மீனும் பகலும் போல
விலகிடும் நிலையும் உண்டு!

நவில்தரும் நூல்நயம் போல்
பிரியலர் கொண்ட நட்பும்
இருவினை சேரும் காலை
செருமுனை ஆகு மன்றோ!

மானுடப் பையுள் அடையும்
உயிர்வளி என்னும் காற்றும்
காலனின் பாசக் கயிற்றால்
கட்டுடல் விட்டுப் போகும்!

கள்வனால் கவர முடியா
ஒருமையில் கற்ற கல்வி
எழுமையும் பெருமை தருமே
முழுமையும் பெறுவீர் அதனை!

வெள்ளந்தான் அடித்துச் செல்லா
விழுமிய செல்வம் கல்வி
வேண்டிய பொருளை ஈந்தும்
ஈண்டுவீர் அதனை இன்றே!

மலையென பெற்ற செல்வம்
அலையென கரைந்த போதும்
நல்வழி காட்டும் கல்வி
செல்வழி பீடு சேர்க்கும்!

கொடையெனும் உயர்ந்த பண்பால்
கொடுத்திடும் கல்வி மட்டும்
பெறுபவர் அன்றி கொடுப்பார்
இருவர்க்கும் இன்பம் பயக்கும்!

எண்ணுடன் எழுத்தும் வாழ்வின்
கண்களாய் வண்ணம் கூட்டும்..
இன்னலைத் தீர்க்கும் செல்வம்
கன்னலாம் கல்வி சேர்ப்பீர்!!!!


ஆதிரா..





கல்விச் செல்வம்..... - Page 4 Aகல்விச் செல்வம்..... - Page 4 Aகல்விச் செல்வம்..... - Page 4 Tகல்விச் செல்வம்..... - Page 4 Hகல்விச் செல்வம்..... - Page 4 Iகல்விச் செல்வம்..... - Page 4 Rகல்விச் செல்வம்..... - Page 4 Aகல்விச் செல்வம்..... - Page 4 Empty

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Mon Mar 15, 2010 5:31 pm

அருமையாக உள்ளது

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 15, 2010 5:34 pm

priya. wrote:அருமையாக உள்ளது

நன்றி ப்ரியா கல்விச் செல்வம்..... - Page 4 154550



கல்விச் செல்வம்..... - Page 4 Aகல்விச் செல்வம்..... - Page 4 Aகல்விச் செல்வம்..... - Page 4 Tகல்விச் செல்வம்..... - Page 4 Hகல்விச் செல்வம்..... - Page 4 Iகல்விச் செல்வம்..... - Page 4 Rகல்விச் செல்வம்..... - Page 4 Aகல்விச் செல்வம்..... - Page 4 Empty
avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Mon Mar 15, 2010 8:43 pm

அருமையான கவிதை கல்விச் செல்வம்..... - Page 4 677196 கல்விச் செல்வம்..... - Page 4 154550 கல்விச் செல்வம்..... - Page 4 154550

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 16, 2010 12:39 am

Aathira wrote:கல்விச் செல்வம்.....

வாழ்கின்ற நாட்கள் வரையில்
வழித்துணை என்று எண்ணி
குவித்திடும் செல்வம் ஓர்நாள்
கள்வனால் கவரப் படலாம்!

மங்கைதான் மகிழ்ந்து அணியும்
தங்கமும் வைரமும் ஓர்நாள்
நங்கையின் உடலை விட்டே
நீங்கியும் போகக் கூடும்!

சீற்றமே காற்று கொண்டால்
கட்டிய ஆடை கூட
ஒட்டிய உறவை விட்டே
ஓடிடும் அவலம் உண்டு!

நாளுடன் கோளும் பார்த்து
ஆழமாய் அடிக்கல் நாட்டி
கட்டிய மனையும் கூட்
கட்டழல் உண்ணப் போமாம்!

பெருமழை பெய்யும் நாளில்
பெருகிடும் வெள்ளம் தானே
பெற்றுள்ள பொருளை எல்லாம்
பேயென இழுத்து போமாம்!

அமிழ்தினும் இனிமை பயக்கும்
அவயத்து முந்து மகனும்
அரிவையின் காதல் கூடி
பிரிவையும் கொள்ளக் கூடும்!

மாறிடும் கருத்து உணர்வால்
மங்களம் என்னும் மனையும்
வின்மீனும் பகலும் போல
விலகிடும் நிலையும் உண்டு!

நவில்தரும் நூல்நயம் போல்
பிரியலர் கொண்ட நட்பும்
இருவினை சேரும் காலை
செருமுனை ஆகு மன்றோ!

மானுடப் பையுள் அடையும்
உயிர்வளி என்னும் காற்றும்
காலனின் பாசக் கயிற்றால்
கட்டுடல் விட்டுப் போகும்!

கள்வனால் கவர முடியா
ஒருமையில் கற்ற கல்வி
எழுமையும் பெருமை தருமே
முழுமையும் பெறுவீர் அதனை!

வெள்ளந்தான் அடித்துச் செல்லா
விழுமிய செல்வம் கல்வி
வேண்டிய பொருளை ஈந்தும்
ஈண்டுவீர் அதனை இன்றே!

மலையென பெற்ற செல்வம்
அலையென கரைந்த போதும்
நல்வழி காட்டும் கல்வி
செல்வழி பீடு சேர்க்கும்!

கொடையெனும் உயர்ந்த பண்பால்
கொடுத்திடும் கல்வி மட்டும்
பெறுபவர் அன்றி கொடுப்பார்
இருவர்க்கும் இன்பம் பயக்கும்!

எண்ணுடன் எழுத்தும் வாழ்வின்
கண்களாய் வண்ணம் கூட்டும்..
இன்னலைத் தீர்க்கும் செல்வம்
கன்னலாம் கல்வி சேர்ப்பீர்!!!!


ஆதிரா..


கல்வியின் சிறப்பை பெரும் புலவர்களும் கவிஞ்ர்களும் நாடெங்கிலும் பலவாறாகப் புகழ்ந்தே வந்துள்ளனர். அள்ளக் குறையாததும் கள்ளர்க் கிரையாகாததும் வெள்ள்ங் கொண்டேகாததையும் நாம் காலம் காலமாக வாசித்தே வந்திருக்கிறோம்.

இன்றைய நாளில் இன்றைய தலைமுறைக்கு கல்வியின் சிறப்பை எளிமையாய் வ்ழங்கிட யாருமில்லை என்ற குறையை ஆதிரா தீர்த்துள்ளார்.
மிக அருமை தோழி... நீ வாழி நின் சுற்றம் வாழிய..!

கலை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 12:42 am

கலை wrote:
கல்வியின் சிறப்பை பெரும் புலவர்களும் கவிஞ்ர்களும் நாடெங்கிலும் பலவாறாகப் புகழ்ந்தே வந்துள்ளனர். அள்ளக் குறையாததும் கள்ளர்க் கிரையாகாததும் வெள்ள்ங் கொண்டேகாததையும் நாம் காலம் காலமாக வாசித்தே வந்திருக்கிறோம்.

இன்றைய நாளில் இன்றைய தலைமுறைக்கு கல்வியின் சிறப்பை எளிமையாய் வ்ழங்கிட யாருமில்லை என்ற குறையை ஆதிரா தீர்த்துள்ளார்.
மிக அருமை தோழி... நீ வாழி நின் சுற்றம் வாழிய..!

கலை

இவ்வளவு அழகாக வார்த்தைகளைத் தொடுத்து பின்னூட்டமிடுவது கவிஞர்களுக்கே உரித்தான சிறப்பு போலும்.

