புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
First topic message reminder :
ரஞ்சிதாவும் – லெனினும் சேர்ந்து ‘உருவாக்கிய படைப்பு’ அந்த வீடியோ!!’
![அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Tamil-actress-ranjitha-nithyanatha-pictures-videos-photo-gallery4](https://2img.net/h/www.envazhi.com/wp-content/uploads/2010/03/tamil-actress-ranjitha-nithyanatha-pictures-videos-photo-gallery4.jpg)
நடிகை ரஞ்சிதாவும், நித்யானந்தனின் முதன்மை சிஷ்யர் லெனின் கருப்பனும் சேர்ந்துதான் இந்த செக்ஸ் வீடியோ திட்டத்தை அரங்கேற்றினர்.
எங்கள் எச்சரிக்கையை நித்யானந்தர் பொருட்படுத்தாததால் வந்த வினை இது என்று நித்யானந்தனின் அந்தரங்க செயலாளர் சேவானந்தா தெரிவித்துள்ளார்.
நித்யானந்தா துறவு வாழ்க்கை வாழவில்லை என்பதும், சொத்துக்கள் குவிந்ததிலிருந்து அவர் கிருஷ்ண லீலைதான் நடத்திவந்துள்ளார் என்பதும் அவரது ஆசிரம ஊழியர்கள், சீடர்கள் மற்றும் அந்தரங்க செயலாளர்கள் வாக்கு மூலங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
ரஞ்சிதா – நித்யானந்தன் செக்ஸ் வீடியோ வெளியானதன் பின்னணி பற்றி இப்போது கிடைத்துள்ள புதிய தகவல்கள் மிகவும் நம்பகமானதாகக் கருதப்படுகிறது.
பெங்களூர் ஆசிரமத்தில் இருந்த நித்யானந்தன் செயலாளர் சேவானந்தாவை போலீசார் விசாரித்ததில் பல உண்மைகளை அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
ரஞ்சிதா பெங்களூர் ஆசிரமத்துக்கு வரக் காரணமானவர் ராகசுதா என்ற நடிகை (ராமராஜன் பட நாயகி. கே ஆர் விஜயாவின் தங்கை மகள்). முன்னணி சினிமா தயாரிப்பாளர் டி சிவாவுக்கும் இதில் பங்கிருந்ததாக சேவானந்தா கூறியுள்ளார்.
முதலில் எப்போதாவது ஒருமுறை வந்து போன ரஞ்சிதா பின்னர் அடிக்கடி பெங்களூர் ஆசிரமத்துக்கு வந்துள்ளார். நித்யானந்தனின் பக்கத்து அறையிலேயே ரஞ்சிதா தங்கியுள்ளார்.
தொடர்ந்து சாமியாருக்கு பணிவிடை செய்ய ஆரம்பிக்க, ரஞ்சிதாவின் கவர்ச்சியில் மயங்கிய சாமியாரின் பிரம்மச்சரியத்தை காமம் திண்ணத் தொடங்கிவிட்டதாம்.
ஒரு கட்டத்தில் ஆசிரமத்தின் முக்கியப் பொறுப்புகள் சிலவற்றை ரஞ்சிதாவிடமும் லெனின் கருப்பனிடமும் ஒப்படைத்துள்ளார் நித்யானந்தா. குறிப்பாக வெளியிலிருந்து வரும் முக்கியப் பிரமுகர்களுடனான சாமியாரின் சந்திப்புகள், ஆசிரம விசேஷங்களை வீடியோ எடுத்து ஒளிபரப்பும் பொறுப்பும் ரஞ்சிதாவிடமே தரப்பட்டுள்ளது.
அவர் லெனினை அந்த வேலைக்கு நியமித்தாராம். இதனால் ரஞ்சிதாவை அண்ணி என்றுதான் அழைப்பாராம் இந்த கருப்பன். ரஞ்சிதா – நித்யானந்தன் திருமணம் கட்டாயம் நடக்கும் என்று ஆசிரம ஊழியர்களே பேசிக் கொள்ளும் அளவுக்கு இருவரின் நெருக்கமும் பிரபலமாம்.
![அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Nith-12](https://2img.net/h/www.envazhi.com/wp-content/uploads/2010/03/nith-12.jpg)
திருமணத்துக்கு சம்மதித்த நித்யானந்தா!
திருமணம் செய்து கொள்ளாமலேயே தனது அந்தரங்க செயலர் போல வைத்துக் கொள்வதாக நித்யானந்தன் கூறியதை ஒப்புக் கொள்ளாத ரஞ்சிதா, கட்டாயம் திருமணம் செய்து கொள்ளவேண்டும்… ரகசியமாக நடந்தாலும் சரி என்று வற்புறுத்தியுள்ளார். அந்த நேரம் பார்த்து கர்நாடகாவில் ஒரு சாமியார் பிரம்மச்சரியத்தை துறந்து இல்லற வாழ்க்க்கைக்குத் திரும்புவதாக அறிவித்ததைச் சுட்டிக் காட்டி, அதே போல செய்யுமாறு நித்யானந்தாவை வற்புறுத்தினார் என்கிறது கர்நாடக போலீஸ்.
இந்த விவரத்தை தனக்கு வேண்டிய சிலரிடம் கூறி ஆலோசித்த நித்தியானந்தன், ரஞ்சிதாவுடனான திருமணத்துக்கும் தயாராகியுள்ளார்.
ஆனால் இந்தத் திருமணம் நடந்தால், சந்நியாசத்துடன் சேர்த்து பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களுக்கும் விடைகொடுக்க வேண்டி வரும் என்று எச்சரித்துள்ளனர் ஆசிரம நிர்வாகிகளும், நெருக்கமான சில சாமியார்களும். எனவே எப்போதும் போல ரஞ்சிதா தன்னுடன் இருந்தால் போதும் என கூறினாராம்.
சேவானந்தா
இந்த நேரத்தில்தான் வேறு சில பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டுள்ளார் சாமியார். அதையும் நேரில் பார்த்த ரஞ்சிதாவின் கோபம்தான், நித்யானந்தாவின் சாம்ராஜ்யத்தையே அழித்துவிட்டதாக ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
“நித்யானந்தன் செய்தது பெரிய தவறு. ரஞ்சிதா வருவதற்கு முன்பே அவர் சரியாக இல்லை என்பதுதான் உண்மை. எப்போதும் குறைந்தது 10 பெண்களாவது அவரைச் சுற்றி இருப்பார்கள். நல்ல அழகிகள்தான் பக்தைகளாக வேண்டும் என்றும் கேட்பார். குளிப்பதிலிருந்து இரவு உறங்கப் போகும் முன் வரை அனைத்தையும் பெண்கள்தான் இவருக்கு செய்து விடுவார்கள். இவருக்கு உள்ளாடைகளை அணிவிப்பதுகூட பெண்கள்தான். இதையெல்லாம் நன்கு புரிந்து கொண்ட பிறகுதான், லெனினை கூட்டாளியாக்கிக் கொண்டு இந்த வீடியோவைப் படமாக்கியுள்ளார் ரஞ்சிதா. ..” என்று பிடாதி ஆசிரம நிர்வாகி ஒருவர் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட இதை ஒப்புக் கொள்ளும் விதத்திலேயே சேவானந்தா பேசியுள்ளார். “தன்னை சாமியார் ஏமாற்றிவிட்ட கோபத்தில் ரஞ்சிதா-லெனின் திட்டமிட்டு செய்த வேலை இது… இதற்கு மேல் என்னை ஒன்றும் கேட்காதீர்கள்” என்றார் அவர்.
விஐபிக்கள் ஓட்டம்!
இதற்கிடையே, நித்யானந்தனின் பெங்களூர் ஆசிரம வளாகத்தில் கட்டப்பட்ட சொகுசு பங்களாக்களில் சிறப்பு விருந்தினர்களாகத் தங்கியிருந்த விவிஐபிக்கள், விஐபிக்கள் என அனைவருமே நேற்றும் இன்றும் வெளியேறி வருகிறார்களாம்.
இவர்கள் தங்களது பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சாமியாருக்கு காணிக்கையாகக் கொடுத்தவர்கள். அதற்கு பிரதிபலனாக வாழ்நாள் முழுக்க சாமியாரின் ஆசிர வளாகத்தில் தங்கிக் கொண்டு எப்போதும் அவரது அருளைப் பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டவர்கள்.
ஆனால் இப்போது சாமி, ஆசாமியாகி, ஒரு கிரிமினல் போல தலைமறைவாகியுள்ள நிலையில், போலீசார் ரெய்டுக்கு பயந்து ஓட்டம் பிடித்து வருகிறார்கள்.
பெங்களூர் ஆசிரமத்தில் உள்ள சில ஊழியர்கள், நிரந்தர பக்தர்கள் ஆகியோரும் ஒட்டம் பிடித்துள்ளனர்.
பெங்களூர் ஆசிரமத்தில் உள்ள சில ஊழியர்கள், நிரந்தர பக்தர்கள் ஆகியோரை இன்று போலீசாரே வெளியேற்றியும் உள்ளனர். சாமியார் எந்த நேரமும் சுற்றி வளைத்துக் கைது செய்யப்படுவார் என்றும் கர்நாடகப் போலீசார் கூறியுள்ளனர்.
ரஞ்சிதாவும் – லெனினும் சேர்ந்து ‘உருவாக்கிய படைப்பு’ அந்த வீடியோ!!’
![அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Tamil-actress-ranjitha-nithyanatha-pictures-videos-photo-gallery4](https://2img.net/h/www.envazhi.com/wp-content/uploads/2010/03/tamil-actress-ranjitha-nithyanatha-pictures-videos-photo-gallery4.jpg)
நடிகை ரஞ்சிதாவும், நித்யானந்தனின் முதன்மை சிஷ்யர் லெனின் கருப்பனும் சேர்ந்துதான் இந்த செக்ஸ் வீடியோ திட்டத்தை அரங்கேற்றினர்.
எங்கள் எச்சரிக்கையை நித்யானந்தர் பொருட்படுத்தாததால் வந்த வினை இது என்று நித்யானந்தனின் அந்தரங்க செயலாளர் சேவானந்தா தெரிவித்துள்ளார்.
நித்யானந்தா துறவு வாழ்க்கை வாழவில்லை என்பதும், சொத்துக்கள் குவிந்ததிலிருந்து அவர் கிருஷ்ண லீலைதான் நடத்திவந்துள்ளார் என்பதும் அவரது ஆசிரம ஊழியர்கள், சீடர்கள் மற்றும் அந்தரங்க செயலாளர்கள் வாக்கு மூலங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
ரஞ்சிதா – நித்யானந்தன் செக்ஸ் வீடியோ வெளியானதன் பின்னணி பற்றி இப்போது கிடைத்துள்ள புதிய தகவல்கள் மிகவும் நம்பகமானதாகக் கருதப்படுகிறது.
பெங்களூர் ஆசிரமத்தில் இருந்த நித்யானந்தன் செயலாளர் சேவானந்தாவை போலீசார் விசாரித்ததில் பல உண்மைகளை அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
ரஞ்சிதா பெங்களூர் ஆசிரமத்துக்கு வரக் காரணமானவர் ராகசுதா என்ற நடிகை (ராமராஜன் பட நாயகி. கே ஆர் விஜயாவின் தங்கை மகள்). முன்னணி சினிமா தயாரிப்பாளர் டி சிவாவுக்கும் இதில் பங்கிருந்ததாக சேவானந்தா கூறியுள்ளார்.
முதலில் எப்போதாவது ஒருமுறை வந்து போன ரஞ்சிதா பின்னர் அடிக்கடி பெங்களூர் ஆசிரமத்துக்கு வந்துள்ளார். நித்யானந்தனின் பக்கத்து அறையிலேயே ரஞ்சிதா தங்கியுள்ளார்.
தொடர்ந்து சாமியாருக்கு பணிவிடை செய்ய ஆரம்பிக்க, ரஞ்சிதாவின் கவர்ச்சியில் மயங்கிய சாமியாரின் பிரம்மச்சரியத்தை காமம் திண்ணத் தொடங்கிவிட்டதாம்.
ஒரு கட்டத்தில் ஆசிரமத்தின் முக்கியப் பொறுப்புகள் சிலவற்றை ரஞ்சிதாவிடமும் லெனின் கருப்பனிடமும் ஒப்படைத்துள்ளார் நித்யானந்தா. குறிப்பாக வெளியிலிருந்து வரும் முக்கியப் பிரமுகர்களுடனான சாமியாரின் சந்திப்புகள், ஆசிரம விசேஷங்களை வீடியோ எடுத்து ஒளிபரப்பும் பொறுப்பும் ரஞ்சிதாவிடமே தரப்பட்டுள்ளது.
அவர் லெனினை அந்த வேலைக்கு நியமித்தாராம். இதனால் ரஞ்சிதாவை அண்ணி என்றுதான் அழைப்பாராம் இந்த கருப்பன். ரஞ்சிதா – நித்யானந்தன் திருமணம் கட்டாயம் நடக்கும் என்று ஆசிரம ஊழியர்களே பேசிக் கொள்ளும் அளவுக்கு இருவரின் நெருக்கமும் பிரபலமாம்.
![அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Nith-12](https://2img.net/h/www.envazhi.com/wp-content/uploads/2010/03/nith-12.jpg)
திருமணத்துக்கு சம்மதித்த நித்யானந்தா!
திருமணம் செய்து கொள்ளாமலேயே தனது அந்தரங்க செயலர் போல வைத்துக் கொள்வதாக நித்யானந்தன் கூறியதை ஒப்புக் கொள்ளாத ரஞ்சிதா, கட்டாயம் திருமணம் செய்து கொள்ளவேண்டும்… ரகசியமாக நடந்தாலும் சரி என்று வற்புறுத்தியுள்ளார். அந்த நேரம் பார்த்து கர்நாடகாவில் ஒரு சாமியார் பிரம்மச்சரியத்தை துறந்து இல்லற வாழ்க்க்கைக்குத் திரும்புவதாக அறிவித்ததைச் சுட்டிக் காட்டி, அதே போல செய்யுமாறு நித்யானந்தாவை வற்புறுத்தினார் என்கிறது கர்நாடக போலீஸ்.
இந்த விவரத்தை தனக்கு வேண்டிய சிலரிடம் கூறி ஆலோசித்த நித்தியானந்தன், ரஞ்சிதாவுடனான திருமணத்துக்கும் தயாராகியுள்ளார்.
ஆனால் இந்தத் திருமணம் நடந்தால், சந்நியாசத்துடன் சேர்த்து பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களுக்கும் விடைகொடுக்க வேண்டி வரும் என்று எச்சரித்துள்ளனர் ஆசிரம நிர்வாகிகளும், நெருக்கமான சில சாமியார்களும். எனவே எப்போதும் போல ரஞ்சிதா தன்னுடன் இருந்தால் போதும் என கூறினாராம்.
![அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்! - Page 2 Swami12](https://2img.net/h/www.envazhi.com/wp-content/uploads/2010/03/swami12.jpg)
சேவானந்தா
இந்த நேரத்தில்தான் வேறு சில பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டுள்ளார் சாமியார். அதையும் நேரில் பார்த்த ரஞ்சிதாவின் கோபம்தான், நித்யானந்தாவின் சாம்ராஜ்யத்தையே அழித்துவிட்டதாக ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
“நித்யானந்தன் செய்தது பெரிய தவறு. ரஞ்சிதா வருவதற்கு முன்பே அவர் சரியாக இல்லை என்பதுதான் உண்மை. எப்போதும் குறைந்தது 10 பெண்களாவது அவரைச் சுற்றி இருப்பார்கள். நல்ல அழகிகள்தான் பக்தைகளாக வேண்டும் என்றும் கேட்பார். குளிப்பதிலிருந்து இரவு உறங்கப் போகும் முன் வரை அனைத்தையும் பெண்கள்தான் இவருக்கு செய்து விடுவார்கள். இவருக்கு உள்ளாடைகளை அணிவிப்பதுகூட பெண்கள்தான். இதையெல்லாம் நன்கு புரிந்து கொண்ட பிறகுதான், லெனினை கூட்டாளியாக்கிக் கொண்டு இந்த வீடியோவைப் படமாக்கியுள்ளார் ரஞ்சிதா. ..” என்று பிடாதி ஆசிரம நிர்வாகி ஒருவர் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட இதை ஒப்புக் கொள்ளும் விதத்திலேயே சேவானந்தா பேசியுள்ளார். “தன்னை சாமியார் ஏமாற்றிவிட்ட கோபத்தில் ரஞ்சிதா-லெனின் திட்டமிட்டு செய்த வேலை இது… இதற்கு மேல் என்னை ஒன்றும் கேட்காதீர்கள்” என்றார் அவர்.
விஐபிக்கள் ஓட்டம்!
இதற்கிடையே, நித்யானந்தனின் பெங்களூர் ஆசிரம வளாகத்தில் கட்டப்பட்ட சொகுசு பங்களாக்களில் சிறப்பு விருந்தினர்களாகத் தங்கியிருந்த விவிஐபிக்கள், விஐபிக்கள் என அனைவருமே நேற்றும் இன்றும் வெளியேறி வருகிறார்களாம்.
இவர்கள் தங்களது பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சாமியாருக்கு காணிக்கையாகக் கொடுத்தவர்கள். அதற்கு பிரதிபலனாக வாழ்நாள் முழுக்க சாமியாரின் ஆசிர வளாகத்தில் தங்கிக் கொண்டு எப்போதும் அவரது அருளைப் பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டவர்கள்.
ஆனால் இப்போது சாமி, ஆசாமியாகி, ஒரு கிரிமினல் போல தலைமறைவாகியுள்ள நிலையில், போலீசார் ரெய்டுக்கு பயந்து ஓட்டம் பிடித்து வருகிறார்கள்.
பெங்களூர் ஆசிரமத்தில் உள்ள சில ஊழியர்கள், நிரந்தர பக்தர்கள் ஆகியோரும் ஒட்டம் பிடித்துள்ளனர்.
பெங்களூர் ஆசிரமத்தில் உள்ள சில ஊழியர்கள், நிரந்தர பக்தர்கள் ஆகியோரை இன்று போலீசாரே வெளியேற்றியும் உள்ளனர். சாமியார் எந்த நேரமும் சுற்றி வளைத்துக் கைது செய்யப்படுவார் என்றும் கர்நாடகப் போலீசார் கூறியுள்ளனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன்
» நித்தியானந்தா தொடர்பான மேலும் சில விஷயங்களை வெளியிடப் போகிறேன்... லெனின் கருப்பன்
» லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா
» நித்யானந்தா-ரஞ்சிதா ஆபாச படம் விவகாரம் : சீடர் லெனின் சிக்குகிறார்; சக்சேனா-அய்யப்பனிடம் விரைவில் விசாரணை
» நித்தியானந்தாவுக்கு ரஞ்சிதா முழு ஆதரவு-நேரில் சந்தித்து தெரிவித்தார்?
» நித்தியானந்தா தொடர்பான மேலும் சில விஷயங்களை வெளியிடப் போகிறேன்... லெனின் கருப்பன்
» லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா
» நித்யானந்தா-ரஞ்சிதா ஆபாச படம் விவகாரம் : சீடர் லெனின் சிக்குகிறார்; சக்சேனா-அய்யப்பனிடம் விரைவில் விசாரணை
» நித்தியானந்தாவுக்கு ரஞ்சிதா முழு ஆதரவு-நேரில் சந்தித்து தெரிவித்தார்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|