புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10 
61 Posts - 43%
heezulia
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10 
9 Posts - 6%
prajai
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10 
21 Posts - 5%
prajai
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10 
5 Posts - 1%
mruthun
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 5:30 pm

First topic message reminder :

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 960x

மேலே உள்ள படத்தைப் பாருங்கள். ஒரு கைக்குழந்தையின் மேல் ஒரு (ஆ)சாமி நின்று கொண்டிருக்கிறான். இந்த கொடுமை நடந்தது கிழக்கு பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் (Katihar) என்ற ஊரில். அந்த கதிஹார் ஊரில் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்கின்றபோதும் ஊருக்கு அருகில் உள்ள கிராமத்து மக்கள் தங்களின் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் நவீன மருத்துவரிடம் காட்டி மருந்து எடுப்பதற்குப்பதிலாக அந்த ஊரில் உள்ள (ஆ)சாமியிடம் தான் காட்டுவார்களாம்.

அந்த (ஆ)சாமியின் பெயர் பாபா ஜாமூன் யாதேவ் (Baba Jamun Yadav ). இவன் தன்னிடம் உள்ள அபார சக்தி மூலம் malaria விலிருந்து malnutrition வரை எல்லா வியாதிகளையும் குணப்படுத்த முடியும் என்று அங்குள்ள அப்பாவி மக்களை கடந்த 20 வருடகாலங்களாக ஏமாற்றி வந்துள்ளான்.

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 CEN_GodStepper_380_952643a

இவன் செய்யும் வைத்தியம் என்னவென்றால் சுகயீனமான குழந்தைகளை நிலத்தில் கீழே போட்டு தனது உடம்பின் முழுப்பலத்துடன் அந்த குழந்தைகளின் உடம்பின் மீது ஏறி நின்றுகொண்டு 'Jai Ho' என்று பெரிதாக சத்தமிட்டு அந்த குழந்தைகளை மிதிப்பதுதான். அவன் மிதிக்கும் இடங்கள் குழந்தைகளின் கழுத்து மற்றும் புறப்பாலுறுப்புகள் (genitals) மீது. அப்பாவி கிராம மக்களும் அந்த (ஆ)சாமிக்குள் இருக்கும் சக்தி அவன் கால்கள் வாயிலாக வெளிப்பட்டு தங்களின் குழந்தைகளின் வியாதிகளை குணப்படுத்த முடியும் என்று நம்பி இப்படியான ஒரு காட்டுமிராண்டி பிரார்த்தனைக்கு அனுமதித்து தங்களின் குழந்தைகளை அவனிடம் காட்டி வந்துள்ளார்கள். இந்த காட்டுமிராண்டித்தனத்தால் இதுவரையில் எவ்வளவு குழந்தைகள் பலியானார்கள் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

இந்த காட்டுமிராண்டித்தனத்தை Headlines Today எனும் இந்திய தொலைக்காட்சி படம்பிடித்து ஒளிபரப்பி ஒரு நேரடி நிகழ்ச்சியொன்றும் ஸனல் எடமாருக்கு (Sanal Edamaruku ) என்பவரால் நடத்தப்பட்டு இப்படியான முட்டாள்தனத்தை உடனடியாக நிறுத்தப்படவேண்டும், அந்த (ஆ)சாமியை உடனடியாக கைது செய்யப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதுடன், அதிகாரிகள் சமயத்தின் பெயரில் நடக்கும் இம்மாதிரியான குற்றங்களை அரசியல் காரணங்களுக்காக கண்டும் காணாமல் விட்டுவிடுகிறார்கள் என்றும் குற்றம் சுமத்தினார்.

இத்தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றிய பீகார் மாநில சுகாதார அமைச்சர் இந்த பிரச்சனையில் கலாச்சாரமும் மதமும் சம்பந்த பட்டிருப்பதால் இந்த (ஆ)சாமியார் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இதை விட கொடுமை கதிஹார் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நிகில் சௌதிரி (Nikhil Chaudhary from the Hindu nationalist BJP) என்பவர் ”இந்தமாதிரியான சடங்கினால் மக்கள் பலன் அடைவார்களேயானால், இப்படியான சடங்குகளை நடத்துவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்று கூறியுள்ளார்” . இது ஒரு கண்ணியமான உள்ளூர் ஐதிக முறை என்று இந்த காட்டுமிராண்டி தனத்தை எந்த விதமான தயக்கமும் இல்லாமல் அந்த பாராளுமன்ற உறுப்பினர் நியாப்படுத்தி உள்ளார்.

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Naren
Shankaracharya swami Narendra Nand

மற்றும் ஸனல் எடமருக்கு அவர்கள் அதே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றிய காசி சுமேரு மடத்தின் தலைவர் சங்கராச்சரிய சுவாமியிடம் உங்களின் செல்வாக்கைப்பயன்படுத்தி இந்த காட்டுமிராண்டி தனத்தை தடுத்து நிறுத்துமாறு அந்த நிகழ்ச்சியில் வலியுறுத்தியுபோது, சங்கராச்சாரியும் அந்த காட்டுமிராண்டித்தனத்தை நியாயப்படுத்தியுள்ளார்.

(இந்த சங்கராச்சாரியையும் இந்த குழந்தையைப்போல் கீழே போட்டு ஏறி நாலு மிதிமிதித்தால் அப்ப தெரியும் சங்கராச்சாரிக்கு இந்த கள்ளச்சாமிகளின் மருத்துவம் எப்படிப்பட்டதென்று)

இந்த காட்டுமிராண்டி தனம் ஒளிபரப்பான 24 மணி நேரத்திற்குள் அந்த காட்டுமிராண்டி (ஆ)சாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

எனிமேல் இந்த ஆசாமி வெளியில் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டியது இந்திய அரசாங்கத்தின் கடமையாகும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், நாட்டில் உள்ள சகல கள்ளச் சாமியார்களையும் பாரபடசம், தயவு தாட்சண்ணியமின்றி கைது செய்து உள்ளே தள்ளிவிட்டாலே இந்தியா 25 வீதம் முன்னேறி விடும்.

செய்வார்களா???? அல்லது செய்ய வைப்பீர்களா இந்திய மக்களே???



என்ன கொடுமை இது அழுகை அழுகை அழுகை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 11, 2010 5:55 pm

tdrajeswaran wrote:இந்தியாவைப் பொறுத்தவரையில், நாட்டில் உள்ள சகல கள்ளச் சாமியார்களையும் பாரபடசம், தயவு தாட்சண்ணியமின்றி கைது செய்து உள்ளே தள்ளிவிட்டாலே இந்தியா 25 வீதம் முன்னேறி விடும்.

மிகவும் அர்த்தமுள்ள வார்த்தைகள்.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Wed Aug 11, 2010 7:17 pm

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றிக்கொண்டேதான் இருப்பார்கள்.. இந்த விஷயத்தில அந்த சாமியார்(?) நா.... குறைசொல்வதைவிட அவனிடத்தில் தெரிந்தே போய் விழும் அந்த மக்களைத்தான் குற்றவாளிகளாய் சொல்லணும். கண்ணெதிரிலேயே தங்கள் குழந்தையை இதுபோன்ற கொடுமையான நிகழ்வுக்கு ஆட்படுத்தும்
பெற்றோர்கள்தான் முதல் குற்றவாளிகள். மக்கள் இதுபோன்ற மூடநம்பிக்கைகளிருந்து விடுபடாதவரை இவனில்லை இன்னும் ஆயிரமாயிரம் சாமியார்கள் உருவாகிக்கொண்டேதான் இருப்பார்கள்.



Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Wed Aug 11, 2010 7:17 pm

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றிக்கொண்டேதான் இருப்பார்கள்.. இந்த விஷயத்தில அந்த சாமியார்(?) நா.... குறைசொல்வதைவிட அவனிடத்தில் தெரிந்தே போய் விழும் அந்த மக்களைத்தான் குற்றவாளிகளாய் சொல்லணும். கண்ணெதிரிலேயே தங்கள் குழந்தையை இதுபோன்ற கொடுமையான நிகழ்வுக்கு ஆட்படுத்தும்
பெற்றோர்கள்தான் முதல் குற்றவாளிகள். மக்கள் இதுபோன்ற மூடநம்பிக்கைகளிருந்து விடுபடாதவரை இவனில்லை இன்னும் ஆயிரமாயிரம் சாமியார்கள் உருவாகிக்கொண்டேதான் இருப்பார்கள்.



பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 7:22 pm

Halfmoon wrote:ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றிக்கொண்டேதான் இருப்பார்கள்.. இந்த விஷயத்தில அந்த சாமியார்(?) நா.... குறைசொல்வதைவிட அவனிடத்தில் தெரிந்தே போய் விழும் அந்த மக்களைத்தான் குற்றவாளிகளாய் சொல்லணும். கண்ணெதிரிலேயே தங்கள் குழந்தையை இதுபோன்ற கொடுமையான நிகழ்வுக்கு ஆட்படுத்தும்
பெற்றோர்கள்தான் முதல் குற்றவாளிகள். மக்கள் இதுபோன்ற மூடநம்பிக்கைகளிருந்து விடுபடாதவரை இவனில்லை இன்னும் ஆயிரமாயிரம் சாமியார்கள் உருவாகிக்கொண்டேதான் இருப்பார்கள்.


இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 359383 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 359383




இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 Power-Star-Srinivasan
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Aug 12, 2010 4:27 am

அப்புகுட்டி wrote:இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது - Page 3 67674462

இதைப் பயன் படுத்தி இவர்களை சூட் பண்ணுங்கள் யாருக்கு வேண்டும் இது
சியர்ஸ் சியர்ஸ்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக