புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
91 Posts - 61%
heezulia
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
6 Posts - 4%
viyasan
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
1 Post - 1%
eraeravi
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
283 Posts - 45%
heezulia
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
19 Posts - 3%
prajai
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் என்னை மறந்து பறந்தேன்! விமானத்தை போல!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 07, 2010 2:52 am

திருச்சி!பன்னாட்டு விமான நிலையம்!
தேவதையாய் என்னை வரவேற்றது!
என் முதல் விமான பயணம் தொடரபோகிற ,
சந்தோசத்துடன் நுழைகிறேன்!
மேகத்தோடு பறவையாய் பார்த்த விமானம்...
இன்று பிரம்பாண்டமாக தெரிந்த்தது!
மனம் பட்டாம்பூச்சி போல பறந்தது!
சோதனைகள் முடிந்து,விமானத்தை
நெருங்கிய போது,அந்த குளிரிலும்
உடம்பு வேர்த்தது,மனசு துடித்தது!
சந்தோசமா இல்லை பயமா?
என்ற கேள்விகள் கேட்டாலும்,
பதில் சொல்லும் நிலையில்,
நான் அப்போது இல்லை!
அழகி என்னை கை கூப்பி வரவேற்றாள்
என்னை மட்டும் வரவேற்றாள்!
சுகமாய் பரவியது!இதமாய் இருந்தது!
என் மனசு, இன்னும் அலை அலையாய்
அடித்தவன்னமாக இருந்தது!
இருக்கை என்னை இணைத்தது!
சேர்த்து அணைத்தது!
என் மனமோ சந்தோஷத் தீயாய்,
உடல் முழுவதும் பரவியது,புரிந்தது!
இனிப்பு தந்தாள் அந்த தேவதை!
எனக்கும் மட்டும் தந்ததாக எடுத்தேன்,
அவளை போலவே இனித்தது!
இதோ விமானம் புறப்படட்டது.
மெல்ல ஊர்ந்து, வெறி பிடித்த
புலியாய் சீறியது,என் வயற்றில் என்னமோ
செய்ததது!இதுவும் பயமா ?இல்லை
வலியா, ஒன்றும் புரியாமல் இருந்தேன்!
மீண்டும் சமநிலைக்கு விமானம் போனது!
கை அடக்க தொலைக்காட்சியில்,
தமிழ்ப்படம் பார்த்தேன் பாடல் கேட்டேன்!
பழரசமும் ,அதை அடுத்து, உணவு தரப்பட்டது!
ராஜா உபசாரம்தான் , விமானப் பயணத்தில்!
மேகங்களுக்கு இடையே .விமானம் போகும் காட்சி.
புதுக் கவிதை போல இருந்தது!சொன்னது!
என்னையே கிள்ளிப்பார்த்தேன்!கனவா,
இல்லை,நினைவா, எண்ணிப்பார்த்தேன்!
விமானம்! மனிதனின் அறிய கண்டிபிடிப்பு!
வாணத்தோடு ஒரு உல்லாசம் பயணம் !
விமானத்திருக்கு மேகம் தொடும் தூரம்!
இந்தப் பயணம் மோகம் கொள்ளும்!
மனதை இறக்கக் காட்டி பறக்கவிடும்!
நானும் என்னை மறந்து பறந்தேன்!
பறந்து செல்லும் விமானத்தை போல!










இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 07, 2010 10:39 am

நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Icon_question நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Icon_question நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Icon_question நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Icon_eek நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 362913 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Icon_question நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 572280 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 572280



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Mar 07, 2010 12:19 pm

kalaimoon70 wrote:
திருச்சி!பன்னாட்டு விமான நிலையம்!
தேவதையாய் என்னை வரவேற்றது!
என் முதல் விமான பயணம் தொடரபோகிற ,
சந்தோசத்துடன் நுழைகிறேன்!
மேகத்தோடு பறவையாய் பார்த்த விமானம்...
இன்று பிரம்பாண்டமாக தெரிந்த்தது!
மனம் பட்டாம்பூச்சி போல பறந்தது!
சோதனைகள் முடிந்து,விமானத்தை
நெருங்கிய போது,அந்த குளிரிலும்
உடம்பு வேர்த்தது,மனசு துடித்தது!
சந்தோசமா இல்லை பயமா?
என்ற கேள்விகள் கேட்டாலும்,
பதில் சொல்லும் நிலையில்,
நான் அப்போது இல்லை!
அழகி என்னை கை கூப்பி வரவேற்றாள்
என்னை மட்டும் வரவேற்றாள்!
சுகமாய் பரவியது!இதமாய் இருந்தது!
என் மனசு, இன்னும் அலை அலையாய்
அடித்தவன்னமாக இருந்தது!
இருக்கை என்னை இணைத்தது!
சேர்த்து அணைத்தது!
என் மனமோ சந்தோஷத் தீயாய்,
உடல் முழுவதும் பரவியது,புரிந்தது!
இனிப்பு தந்தாள் அந்த தேவதை!
எனக்கும் மட்டும் தந்ததாக எடுத்தேன்,
அவளை போலவே இனித்தது!
இதோ விமானம் புறப்படட்டது.
மெல்ல ஊர்ந்து, வெறி பிடித்த
புலியாய் சீறியது,என் வயற்றில் என்னமோ
செய்ததது!இதுவும் பயமா ?இல்லை
வலியா, ஒன்றும் புரியாமல் இருந்தேன்!
மீண்டும் சமநிலைக்கு விமானம் போனது!
கை அடக்க தொலைக்காட்சியில்,
தமிழ்ப்படம் பார்த்தேன் பாடல் கேட்டேன்!
பழரசமும் ,அதை அடுத்து, உணவு தரப்பட்டது!
ராஜா உபசாரம்தான் , விமானப் பயணத்தில்!
மேகங்களுக்கு இடையே .விமானம் போகும் காட்சி.
புதுக் கவிதை போல இருந்தது!சொன்னது!
என்னையே கிள்ளிப்பார்த்தேன்!கனவா,
இல்லை,நினைவா, எண்ணிப்பார்த்தேன்!
விமானம்! மனிதனின் அறிய கண்டிபிடிப்பு!
வாணத்தோடு ஒரு உல்லாசம் பயணம் !
விமானத்திருக்கு மேகம் தொடும் தூரம்!
இந்தப் பயணம் மோகம் கொள்ளும்!
மனதை இறக்கக் காட்டி பறக்கவிடும்!
நானும் என்னை மறந்து பறந்தேன்!
பறந்து செல்லும் விமானத்தை போல!


நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 677196 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 677196 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 677196 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 677196 சேம் பீலிங்............

"பழரசமும்" இது நம்ம அயிட்டம் தானே?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 07, 2010 2:17 pm

நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 677196 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 677196 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 677196 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 677196 சேம் பீலிங்............

"பழரசமும்" இது நம்ம அயிட்டம் தானே?
_______________________________________________
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைகேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 8216-86
சரவணன்இளையநிலா
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Sm10

பதிவுகள்: 736
வசிப்பிடம்: தில்லையாடி
சேர்ந்தது: 06/02/2010
எச்சரிக்கை: நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 14vsq5x

நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Icon_user_profile நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! Icon_contact_pm

நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 678642 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 678642 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 678642 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Mar 07, 2010 2:20 pm

சூப்பர் கலைமூன் வாழ்த்துக்கள்

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Mar 07, 2010 2:23 pm

ரிபாஸ் wrote:சூப்பர் கலைமூன் வாழ்த்துக்கள்
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 154550



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 07, 2010 2:30 pm

ரிபாஸ் wrote:சூப்பர் கலைமூன் வாழ்த்துக்கள்


நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 678642 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 678642 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 678642 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 154550 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 07, 2010 2:40 pm

அருமையான் முதல் அனுபவம் ... நான் அதை அனுபவித்ததில்லை எனினும் உம்முடன் சேர்ந்து பயணித்த உணர்வு.. பாராட்டுக்கள் கவிமன்னா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 07, 2010 2:56 pm

kalaimoon70 wrote:
திருச்சி!பன்னாட்டு விமான நிலையம்!
தேவதையாய் என்னை வரவேற்றது!
என் முதல் விமான பயணம் தொடரபோகிற ,
சந்தோசத்துடன் நுழைகிறேன்!
மேகத்தோடு பறவையாய் பார்த்த விமானம்...
இன்று பிரம்பாண்டமாக தெரிந்த்தது!
மனம் பட்டாம்பூச்சி போல பறந்தது!
சோதனைகள் முடிந்து,விமானத்தை
நெருங்கிய போது,அந்த குளிரிலும்
உடம்பு வேர்த்தது,மனசு துடித்தது!
சந்தோசமா இல்லை பயமா?
என்ற கேள்விகள் கேட்டாலும்,
பதில் சொல்லும் நிலையில்,
நான் அப்போது இல்லை!
அழகி என்னை கை கூப்பி வரவேற்றாள்
என்னை மட்டும் வரவேற்றாள்!
சுகமாய் பரவியது!இதமாய் இருந்தது!
என் மனசு, இன்னும் அலை அலையாய்
அடித்தவன்னமாக இருந்தது!
இருக்கை என்னை இணைத்தது!
சேர்த்து அணைத்தது!
என் மனமோ சந்தோஷத் தீயாய்,
உடல் முழுவதும் பரவியது,புரிந்தது!
இனிப்பு தந்தாள் அந்த தேவதை!
எனக்கும் மட்டும் தந்ததாக எடுத்தேன்,
அவளை போலவே இனித்தது!
இதோ விமானம் புறப்படட்டது.
மெல்ல ஊர்ந்து, வெறி பிடித்த
புலியாய் சீறியது,என் வயற்றில் என்னமோ
செய்ததது!இதுவும் பயமா ?இல்லை
வலியா, ஒன்றும் புரியாமல் இருந்தேன்!
மீண்டும் சமநிலைக்கு விமானம் போனது!
கை அடக்க தொலைக்காட்சியில்,
தமிழ்ப்படம் பார்த்தேன் பாடல் கேட்டேன்!
பழரசமும் ,அதை அடுத்து, உணவு தரப்பட்டது!
ராஜா உபசாரம்தான் , விமானப் பயணத்தில்!
மேகங்களுக்கு இடையே .விமானம் போகும் காட்சி.
புதுக் கவிதை போல இருந்தது!சொன்னது!
என்னையே கிள்ளிப்பார்த்தேன்!கனவா,
இல்லை,நினைவா, எண்ணிப்பார்த்தேன்!
விமானம்! மனிதனின் அறிய கண்டிபிடிப்பு!
வாணத்தோடு ஒரு உல்லாசம் பயணம் !
விமானத்திருக்கு மேகம் தொடும் தூரம்!
இந்தப் பயணம் மோகம் கொள்ளும்!
மனதை இறக்கக் காட்டி பறக்கவிடும்!
நானும் என்னை மறந்து பறந்தேன்!
பறந்து செல்லும் விமானத்தை போல!

அனுபவக் கவிதை நண்பரே. நானும் இதில் பாதி சுகத்த்தை இல்லை முழுச் சுகத்தை அனுபவத்துள்ளேன். அதே அனுபவத்தில் கவிதையை ரசித்தேன். தஙகஸ் கவிதையால் அருமையான அனுபவத்தை அசை போட்டேன். நன்றி கலை நிலா.
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 677196 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 677196 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 677196 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 677196 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 678642 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 678642 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! 678642

அன்புடன்
ஆதிரா






avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 07, 2010 3:01 pm

பாதி சுகம்னா எப்படிங்க... விமானத்துல ஃபுட்போர்ட்ல தொங்கிக்கிட்டே போனீங்களா ஆதிரா...? புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக