புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
89 Posts - 38%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
2 Posts - 1%
manikavi
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
340 Posts - 48%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
24 Posts - 3%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
3 Posts - 0%
manikavi
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 48 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 48 of 50 Previous  1 ... 25 ... 47, 48, 49, 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Thu Feb 24, 2011 5:44 pm

யாதுமானவர்க்கு,

பிஞ்சுக் குழந்தைவாய் பேசும் மழலையிலும்
பஞ்சுத் தலையுதிர் வார்த்தைச் சுவையிலும்
விஞ்சிட ஏது(உ)னை ஓங்காரத் தீந்தமிழே
வஞ்சகரும் ஏற்பார் உனை.

பாடலில் தளை அமைப்பெல்லாம் சரியாக உள்ளது.
மோனை அமைத்து, குறிப்பாக முதல், மூன்றாம் சீர்களில் மோனை
அமைத்து எழுதின் பாடல் சிறக்கும்.
இரண்டாம் அடியை,
பஞ்சுத் தலையுதிர் பைஞ்சொற் சுவையிலும் – என்றோ வேறு வகையிலோ அமைக்கலாம்.
மூன்றாம் அடியை,
விஞ்சிட ஏது(உ)னை வெல்லுஞ்சொல் தீந்தமிழ்நீ – என்றோ வேறு வகையிலோ அமைக்கலாம்.
இறுதி அடியை,
வஞ்சமனம் மாற்றும் மருந்து. – என்றோ வேறு வகையிலோ எழுதின் பொருள் தெளிவாகும்.

குறையாகக் கொள்ள வேண்டா. மேலும் பாடல் சிறப்பும் மதிப்பும் பெற இவற்றைக் குறிப்பிட்டேன்.
எதுகை மோனையுடன் பிழையின்றியும் அணி அமைத்தும் எழுதும் வெண்பா, நமக்கும் பிறர்க்கும் மகிழ்வூட்டுவதோடு பாராட்டைப் பெற்றுத் தரும்.
இக்கருத்துக்கள் பயிலுநர் அனைவர்க்கும் உதவுதற்காகவே கூறப்படுபவை எனக் கொள்க.


பிறந்தவுடன் தாய்ப்பால் புகட்டி செவியும்
திறந்தவுடன் ஊற்றின செந்தமிழ்ப் பால்தான்
பிறமொழிநோய் தாக்காது பாங்குடனே யாற்றும்
சிறந்தமருந் தானதெனைக் காத்து.

பாடலில் தளை அமைப்பெல்லாம் சரியாக உள்ளது.
இரண்டாம் அடியில் மோனை அமைந்துள்ளது.
பிழையின்றித் தளை அமைத்து எழுதுந்திறம் பெற்றபின், பாடல் சிறக்க அமைப்பதில் கருத்தூன்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.


யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Thu Feb 24, 2011 6:01 pm

வணக்கம் அய்யா.

மிக்க நன்றி.
தங்கள் அறிவுரைகள் ஏற்றேன். கருத்தாழமிக்க பாடல்கள் எழுதவேண்டுமென்றே ஆசைப்படுகிறேன். தொடர்ந்து முயல்கிறேன் தங்கள் ஆசிகளுடன்.

அன்புடன்,
யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Feb 24, 2011 8:20 pm

ஐயா
இரண்டு வெண்பா கவனமாக பார்த்து செய்தேன். என்றாலும் ஐயம் உள்ளது. தருகிறேன்

பூவேந்தி யோடிப் புதுநங்கை போற்சிணுங்கி
நாவேந்து தாகம் நலியவைத் தாற்றுவள்
ஓவென ஓடிவீழ்ந் தோங்கிய பாறைமேல்
பூவெனத் தூவும் நதி.

தேனெழு பாவினோசை தென்றலில் பூவிநாற்றம்
வானெழு கோபுரத்தில் வண்ணநில வோடுமேகம்
நீறொடு சந்தனத்தை நெற்றியி லிட்டதாக
வீறொடு நிற்குமெழி லாம்

அன்புடன் கிரிகாசன்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri Feb 25, 2011 5:48 pm

கிரி,

பூவேந்தி யோடிப் புதுநங்கை போற்சிணுங்கி
நாவேந்து தாகம் நலியவைத் தாற்றுவள்
ஓவென ஓடிவீழ்ந் தோங்கிய பாறைமேல்
பூவெனத் தூவும் நதி.

தளை அமைப்புகள் சரியாக உள்ளன.
(ஓங்கிய பாறைமேல் வீழ்வது - கருத்தில் கவனம் செலுத்துக)

தேனெழு பாவினோசை தென்றலில் பூவிநாற்றம்
வானெழு கோபுரத்தில் வண்ணநில வோடுமேகம்
நீறொடு சந்தனத்தை நெற்றியி லிட்டதாக
வீறொடு நிற்குமெழி லாம்.

சரியாக உள்ளது.
தொடர்ந்து எழுதுக.


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Feb 28, 2011 10:13 pm

ஆசிரியர் ஐயா அவர்களுக்கு,

மீண்டும் சில பயிற்சிகள் செய்துள்ளேன். அதைத் தருகிறேன்.


பொய்யா முடைபோர்த்து புழுகெனும் தேரேறி
வையம் வலம்வந்து வாழ்வோரை ஏமாற்றி
உய்தாற் குழிபறித் துன்னை யழிக்கமுன்
மெய்யை உலகுணரச் செய்.

நஞ்சூறும் பாம்பை நடுவீட்டில் கண்டவுடன்
நெஞ்சில் உரம்கொண்டு நீள்தடியும் கைக்கொள்ள,
’அஞ்சியதைக் கொல்லா தணைந்துவிளை யா’டென்போர்
நெஞ்சோ பெருநஞ்சாம் நினை!

கொல்கொல் எனக்குமுறும் கோதையின் காற்சிலம்பு
சொல்லல் எவரென்றே சுந்தரமென் கால்வினவ
பொல்லா வளையலெனைப் போகுமிடம் சாற்றுவனொன்
றில்லாப் பதரென்ற தால்.


அன்புடன் கிரிகாசன்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Wed Mar 02, 2011 3:14 pm

வணக்கம் அய்யா,

தங்கள் நலம் காக்க!



என் அடுத்தமுயற்சிகள் கொடுத்துள்ளேன். சரியாக உள்ளதா என அறியத் தருவீர்




முப்பால் எழுதிய முத்தமிழ் மூத்தவன்

செப்பா தொருபொருள் உண்டோ மதத்திற்கு

அப்பால் நிலையாய் கவியாத் துலகினில்

ஒப்பா நிலையடைந் தான்.



பிழைபடா வாழ்க்கைக் குறிப்புகள் யாவும்

இழைபட ஈரடி யாக்கிப் பொருந்த

அறத்தைக் காக்கும் அருமருந் தாமெனும்

குறளெனத் தந்தான் நமக்கு.

.

அன்புடன்
யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sat Mar 05, 2011 11:33 am

அன்புள்ளங்களே, வணக்கம். என் இடக்கண்ணில் சிறு கோளாறு. விரைவில் சரியாகிவிடும். சில நாட்களில் பயிலரங்கைத் தொடர்கிறேன். பொறுத்துக்கொள்க. அன்பன், தமிழநம்பி.

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sun Mar 06, 2011 11:42 am

வணக்கம் அய்யா.

தங்கள் கண்ணில் ஏற்பட்ட கோளாறு விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

நற்றமிழன்னை தங்கள் நலம் காப்பாள்.

மிக்க அன்புடன்,
யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Mar 06, 2011 3:37 pm

ஐயா,

தாங்கள் கண் குணமாகி மீண்டும் பூரண நலமடைய இறையை வேண்டிக்கொள்கிறேன்.
அன்புடன் கிரிகாசன்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon Mar 14, 2011 4:25 pm

வணக்கம் அய்யா!

தங்கள் உடல் நலன் சுகமா? கண்ணின் வேதனை மாறியிருக்குமென நம்புகின்றேன். தாங்கள் விரைவில் குணமடைந்து எங்களுடன் பயிலரங்கில் இணைந்து தங்கள் மாணவர்களான எங்களுக்குக்கு பயிற்றுவிக்க வேண்டுமென அன்றாடம் வேண்டுகிறேன்.


கண்ணாய்த் தமிழினைக் காத்திடும் சான்றோன்தன்
கண்ணினை வாட்டுமந் நோயது போக்கிநல்ல
பொன்னொளி வீசிடும்பு துப்பொலிவி னைத்தருக
தன்னிகர்த்த தீந்தமிழ்த் தாயே!

அன்புடன்,
யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
Sponsored content

PostSponsored content



Page 48 of 50 Previous  1 ... 25 ... 47, 48, 49, 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக