புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி | ||||
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விட்டுடு தம்பி… இது வேணாந் தம்பி!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
சந்திரமுகி 2-ல் ரஜினி?
கன்னடத்தில் வெளியான ஆப்த ரக்ஷகா (ஆப்தமித்ராவின் 2-ம் பாகம்) பெரும் வெற்றி பெற்றுள்ளது. எனவே அந்தப் படம் சந்திரமுகியின் தொடர்ச்சியாக தமிழிலும் வெளிவருகிறது. அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார் வாசு. இப்போது அவர் இயக்கி வரும் புலிவேஷம் படம் முடிந்த கையோடு, சந்திரமுகி -2ஐ ஆரம்பிக்கிறாராம்.
இந்தப் படத்தில் ரஜினி நடிப்பார் என்று மீடியாவில் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். ஒருவேளை இதை வாசுவே சொல்லி வருகிறாரா தெரியவில்லை.
காரணம், ஆப்தரக்ஷகா படத்தைப் பார்த்த ரஜினி, படம் நன்றாக இருக்கிறது என்று மட்டும்தான் சொல்லிவிட்டுப் போனார். ‘நீங்க விரும்பினா..’ என்று இழுத்த வாசுவுக்கு ஒரு புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்துவிட்டு காரில் ஏறினார் ரஜினி.
எனவே சந்திரமுகி 2 பற்றி ரஜினி இதுவரை எந்த பதிலும் சொல்லாத நிலையில்தான், இப்படிப்பட்ட செய்திகள் ஆங்கில பத்திரிகைகளில் வந்த வண்ணம் உள்ளன.
ரஜினியோட நடிக்கணும்…! – சமீரா ரெட்டி
தமிழில் இரண்டு படம் முடித்திருக்கிறார் சமீரா ரெட்டி. இந்தியில் முன்னணி நடிகை இவர். பெரும்பாலான நடிகைகளுக்கு உள்ளது போல இவருக்கும் ஒரு ஆசை… அது, ரஜினியுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்பது!
அதற்கு அவர் கூறும் விளக்கத்தைப் பாருங்கள்….
“சினிமாவில் எனக்கு பிடிக்காதவர்கள் என்று யாருமில்லை. ஆனாலும் ரஜினி சாரை ரொம்பப் பிடிக்கும். அவருடன் எப்படியாவது ஒரு படம் நடித்துவிடும் ஆசை இருக்கிறது. மும்பையில் உள்ள பல நாயகிகளுக்கு இந்த ஆசை உண்டு. அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் வடக்கிலும். நைஸ் மேன்… வாய்ப்பு கிடைக்குமா பார்க்கலாம்…!”
விட்டுடு தம்பி இது வேணாந் தம்பி!
எம்ஜிஆர், ரஜினி படத் தலைப்புகளைச் சூட்டி புதிதாக எடுக்கப்பட்ட படங்கள் படு தோல்வியைத் தழுவி வருகின்றன. சில படங்கள் மட்டுமே இதில் தப்பியுள்ளன.
சமீபத்தில் அப்படி படுதோல்வியைத் தழுவிய படம் ‘தம்பிக்கு இந்த ஊரு’. ‘எவ்வளவுதான் கிண்டலடிக்கப்பட்டாலும் நான் திருந்தவே மாட்டேன்’ என்ற முடிவுக்கு வந்திருக்கும் இந்த நேபாளி, இந்தப் படத்திலும் பொருந்தாத ஆக்ஷன் காட்டுகிறார்.
சில மாதங்களுக்கு முன் அண்ணாமலையை உல்டா பண்ணி ஆறுமுகம் என படமெடுத்து மூக்குடைபட்டவர்தான் பரத்.
இவரைப் போன்ற இளம் நடிகர்கள் ரஜினி படங்களைப் பார்த்து ரசிக்கலாம்… எவர்கிரீன் சூப்பர் ஸ்டாராக ரஜினி திகழ்வதன் காரணங்கள் அவற்றில் பளிச்சென்று தெரியும். ஆனால் ரஜினி வேஷத்தைப் போட முயல்வது அவர்களுக்குதான் ஆபத்து. ரஜினி படத் தலைப்பைச் சூட்டிவிட்டால் மட்டும் வெற்றி கிடைத்துவிடுமா… அந்த தலைப்புகள் இன்று இத்தனை பிரபலமாகும் அளவுக்கு ரஜினி எத்தனை பாடுபட்டிருப்பார் என்பதை
போதும்…. பலரது நினைவுகளில் எப்போதும் பசுமையாக இருக்கும் எம்ஜிஆர், ரஜினி படத் தலைப்புகளை விட்டுவிடுங்கள். தலைப்பை மட்டுமாவது சொந்தமாக யோசியுங்கள்!
புலிவேஷம் போடுபவர்கள் புலிகளல்ல… கோமாளிகளே என்பதை இளம் நடிகர்கள் எப்போதுதான் புரிந்து கொள்வார்களோ!
கன்னடத்தில் வெளியான ஆப்த ரக்ஷகா (ஆப்தமித்ராவின் 2-ம் பாகம்) பெரும் வெற்றி பெற்றுள்ளது. எனவே அந்தப் படம் சந்திரமுகியின் தொடர்ச்சியாக தமிழிலும் வெளிவருகிறது. அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார் வாசு. இப்போது அவர் இயக்கி வரும் புலிவேஷம் படம் முடிந்த கையோடு, சந்திரமுகி -2ஐ ஆரம்பிக்கிறாராம்.
இந்தப் படத்தில் ரஜினி நடிப்பார் என்று மீடியாவில் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். ஒருவேளை இதை வாசுவே சொல்லி வருகிறாரா தெரியவில்லை.
காரணம், ஆப்தரக்ஷகா படத்தைப் பார்த்த ரஜினி, படம் நன்றாக இருக்கிறது என்று மட்டும்தான் சொல்லிவிட்டுப் போனார். ‘நீங்க விரும்பினா..’ என்று இழுத்த வாசுவுக்கு ஒரு புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்துவிட்டு காரில் ஏறினார் ரஜினி.
எனவே சந்திரமுகி 2 பற்றி ரஜினி இதுவரை எந்த பதிலும் சொல்லாத நிலையில்தான், இப்படிப்பட்ட செய்திகள் ஆங்கில பத்திரிகைகளில் வந்த வண்ணம் உள்ளன.
ரஜினியோட நடிக்கணும்…! – சமீரா ரெட்டி
தமிழில் இரண்டு படம் முடித்திருக்கிறார் சமீரா ரெட்டி. இந்தியில் முன்னணி நடிகை இவர். பெரும்பாலான நடிகைகளுக்கு உள்ளது போல இவருக்கும் ஒரு ஆசை… அது, ரஜினியுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்பது!
அதற்கு அவர் கூறும் விளக்கத்தைப் பாருங்கள்….
“சினிமாவில் எனக்கு பிடிக்காதவர்கள் என்று யாருமில்லை. ஆனாலும் ரஜினி சாரை ரொம்பப் பிடிக்கும். அவருடன் எப்படியாவது ஒரு படம் நடித்துவிடும் ஆசை இருக்கிறது. மும்பையில் உள்ள பல நாயகிகளுக்கு இந்த ஆசை உண்டு. அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் வடக்கிலும். நைஸ் மேன்… வாய்ப்பு கிடைக்குமா பார்க்கலாம்…!”
விட்டுடு தம்பி இது வேணாந் தம்பி!
எம்ஜிஆர், ரஜினி படத் தலைப்புகளைச் சூட்டி புதிதாக எடுக்கப்பட்ட படங்கள் படு தோல்வியைத் தழுவி வருகின்றன. சில படங்கள் மட்டுமே இதில் தப்பியுள்ளன.
சமீபத்தில் அப்படி படுதோல்வியைத் தழுவிய படம் ‘தம்பிக்கு இந்த ஊரு’. ‘எவ்வளவுதான் கிண்டலடிக்கப்பட்டாலும் நான் திருந்தவே மாட்டேன்’ என்ற முடிவுக்கு வந்திருக்கும் இந்த நேபாளி, இந்தப் படத்திலும் பொருந்தாத ஆக்ஷன் காட்டுகிறார்.
சில மாதங்களுக்கு முன் அண்ணாமலையை உல்டா பண்ணி ஆறுமுகம் என படமெடுத்து மூக்குடைபட்டவர்தான் பரத்.
இவரைப் போன்ற இளம் நடிகர்கள் ரஜினி படங்களைப் பார்த்து ரசிக்கலாம்… எவர்கிரீன் சூப்பர் ஸ்டாராக ரஜினி திகழ்வதன் காரணங்கள் அவற்றில் பளிச்சென்று தெரியும். ஆனால் ரஜினி வேஷத்தைப் போட முயல்வது அவர்களுக்குதான் ஆபத்து. ரஜினி படத் தலைப்பைச் சூட்டிவிட்டால் மட்டும் வெற்றி கிடைத்துவிடுமா… அந்த தலைப்புகள் இன்று இத்தனை பிரபலமாகும் அளவுக்கு ரஜினி எத்தனை பாடுபட்டிருப்பார் என்பதை
போதும்…. பலரது நினைவுகளில் எப்போதும் பசுமையாக இருக்கும் எம்ஜிஆர், ரஜினி படத் தலைப்புகளை விட்டுவிடுங்கள். தலைப்பை மட்டுமாவது சொந்தமாக யோசியுங்கள்!
புலிவேஷம் போடுபவர்கள் புலிகளல்ல… கோமாளிகளே என்பதை இளம் நடிகர்கள் எப்போதுதான் புரிந்து கொள்வார்களோ!
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
பரத்துக்கு மேஹானிக் பைத்தியம் ,மளிகை கடைல்யில் பொட்டலம் மைப்பவர் போன்ற
கதா பாத்திரங்கள் நன்றாக இருக்கும்
கதா பாத்திரங்கள் நன்றாக இருக்கும்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
நிலாசகி wrote:பரத்துக்கு மேஹானிக் பைத்தியம் ,மளிகை கடைல்யில் பொட்டலம் மைப்பவர் போன்ற
கதா பாத்திரங்கள் நன்றாக இருக்கும்
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சூப்பரா சொன்னாங்க ரஜினிய பத்தி
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Manik wrote:சூப்பரா சொன்னாங்க ரஜினிய பத்தி
தம்பி நான் சொல்லவே இல்லை இது.......
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சொன்னாங்கன்னுதான் சொன்னேன் சொன்னீங்கன்னு சொல்லவே இல்லையே அண்ணா
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Manik wrote:சொன்னாங்கன்னுதான் சொன்னேன் சொன்னீங்கன்னு சொல்லவே இல்லையே அண்ணா
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கோவிச்சுக்காதீங்க அண்ணா
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சரவணன் wrote:நிலாசகி wrote:பரத்துக்கு மேஹானிக் பைத்தியம் ,மளிகை கடைல்யில் பொட்டலம் மைப்பவர் போன்ற
கதா பாத்திரங்கள் நன்றாக இருக்கும்
இது கொஞ்சம் ஓவர் ஆமாம்...
இல்லையே சரியாத்தானே இருக்கு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|