கல்விச் செல்வம்..... - Page 4 678642 கல்விச் செல்வம்..... - Page 4 678642 கல்விச் செல்வம்..... - Page 4 678642



கல்விச் செல்வம்..... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 16, 2010 2:55 am

கொடுக்கக் கொடுக்கக் குறையாதது மட்டுமல்ல, கொடுக்கக் கொடுக்கக் கூடுவதும் கல்வியே. கல்வியைப் பற்றிய அருமையான கவிதைக்கு நன்றிகள் ஆதிரா அவர்களே. கல்விச் செல்வம்..... - Page 4 677196



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கல்விச் செல்வம்..... - Page 4 Avatar15523pf0
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 11, 2010 6:05 pm

கல்வியை பற்றிய கவிதை அருமை.
சிந்தித்து சீராக வந்துள்ள கவிதை.
நாளுக்கு நாள் ,உங்கள் வரிகளில் ,மெருகு ஏறுகிறது.
கருத்துக்கள் கோர்வையாக வெளிப்படுகிறது.
மறுத்து கூற முடியாத உண்மை என்று, படிக்கும்
யாவரும் கூறுவர்.
வாழ்த்துக்கள்,
ரமணீயன் அன்பு மலர் அன்பு மலர் நன்றி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 11, 2010 6:57 pm

அருமையான கவிதை,
ஆழமான அர்த்தமுள்ள வரிகள்
வாழ்த்துக்கள் அக்கா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Apr 13, 2010 9:18 pm



கல்வியின் சிறப்பை பெரும் புலவர்களும் கவிஞ்ர்களும் நாடெங்கிலும் பலவாறாகப் புகழ்ந்தே வந்துள்ளனர். அள்ளக் குறையாததும் கள்ளர்க் கிரையாகாததும் வெள்ள்ங் கொண்டேகாததையும் நாம் காலம் காலமாக வாசித்தே வந்திருக்கிறோம்.

இன்றைய நாளில் இன்றைய தலைமுறைக்கு கல்வியின் சிறப்பை எளிமையாய் வ்ழங்கிட யாருமில்லை என்ற குறையை ஆதிரா தீர்த்துள்ளார்.
மிக அருமை தோழி... நீ வாழி நின் சுற்றம் வாழிய..!

கலை

தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி கலை. மிகத்தாமதமாக நன்றி கூறுகிறேன். மன்னிக்கவும்... கல்விச் செல்வம்..... - Page 4 678642 கல்விச் செல்வம்..... - Page 4 678642 கல்விச் செல்வம்..... - Page 4 154550 கல்விச் செல்வம்..... - Page 4 154550



கல்விச் செல்வம்..... - Page 4 Aகல்விச் செல்வம்..... - Page 4 Aகல்விச் செல்வம்..... - Page 4 Tகல்விச் செல்வம்..... - Page 4 Hகல்விச் செல்வம்..... - Page 4 Iகல்விச் செல்வம்..... - Page 4 Rகல்விச் செல்வம்..... - Page 4 Aகல்விச் செல்வம்..... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Apr 13, 2010 9:19 pm

valippokkan wrote:கொடுக்கக் கொடுக்கக் குறையாதது மட்டுமல்ல, கொடுக்கக் கொடுக்கக் கூடுவதும் கல்வியே. கல்வியைப் பற்றிய அருமையான கவிதைக்கு நன்றிகள் ஆதிரா அவர்களே. கல்விச் செல்வம்..... - Page 4 677196

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி வழிப்போக்கன்.. கல்விச் செல்வம்..... - Page 4 154550 கல்விச் செல்வம்..... - Page 4 154550



கல்விச் செல்வம்..... - Page 4 Aகல்விச் செல்வம்..... - Page 4 Aகல்விச் செல்வம்..... - Page 4 Tகல்விச் செல்வம்..... - Page 4 Hகல்விச் செல்வம்..... - Page 4 Iகல்விச் செல்வம்..... - Page 4 Rகல்விச் செல்வம்..... - Page 4 Aகல்விச் செல்வம்..... - Page 4 Empty
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக