புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
48 Posts - 60%
heezulia
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
1 Post - 1%
Guna.D
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
43 Posts - 60%
heezulia
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
2 Posts - 3%
Guna.D
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
1 Post - 1%
kavithasankar
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது.


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Mar 13, 2010 1:47 pm

மாலை 6 மணிக்கு மேல் யாருடைய சொந்த விஷயங்களிலும் நடிகர் சங்கம் தலையிடாது என்று கூறினார் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் .

நித்யானந்த சாமியாருடன் நடிகை ரஞ்சிதா செக்ஸ் லீலை செய்தது உண்மையென நிரூபணமானால் நடிகர் சங்கத்தின் நடவடிக்கை என்ன என்ற கேள்விக்கு அவர் இப்படி பதில் அளித்தார்.

சரத்குமார் - சினேகா நடிக்கும் புதிய படமான விடியலுக்காக நேற்று சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

அப்போது, "புவனேஸ்வரி விவகாரத்தில் பத்திரிகைகளுக்கு எதிராக கண்டனக் கூட்டம் நடத்தி பெரிதாக ரியாக்ட் பண்ண நடிகர் சங்கம், ரஞ்சிதா விவகாரத்தில் என்ன சொல்லப் போகிறது?" என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சரத்குமார், "புவனேஸ்வரி விவகாரத்தில் எல்லா நடிகைகளையும் ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டியதால்தான் அந்த கண்டனக் கூட்டமே நடந்தது. ஆனால் அதுகூட பின்னர் சுமுகமாக முடிக்கப்பட்டுவிட்டது.

ஆனால் ரஞ்சிதா விவகாரம் அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். அதில் நடிகர் சங்கம் என்ன செய்ய முடியும்?", என்றார்.

"நடிகை ரஞ்சிதா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ரஞ்சிதா குற்றவாளிதானே...அவர் மீது நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா?" என்றதற்கு,

இந்த விவகாரத்தில் யார் மீது தப்பு என்று இன்னும் சரியாகத் தெரியவில்லை. சாமியார் தப்பு செய்தாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இன்னொன்று, சாமியாருடன், ரஞ்சிதா சம்பந்தப்பட்ட காட்சியை ஒரு தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பியதை பார்ப்பதற்கு நெருடலாக இருந்தது. திரும்ப, திரும்ப அதை ஒளிபரப்பியது, சின்ன குழந்தைகளின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. ஒருவரின் கழுத்தை திரும்ப, திரும்ப அறுத்து காண்பிப்பது போல் இருந்தது.

சாமியாரும், ரஞ்சிதாவும் விருப்பப்பட்டு ஒரு அறையில் தங்கியிருந்த பிரச்சினையில் யாரும் தலையிட முடியாது. அவர்கள் இருவரும், 'நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். இல்லற உறவில் ஈடுபட்டால் என்ன தவறு?' என்று கேட்டால் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?

ரஞ்சிதா நடிகர் சங்க உறுப்பினராக இருக்கிறாரா, இல்லையா? என்பது பிரச்சினை அல்ல. ஆனால், ஒருவரின் சொந்த விஷயத்தில் நடிகர் சங்கம் தலையிட முடியாது.

ரஞ்சிதா தன்னை சாமியார் பலவந்தம் செய்தார் என்று ஒருவேளை புகார் செய்திருந்தால் நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்திருக்கும்.

மாலை 6 மணிக்கு மேல் யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. ஒருவரின் சொந்த விஷயத்தில் தலையிடுவது நடிகர் சங்கத்தின் வேலை கிடையாது..." என்றார்.

"சாமியாருக்கு தனிப்பட்ட வாழ்க்கை என்று எதுவுமில்லை. அவரது உணவு கூட தனிப்பட்ட விஷயம் இல்லை, அவர் உண்மையிலேயே துறவி என்றால். அப்படியெனில் ரஞ்சிதாவுடனான அவரது தனிப்பட்ட வாழ்க்கை எங்கிருந்து வந்தது? துறவியை காமத்தில் தள்ளிய ரஞ்சிதா எப்படி குற்றமற்றவராகிறார்?"

-இந்தக் கேள்விக்கு சரத்குமார் பதிலளிக்கத் தடுமாறினார்.

அதுமட்டுமல்ல, "எனக்கு இதில் முழுமையான விவரங்கள் தெரியாது. படுக்கையறைக்குள் என்ன நடந்தது என்பதில் இன்னும் தெளிவு கிடைக்கவில்லை. எனவே சட்டப்படி என்ன நடக்குமோ அது நடக்கும்" என்று நழுவினார்.

சரத்குமார் ஆசிரியராக உள்ள அவரது சொந்தப் பத்திரிகையான மீடியா வாய்ஸில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார் நித்யானந்தன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மார்ச் மாத இதழிலும் அவர் பேரானந்தம் அடைவது பற்றி கட்டுரை எழுதியுள்ளார். நித்யானந்தனின் அன்றாட நிகழ்ச்சி நிரலும் அந்தக் கட்டுரையினிடையே பிரசுரமாகியுள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பில் இதையும் குறிப்பிட்ட சரத்குமார், எனக்கு நித்யானந்தனை நல்ல அறிவாளியாகத் தெரியும். அதை நான் மறைக்கவில்லை. அதற்காக என்னையும் குற்றவாளியாக்கி விடுவீர்களா? என்றார்.

அதற்கு நாம், "போலீசார் விசாரணை என்று வரும்போது முதலில் குற்றவாளிக்கு தெரிந்தவர்களிடம் எப்படி விசாரணை மேற்கொள்வார்களோ, அப்படி உங்களிடமும் மேற்கொள்ளலாம். சாமியைரை நன்கு தெரிந்தவர் என்ற முறையில் நீங்களும் பதில் சொல்ல வேண்டி வரலாம். அதற்கு சட்டம் அனுமதிக்கிறதே!" என்று நாம் பதில் சொன்னபோது, சரத் "இல்லையில்ல... நான் அடுத்த இதழிலிருந்து அவர் கட்டுரையை பிரசுரிப்பதாக இல்லை. ஒரு விளக்கமும் தரவிருக்கிறேன்' என்றார் சரத்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 13, 2010 2:27 pm

யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. 677196 யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. 677196




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 13, 2010 4:32 pm

யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. 677196 யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. 677196

இது அவர்களின் தனிபட்ட கருத்து



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக