புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10 
55 Posts - 63%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10 
17 Posts - 20%
dhilipdsp
மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10 
50 Posts - 63%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10 
1 Post - 1%
Guna.D
மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 10 of 50 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 30 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed May 12, 2010 4:33 am

தமிழநம்பி wrote:
வழிப்போக்கன் wrote:

எண்ணிடும் போதில் இனிக்கும் தமிழே
கண்ணின் மணியாய்க் கண்டேன் உனையே!

மிகச்சிறப்பு.

மனமார்ந்த பாராட்டு.

தொடர்ந்து படித்து எழுதுங்கள். மற்றவர்களையும் எழுத ஊக்கம் கொடுங்கள்.

ஈகரைத் தமிழ் உள்ளங்களே!
எளிதாக மரபுப்பாடல் எழுத வருக!
அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்க என அழைக்கிறேன்.

நன்றி ஐயா நிட்சயமாக மற்றவரையும் ஊக்கப் படுத்துவேன், ஈகரைக்கு நீங்கள் கிடைத்தது அரிய பொக்கிஷம் மேலும் தொடருங்கள் கற்றிட ஆவலாக உள்ளேன் நன்றி



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Avatar15523pf0
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 12, 2010 10:30 am

எழுத வேண்டும் எனத் தோன்றுகிறது, ஆனால் எழுத முடியவில்லையே ஐயா! சரி, கையை நீட்டி அடியை வாங்கிக் கொள்கிறேன்! (மெதுவாக அடிக்கவும்)

Spoiler:




மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed May 12, 2010 10:33 am

சிவா wrote:எழுத வேண்டும் எனத் தோன்றுகிறது, ஆனால் எழுத முடியவில்லையே ஐயா! சரி, கையை நீட்டி அடியை வாங்கிக் கொள்கிறேன்! (மெதுவாக அடிக்கவும்)

Spoiler:

அண்ணா இப்படி செய்தால் விட்டு விட மாட்டார்கள்...
கையில் புத்திரேகை நல்லாதானே இருக்கு முயற்சி பண்ணுங்க கண்டிப்பா வரும்... (ஆனா வராது மரபுப் பா பயிலரங்கம் - Page 10 514396 )

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed May 12, 2010 12:35 pm

சிவா wrote:எழுத வேண்டும் எனத் தோன்றுகிறது, ஆனால் எழுத முடியவில்லையே ஐயா! சரி, கையை நீட்டி அடியை வாங்கிக் கொள்கிறேன்! (மெதுவாக அடிக்கவும்)

[spoiler]மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Pradachaish28914_1[
/spoiler]

அடிக்கின்ற ஆசிரியன் அல்லன்.

ஏதாவது நான்கு சொல்லை - சீரை - எழுதினால்...
அதைப் பாட்டாக்கி
நீட்டுகிற கையிலே பாட்டைத் தருபவன்!

நன்றி சிவா.

நந்திதா மற்றும் நண்பர்களைக் காணோமே!

குறைந்தது பத்துப் பேராவது எனக்கு ஊக்கமளிக்கப் பாட்டெழுத வாருங்கள் என அழைக்கிறேன்.
பிழையாகிவிடும், தவறாகிவிடும் என்றெல்லாம் எண்ணித் தயங்க வேண்டா!
முதலில் பிழையாக எழுதுகிறவர்களே திருத்தமாக எழுதுகிறவர்களாகிறார்கள்!
பெரும் பாவலர்களும் பிழையாக எழுதியவர்களே!

தயங்காமல் எழுத அன்புள்ளங்களை அழைக்கிறேன்.
எதை எழுதினாலும் அது பாட்டாக வரும் என்று நம்புங்கள்.
அன்புடன்,
த.ந.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri May 14, 2010 10:01 pm

அடுத்த வகைப் பாடலை நான்கைந்து நாட்கள் இடைவெளிக்குப் பின் எழுதப் பயில்வோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 14, 2010 10:12 pm

தமிழநம்பி wrote:அடுத்த வகைப் பாடலை நான்கைந்து நாட்கள் இடைவெளிக்குப் பின் எழுதப் பயில்வோம்.

நன்றி ஐயா!!! மரபுப் பா பயிலரங்கம் - Page 10 678642 மரபுப் பா பயிலரங்கம் - Page 10 678642



மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue May 25, 2010 8:11 am

அடுத்து, நாம் எழுதும் பாட்டு வெண்தாழிசை

1. இது ஒரு மூன்றடிப்பாடல்.
முதல் இரண்டு அடிகளும் நான்குசீர் அடிகள்.
மூன்றாம் அடி மூன்று சீர் அடி.

2. மூன்றடிகளும் ஒரே எதுகை பெற்று வரவேண்டும்.

3. கடைசிச் சீர் ஓரசைச் சீராக நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாட்டில் வரவேண்டும்.

4. கடைசிச்சீர் தவிர மற்ற சீர்கள் ஈரசைச்சீர்கள்.

(அசை பற்றிப் பயிலரங்கின் 2ஆம் பகுதியிலும், அசைபிரித்தல் பற்றி 3ஆம் பகுதியிலும் சீர் பற்றி 4ஆம் பகுதியிலும், ஓரசைச்சீர் பற்றி 6ஆம் பகுதியிலும் விளக்கியுள்ளதை மறுபடியும் ஒருமுறை படித்துக் கொண்டால் எழுதல் எளிது)

எடுத்துக்காட்டுப் பாடல்:

கண்ட கண்ட உணவை உண்டால்
கொண்ட உடலில் நோய்கள் தாக்க
மண்டும் துன்பம் மிகும். - புதுவைப் பாவலர் அரங்க.நடராசன்.

இன்னொன்று :

தன்னின் நலமும் தானுறு குடும்ப
இன்னலந் தமையுமே எண்ணி இயங்குவார்
என்னினத் தலைவரா? ஏய்ப்பு!

அன்பார்ந்த தமிழ்நெஞ்சங்களே, தயக்கமின்றி எழுதுங்கள் பிழை இருப்பின் திருத்திக் கொள்ளலாம். உங்கள் எண்ணங்களைப் பாட்டாக்கி மகிழுங்கள்!
எழுத்த் தொடங்குங்கள்!

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri May 28, 2010 4:53 pm

எந்த வகையில் எடுத்துக் கூறியும்
சொந்த மாக எழுது தற்கே
இந்தத் தயக்கம் எதற்கு?


இதுவும் வெண்தாழிசைப் பாட்டே.
பெயரைப் பற்றிக் கவலைப்பட வேண்டா.
மேலே உள்ளதைப்போல் மூன்று வரி எழுதுங்கள்.
தானே பாட்டு அமையும்.

முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Fri May 28, 2010 4:54 pm

பாடகன்

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri May 28, 2010 5:24 pm

மிக அருமையான பாடம் ஐயா மிக்க நன்றிகள் எனது முயற்சி

மண்ணில் உயிர்கள் மரிக்கவே யெண்ணி
பண்ணியே வைத்திடும் ஆயுதம் பாராய்
மனிதம் தொலைந்த உலகு!

(ஆயுதத் தொழிசாலைத் திரி பார்த்ததால் மனதில் எழுந்த தாக்கத்தில் உருவானது)



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Avatar15523pf0
Sponsored content

PostSponsored content



Page 10 of 50 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 30 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக