புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேவர்கள் வழி வந்த தேவராட்டம்
Page 1 of 1 •
தேவர்கள் ஆடிய ஆட்டம் என்பதால் இந்த ஆட்டத்துக்கு இப் பெயர் வந்தது என்று கூறுகின்றனர். கம்பளத்து நாயக்கர்கள் இந்த ஆட்டத்தை ஆடி வருகின்றனர். இறப்பு தவிர்த்த அவர்களுடைய குடும்பச் சடங்குகள், நிகழ்வுகள் அனைத்துக்கும் இந்த ஆட்டம் ஆடப்பட்டு வருகின்றது. இந்த ஆட்டத்தின் தோற்றம் பற்றியதான ஒரு கதை சொல்லப்படுகிறது.
சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடைபெற்றது. அந்த நிகழ்வில் தேவலோக நடனப் பெண்களான ரம்பா, ஊர்வசி இருவரும் நடனம் ஆடுகின்றனர். அதற்கு நந்திதேவர் மிருதங்கம் வாசிக்கிறார். 'நம்மை விட்டால் இது போன்று பல விதமான இசைக்கருவிகளை வாசிக்கக் கூடியவர்கள் யார் இருக்கிறார்கள்?' என்னும் எண்ணம் நந்திக்குத் தோன்றவே, மிருதங்கத்தை மேற்கொண்டு வாசிக்காமல் பாதியிலேயே நிறுத்தி விடுகிறார். இதைக் கண்ட சிவன், நந்தியின் அகங்காரத்தை அடக்க வேண்டும் என்று எண்ணித் தன் கையில் இருக்கும் உடுக்கை போன்று பெரிய அளவில் ஆனால், அதன் வடிவிலேயே உள்ள ஒரு புதிய கருவியை உருவாக்கினார். அதன் பெயர் 'தேவ துந்துபி' என்று அழைக்கப்பட்டது. அந்தக் கருவியை நந்தியிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார் சிவன். நந்தியால் அந்தப் புதிய கருவியை வாசிக்க முடியவில்லை.
தேவலோகத்தில் பூக்கட்டிக் கொண்டிருந்த ஒரு நபரை அழைத்து, அவருக்கு அருள் கடாட்சம் அளித்து வாசிக்கச் சொன்னார். அவரும் அக் கருவியை வாசித்தார். அக் கருவியின் இடதுபுறத்தில் 'ஓம்' என்றும் வலது பக்கத்தில் 'சக்தி' என்றும் ஓசை எழுந்தது. அதற்கான ஆட்டத்தையும் சிவனே உருவாக்கி தேவர்களை ஆடச் செய்தார். இவ்வாறு தேவ துந்துபியின் இசைக்கு ஏற்றவாறு தேவர்கள் ஆடிய ஆட்டமே தேவராட்டம். அதன் பிறகே நந்தியின் அகம்பாவம் அடங்கியதாகக் கூறுகின்றனர் தேவராட்டக் கலைஞர்கள்.
''தேவர்களின் வழி வந்த நாங்கள் அந்த ஆட்டத்தைத் தொடர்ந்து ஆடி வருகிறோம்'' என்கின்றனர் கம்பளத்து நாயக்கர்கள். இந்த ஆட்டத்துக்கு இசைக்கருவி தேவ துந்துபி என்று அழைக்கப்படுகின்ற உறுமி மட்டுமே.
இன்று தேவராட்டத்தில் 72 அடவுகள் உள்ளன. இந்த ஆட்டத்தில் வேட்டைக்குச் சென்று வேட்டையாடுதல், பதுங்குதல், பாய்தல் போன்று பல்வேறு அம்சங்களும் அடங்கியுள்ளன. ஒவ்வோர் அடவிற்கும் ஒரு வகையான தாளக்கட்டு, சொற்கட்டு உள்ளது.
தேவராட்டத்துக்கு என்று தனியாக உடைகள் ஏதும் கிடையாது. மூன்று வேட்டிகள் மட்டுமே இதற்கான உடை. தலையில் உருமா என்று சொல்லப்படுகின்ற தலைப்பாகைக்கு ஒரு வேட்டி ; தோளில் மற்றொன்று. இரண்டு நுனிகளையும் இரு கைகளாலும் பிடித்து வேட்டியைக் கழுத்தில் போட்டிருப்பார்கள். மூன்றாவது வேட்டியை இடுப்பில் கட்டியிருப்பர். இதுவே இந்த ஆட்டத்துக்கான மரபு வழியான உடை. இன்று தலையில் தலைப்பாகையாக வண்ண வண்ணத் துணிகளைக் கட்டிக் கொள்கிறார்கள். ஜிப்பாவும் அணிந்து கொள்கின்றனர். இடையில் வேட்டியைக் கட்டிக் கொண்டு, அதைத் தார் பாய்ச்சிக் கட்டிக் கொள்கின்றனர். இரண்டு கைகளிலும் வெவ்வேறு வண்ணங்களில் கைக்குட்டைகளைப் பிடித்துக் கொண்டு ஆடுகின்றனர்.
உறுமி இசைக்கேற்ப ஆட்டக்காரர்கள் வரிசையாக நின்று முன்னும் பின்னும், பக்கவாட்டிலும் என்று ஆடி வருகின்றனர். பல்வகையான வடிவத்தில் ஆட்டத்தை அமைத்தும் ஆடுகின்றனர். திருமணம் போன்ற நிகழ்வுகளுக்குப் பல ஊர்களில் இருக்கும் உறவினர்களும் வந்து வெட்டவெளியில் பல்வேறு குழுக்களாக இணைந்து ஆடுகின்றனர். எல்லாக் குழுவுக்கும் பின்னணி இசையான உறுமி வாசிப்பவர்கள் களத்தின் நடுவில் நின்று கொள்கின்றனர். பல உறுமிகள் ஒன்று போல் முழங்க அந்தந்த ஊரின் பாணிக்கேற்ப ஆட்டக்காரர்கள் ஒன்று போல் முன்னும் பின்னுமாக ஆடுகின்றனர்.
தேவராட்டத்தின் இறுதியில் 'சேவையாட்டம்' என்றும் ஓர் ஆட்டம் ஆடப்படுகிறது. எல்லாக் குழுவினரும் களத்தைச் சுற்றி வரிசையாக ஆடி வருவதைத்தான் சேவையாட்டம் என்று குறிப்பிடுகின்றனர். இந்த ஆட்டத்தை ஆடியே தேவராட்டத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பது எழுதப் படாத விதி. தேவராட்டமும் சரி, சேவையாட்டமும் சரி ஒண்ணாம் காலத்தில் தொடங்கி துரித காலம் வரை சென்ற பின்னரே நிறைவடைகின்றது.
முன்பு போல் பரவலாக இந்த ஆட்டம் நிகழ்த்தப்படுவதில்லை என்றாலும், ஒரு சில கிராமங்களில் குறிப்பாக மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் தேவராட்டம் அதிகமாக நடத்தப்படுகிறது.
சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடைபெற்றது. அந்த நிகழ்வில் தேவலோக நடனப் பெண்களான ரம்பா, ஊர்வசி இருவரும் நடனம் ஆடுகின்றனர். அதற்கு நந்திதேவர் மிருதங்கம் வாசிக்கிறார். 'நம்மை விட்டால் இது போன்று பல விதமான இசைக்கருவிகளை வாசிக்கக் கூடியவர்கள் யார் இருக்கிறார்கள்?' என்னும் எண்ணம் நந்திக்குத் தோன்றவே, மிருதங்கத்தை மேற்கொண்டு வாசிக்காமல் பாதியிலேயே நிறுத்தி விடுகிறார். இதைக் கண்ட சிவன், நந்தியின் அகங்காரத்தை அடக்க வேண்டும் என்று எண்ணித் தன் கையில் இருக்கும் உடுக்கை போன்று பெரிய அளவில் ஆனால், அதன் வடிவிலேயே உள்ள ஒரு புதிய கருவியை உருவாக்கினார். அதன் பெயர் 'தேவ துந்துபி' என்று அழைக்கப்பட்டது. அந்தக் கருவியை நந்தியிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார் சிவன். நந்தியால் அந்தப் புதிய கருவியை வாசிக்க முடியவில்லை.
தேவலோகத்தில் பூக்கட்டிக் கொண்டிருந்த ஒரு நபரை அழைத்து, அவருக்கு அருள் கடாட்சம் அளித்து வாசிக்கச் சொன்னார். அவரும் அக் கருவியை வாசித்தார். அக் கருவியின் இடதுபுறத்தில் 'ஓம்' என்றும் வலது பக்கத்தில் 'சக்தி' என்றும் ஓசை எழுந்தது. அதற்கான ஆட்டத்தையும் சிவனே உருவாக்கி தேவர்களை ஆடச் செய்தார். இவ்வாறு தேவ துந்துபியின் இசைக்கு ஏற்றவாறு தேவர்கள் ஆடிய ஆட்டமே தேவராட்டம். அதன் பிறகே நந்தியின் அகம்பாவம் அடங்கியதாகக் கூறுகின்றனர் தேவராட்டக் கலைஞர்கள்.
''தேவர்களின் வழி வந்த நாங்கள் அந்த ஆட்டத்தைத் தொடர்ந்து ஆடி வருகிறோம்'' என்கின்றனர் கம்பளத்து நாயக்கர்கள். இந்த ஆட்டத்துக்கு இசைக்கருவி தேவ துந்துபி என்று அழைக்கப்படுகின்ற உறுமி மட்டுமே.
இன்று தேவராட்டத்தில் 72 அடவுகள் உள்ளன. இந்த ஆட்டத்தில் வேட்டைக்குச் சென்று வேட்டையாடுதல், பதுங்குதல், பாய்தல் போன்று பல்வேறு அம்சங்களும் அடங்கியுள்ளன. ஒவ்வோர் அடவிற்கும் ஒரு வகையான தாளக்கட்டு, சொற்கட்டு உள்ளது.
தேவராட்டத்துக்கு என்று தனியாக உடைகள் ஏதும் கிடையாது. மூன்று வேட்டிகள் மட்டுமே இதற்கான உடை. தலையில் உருமா என்று சொல்லப்படுகின்ற தலைப்பாகைக்கு ஒரு வேட்டி ; தோளில் மற்றொன்று. இரண்டு நுனிகளையும் இரு கைகளாலும் பிடித்து வேட்டியைக் கழுத்தில் போட்டிருப்பார்கள். மூன்றாவது வேட்டியை இடுப்பில் கட்டியிருப்பர். இதுவே இந்த ஆட்டத்துக்கான மரபு வழியான உடை. இன்று தலையில் தலைப்பாகையாக வண்ண வண்ணத் துணிகளைக் கட்டிக் கொள்கிறார்கள். ஜிப்பாவும் அணிந்து கொள்கின்றனர். இடையில் வேட்டியைக் கட்டிக் கொண்டு, அதைத் தார் பாய்ச்சிக் கட்டிக் கொள்கின்றனர். இரண்டு கைகளிலும் வெவ்வேறு வண்ணங்களில் கைக்குட்டைகளைப் பிடித்துக் கொண்டு ஆடுகின்றனர்.
உறுமி இசைக்கேற்ப ஆட்டக்காரர்கள் வரிசையாக நின்று முன்னும் பின்னும், பக்கவாட்டிலும் என்று ஆடி வருகின்றனர். பல்வகையான வடிவத்தில் ஆட்டத்தை அமைத்தும் ஆடுகின்றனர். திருமணம் போன்ற நிகழ்வுகளுக்குப் பல ஊர்களில் இருக்கும் உறவினர்களும் வந்து வெட்டவெளியில் பல்வேறு குழுக்களாக இணைந்து ஆடுகின்றனர். எல்லாக் குழுவுக்கும் பின்னணி இசையான உறுமி வாசிப்பவர்கள் களத்தின் நடுவில் நின்று கொள்கின்றனர். பல உறுமிகள் ஒன்று போல் முழங்க அந்தந்த ஊரின் பாணிக்கேற்ப ஆட்டக்காரர்கள் ஒன்று போல் முன்னும் பின்னுமாக ஆடுகின்றனர்.
தேவராட்டத்தின் இறுதியில் 'சேவையாட்டம்' என்றும் ஓர் ஆட்டம் ஆடப்படுகிறது. எல்லாக் குழுவினரும் களத்தைச் சுற்றி வரிசையாக ஆடி வருவதைத்தான் சேவையாட்டம் என்று குறிப்பிடுகின்றனர். இந்த ஆட்டத்தை ஆடியே தேவராட்டத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பது எழுதப் படாத விதி. தேவராட்டமும் சரி, சேவையாட்டமும் சரி ஒண்ணாம் காலத்தில் தொடங்கி துரித காலம் வரை சென்ற பின்னரே நிறைவடைகின்றது.
முன்பு போல் பரவலாக இந்த ஆட்டம் நிகழ்த்தப்படுவதில்லை என்றாலும், ஒரு சில கிராமங்களில் குறிப்பாக மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் தேவராட்டம் அதிகமாக நடத்தப்படுகிறது.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
நன்றி! வீடியோ கிடைக்குமா
நிலாசகி wrote:நன்றி! வீடியோ கிடைக்குமா
அடுத்தமுறை தமிழகம் வரும்பொழுது எடுத்து வருகிறேன் நிலா!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
[You must be registered and logged in to see this image.]சிவா wrote:நிலாசகி wrote:நன்றி! வீடியோ கிடைக்குமா
அடுத்தமுறை தமிழகம் வரும்பொழுது எடுத்து வருகிறேன் நிலா!
- Sponsored content
Similar topics
» சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம
» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
» சாகச விளையாட்டால் வந்த விபரீதம்: திருமண நாளை கொண்டாட வந்த இளம்பெண் கணவர் முன் பலி
» கரை வந்த பிறகே பிடிக்குது கடலை, நரை வந்த பிறகே புரியுது உலகை!
» கை வந்த கலைக்கு ,
» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
» சாகச விளையாட்டால் வந்த விபரீதம்: திருமண நாளை கொண்டாட வந்த இளம்பெண் கணவர் முன் பலி
» கரை வந்த பிறகே பிடிக்குது கடலை, நரை வந்த பிறகே புரியுது உலகை!
» கை வந்த கலைக்கு ,
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|