புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
68 Posts - 41%
heezulia
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
1 Post - 1%
manikavi
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
319 Posts - 50%
heezulia
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
21 Posts - 3%
prajai
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீசை நரைக்கும் முன்னே....


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 08, 2010 10:00 am

First topic message reminder :

மீசை நரைக்கும் முன்னே....

தெள்ளுதமிழ் நடையெடுத்துச்
சொல்லாத பொருளில்லை
உள்ளம்கொள்ளா மடமைகளைக்
கள்ளமின்றி எடுத்துரைத்தான்!


மீசைதுடிப் பதைக்கவிதை
ஓசையிலே காட்டுவித்தான்
ஆசையெல்லாம் கொட்டிவிட்டு
ஏசைகொண்டான் வாழும்நாளில்!


காக்கையைச் சாதியென்றும்
கடலைத்தன் கூட்டமென்றும்
ஓதிய காரணந்தான்
வீதியில் ஒதுக்கப்பட்டான்!


யாப்புக்கட்டுக்குள் சிறைப்பட்ட
மரெபென்ற கவிப்பெண்ணின்
விலங்கொடித்து வசனமென்னும்
சிறகேற்றிப் பறக்கவிட்டான்!


சுதந்தரப் பயிர்செழிக்க
நிதம்நிதம் உரமிட்டான்
கனிகுலுங்கும் வேளையிலே
காணாது சென்றுவிட்டான்!


இளங்கோகம்பனை வாசித்தான்
கண்ணனைப் பூசித்தான்
காலனையோ ஏசித்தான்
கன்னித்தமிழையே நேசித்தான்!

மீசைநரைக்கும் முன்மூச்சின்
ஓசையை நிறுத்திவிட்டான்
மீசையிலும் வெள்ளையனின்
ஆட்சிவரக் கூடாதென்று!!!!



ஆதிரா



avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 09, 2010 9:58 pm

Aathira wrote:
நிலாசகி wrote:எனது பாரதி பற்றி செந்தமிழில் கவிதை பாடிய ஆதிரா அவர்களுக்கும் நண்பர்
கலைக்கும் எனது நன்றிகள் !!!

மிக்க நன்றி சகி மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550

மிக்க நன்றி சகி மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 09, 2010 10:12 pm

Aathira wrote:மீசை நரைக்கும் முன்னே....

தெள்ளுதமிழ் நடையெடுத்துச்
சொல்லாத பொருளில்லை
உள்ளம்கொள்ளா மடமைகளைக்
கள்ளமின்றி எடுத்துரைத்தான்!


மீசைதுடிப் பதைக்கவிதை
ஓசையிலே காட்டுவித்தான்
ஆசையெல்லாம் கொட்டிவிட்டு
ஏசைகொண்டான் வாழும்நாளில்!


காக்கையைச் சாதியென்றும்
கடலைத்தன் கூட்டமென்றும்
ஓதிய காரணந்தான்
வீதியில் ஒதுக்கப்பட்டான்!


யாப்புக்கட்டுக்குள் சிறைப்பட்ட
மரெபென்ற கவிப்பெண்ணின்
விலங்கொடித்து வசனமென்னும்
சிறகேற்றிப் பறக்கவிட்டான்!


சுதந்தரப் பயிர்செழிக்க
நிதம்நிதம் உரமிட்டான்
கனிகுலுங்கும் வேளையிலே
காணாது சென்றுவிட்டான்!


இளங்கோகம்பனை வாசித்தான்
கண்ணனைப் பூசித்தான்
காலனையோ ஏசித்தான்
கன்னித்தமிழையே நேசித்தான்!

மீசைநரைக்கும் முன்மூச்சின்
ஓசையை நிறுத்திவிட்டான்
மீசையிலும் வெள்ளையனின்
ஆட்சிவரக் கூடாதென்று!!!!



ஆதிரா

மீசைநரைக்கும் முன்மூச்சின்
ஓசையை நிறுத்திவிட்டான்
மீசையிலும் வெள்ளையனின்
ஆட்சிவரக் கூடாதென்று!!!!

ஆஹா ,மிசையில் ,பாரதியின் மீசையை
அலங்காரம் செய்யும் அதி அற்புதமான ,
அர்த்தமுள்ள கற்பனை. வாழ்க /வளர்க உம்
கற்பனை.
ரமணீயன்
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 677196 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 677196 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 677196

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 09, 2010 10:40 pm

T.N.Balasubramanian wrote:
Aathira wrote:மீசை நரைக்கும் முன்னே....

தெள்ளுதமிழ் நடையெடுத்துச்
சொல்லாத பொருளில்லை
உள்ளம்கொள்ளா மடமைகளைக்
கள்ளமின்றி எடுத்துரைத்தான்!


மீசைதுடிப் பதைக்கவிதை
ஓசையிலே காட்டுவித்தான்
ஆசையெல்லாம் கொட்டிவிட்டு
ஏசைகொண்டான் வாழும்நாளில்!


காக்கையைச் சாதியென்றும்
கடலைத்தன் கூட்டமென்றும்
ஓதிய காரணந்தான்
வீதியில் ஒதுக்கப்பட்டான்!


யாப்புக்கட்டுக்குள் சிறைப்பட்ட
மரெபென்ற கவிப்பெண்ணின்
விலங்கொடித்து வசனமென்னும்
சிறகேற்றிப் பறக்கவிட்டான்!


சுதந்தரப் பயிர்செழிக்க
நிதம்நிதம் உரமிட்டான்
கனிகுலுங்கும் வேளையிலே
காணாது சென்றுவிட்டான்!


இளங்கோகம்பனை வாசித்தான்
கண்ணனைப் பூசித்தான்
காலனையோ ஏசித்தான்
கன்னித்தமிழையே நேசித்தான்!

மீசைநரைக்கும் முன்மூச்சின்
ஓசையை நிறுத்திவிட்டான்
மீசையிலும் வெள்ளையனின்
ஆட்சிவரக் கூடாதென்று!!!!



ஆதிரா

மீசைநரைக்கும் முன்மூச்சின்
ஓசையை நிறுத்திவிட்டான்
மீசையிலும் வெள்ளையனின்
ஆட்சிவரக் கூடாதென்று!!!!

ஆஹா ,மிசையில் ,பாரதியின் மீசையை
அலங்காரம் செய்யும் அதி அற்புதமான ,
அர்த்தமுள்ள கற்பனை. வாழ்க /வளர்க உம்
கற்பனை.
ரமணீயன்
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 677196 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 677196 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 677196

தங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா. மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Mar 11, 2010 3:51 am

அன்புள்ள ஆதிரா,

பாரதியின் பெருமையை நினைவு கூர்ந்த உங்களுகளை என்னவென்று பாராட்ட முடியாமல்...

இதோ என் பார்வையில் நான்கு வரிகள் பாரதியை பற்றி...
பாரதி


இந்த பாருக்கு தீ(சுகந்திரம்) வைத்தவன் நீ...

பாரதத்தில் மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Bharathi
ரத்தமின்றி
திலகமிட்டவன் நீ...

பாமரனையும்
ரசிக்கவைத்து
திறம்பட செய்தவன் நீ...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 11, 2010 3:14 pm

srinihasan wrote:அன்புள்ள ஆதிரா,

பாரதியின் பெருமையை நினைவு கூர்ந்த உங்களுகளை என்னவென்று பாராட்ட முடியாமல்...

இதோ என் பார்வையில் நான்கு வரிகள் பாரதியை பற்றி...
பாரதி


இந்த பாருக்கு தீ(சுகந்திரம்) வைத்தவன் நீ...

பாரதத்தில் மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Bharathi
ரத்தமின்றி
திலகமிட்டவன் நீ...

பாமரனையும்
ரசிக்கவைத்து
திறம்பட செய்தவன் நீ...


அச்சமென்னும் சிறுமையினை அறவே நீக்கி
துச்ச்மென உடைமைகளை உயிரை போக்கி
உச்சமெனும் மெய்யறிவுப் பார்வை நோக்கி
உயர்ந்தவனை எண்ணும் போது கவிதை பூக்கும்
இதில் நீ என்ன நான் என்ன நண்பா யார்க்கும்.

தங்கள் கவிதை அருமை. நன்றி வாசன்
. மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Thu Mar 11, 2010 4:46 pm

மீசைதுடிப் பதைக்கவிதை
ஓசையிலே காட்டுவித்தான்
ஆசையெல்லாம் கொட்டிவிட்டு
ஏசைகொண்டான் வாழும்நாளில்!

காக்கையைச் சாதியென்றும்
கடலைத்தன் கூட்டமென்றும்
ஓதிய காரணந்தான்
வீதியில் ஒதுக்கப்பட்டான்!


மீசைநரைக்கும் முன்மூச்சின்
ஓசையை நிறுத்திவிட்டான்
மீசையிலும் வெள்ளையனின்
ஆட்சிவரக் கூடாதென்று!!!!



மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 677196 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 677196 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 677196 அருமை அருமை

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Mar 11, 2010 5:13 pm

Aathira wrote:
srinihasan wrote:அன்புள்ள ஆதிரா,

பாரதியின் பெருமையை நினைவு கூர்ந்த உங்களுகளை என்னவென்று பாராட்ட முடியாமல்...

இதோ என் பார்வையில் நான்கு வரிகள் பாரதியை பற்றி...
பாரதி


இந்த பாருக்கு தீ(சுகந்திரம்) வைத்தவன் நீ...

பாரதத்தில் மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Bharathi
ரத்தமின்றி
திலகமிட்டவன் நீ...

பாமரனையும்
ரசிக்கவைத்து
திறம்பட செய்தவன் நீ...


அச்சமென்னும் சிறுமையினை அறவே நீக்கி
துச்ச்மென உடைமைகளை உயிரை போக்கி
உச்சமெனும் மெய்யறிவுப் பார்வை நோக்கி
உயர்ந்தவனை எண்ணும் போது கவிதை பூக்கும்
இதில் நீ என்ன நான் என்ன நண்பா யார்க்கும்.

தங்கள் கவிதை அருமை. நன்றி வாசன்
. மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550


மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 678642 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 678642 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Mar 11, 2010 5:19 pm

ஆத்திரா மற்றும் கலை இருவரது கவிதைகளும் அருமை. என் மனமார்ந்த வாழ்த்துகள் & பாராட்டுக்கள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 16, 2010 5:51 pm

பிச்ச wrote:ஆத்திரா மற்றும் கலை இருவரது கவிதைகளும் அருமை. என் மனமார்ந்த வாழ்த்துகள் & பாராட்டுக்கள்.
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550 மிக்க நன்றி சரண்.. மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550



மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Aமீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Aமீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Tமீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Hமீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Iமீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Rமீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Aமீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Empty
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக