புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபுப் பா பயிலரங்கம்
Page 47 of 50 •
Page 47 of 50 • 1 ... 25 ... 46, 47, 48, 49, 50
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
First topic message reminder :
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- எழுத்து
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
யாதுமானவர்க்கு,
ஏழையவர் ஆற்றுதற்கு யாருள்ளார் இங்கென்று
ஈழத்தில் விம்முகின்றார் எம்தமிழர் - வேழத்தை
ஈன்றவளும் சென்றதனால் இன்று.
இங்கென்று ஈழத்தில் – சேர்த்தெழுதினால்,
இங்கென் றீழத்தில் – மா முன் நேர் ஆகிறது.
திருத்துக.
உயிர்பிரியும் நேரத்தில் உம்மக்கள் யாரும்
அருகினில் இல்லையென்ற வேதனையில் - மருகி
உளம்பட்ட வேதனை கொடிது.
வேதனையில் மருகி – காய் முன் நிரை உள்ளது.
வேதனை கொடிது. – விளம் முன் நிரை வந்துள்ளது.
இரண்டு இடங்களில் வேதனையைத் தவிர்க்கவும்.
தீக்கொழுந்தைப் பெற்றவளுன் தேகமதைத் தீநாவும்
சுட்டெரிக்கும் காட்சியெண்ணிச் சிந்துகின்றோம் - விட்டகலா
வேதனையை உள்ளிருத்தி நாம்.
இரண்டாம் அடியில் பொருள் சிறக்க,
தாக்கியெரி தற்காணத் தாங்குகிலோம் - நீக்கமிலா
என்றோ, வேறு திறத்திலோ மாற்றல் நன்று.
(சு – வுக்கு சி மோனை ஆகாது என்பதைக் கவனிக்க)
பாடல் எழுதிய பிறகு, தளை சரியாக உள்ளதா என்று ஊன்றிக் காண்க. வெண்பாவில், இயற்சீர் வெண்டளை (மா முன் நிரை, விளம் முன் நேர்), வெண்சீர் வெண்டளை (காய் முன் நேர்) மட்டுமே இடம்பெற வேண்டும்.
மோனை, எதுகை பற்றிய பகுதியை மீண்டும் ஒருமுறை படித்தால் தெளிவாகும்.
தொடர்ந்து எழுதுக.
எழுதஎழுத வெண்பா செப்பமாகும்.
ஐயமெழுந்தால் தயங்காது கேட்க.
ஏழையவர் ஆற்றுதற்கு யாருள்ளார் இங்கென்று
ஈழத்தில் விம்முகின்றார் எம்தமிழர் - வேழத்தை
ஈன்றவளும் சென்றதனால் இன்று.
இங்கென்று ஈழத்தில் – சேர்த்தெழுதினால்,
இங்கென் றீழத்தில் – மா முன் நேர் ஆகிறது.
திருத்துக.
உயிர்பிரியும் நேரத்தில் உம்மக்கள் யாரும்
அருகினில் இல்லையென்ற வேதனையில் - மருகி
உளம்பட்ட வேதனை கொடிது.
வேதனையில் மருகி – காய் முன் நிரை உள்ளது.
வேதனை கொடிது. – விளம் முன் நிரை வந்துள்ளது.
இரண்டு இடங்களில் வேதனையைத் தவிர்க்கவும்.
தீக்கொழுந்தைப் பெற்றவளுன் தேகமதைத் தீநாவும்
சுட்டெரிக்கும் காட்சியெண்ணிச் சிந்துகின்றோம் - விட்டகலா
வேதனையை உள்ளிருத்தி நாம்.
இரண்டாம் அடியில் பொருள் சிறக்க,
தாக்கியெரி தற்காணத் தாங்குகிலோம் - நீக்கமிலா
என்றோ, வேறு திறத்திலோ மாற்றல் நன்று.
(சு – வுக்கு சி மோனை ஆகாது என்பதைக் கவனிக்க)
பாடல் எழுதிய பிறகு, தளை சரியாக உள்ளதா என்று ஊன்றிக் காண்க. வெண்பாவில், இயற்சீர் வெண்டளை (மா முன் நிரை, விளம் முன் நேர்), வெண்சீர் வெண்டளை (காய் முன் நேர்) மட்டுமே இடம்பெற வேண்டும்.
மோனை, எதுகை பற்றிய பகுதியை மீண்டும் ஒருமுறை படித்தால் தெளிவாகும்.
தொடர்ந்து எழுதுக.
எழுதஎழுத வெண்பா செப்பமாகும்.
ஐயமெழுந்தால் தயங்காது கேட்க.
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
வணக்கம் அய்யா, தங்கள் நலம் காக்க!
மீண்டும் மீண்டும் பிழை செய்வது குறித்து மிக வருந்துகின்றேன். அன்புடன் பொருத்துக் கொள்க!
நேரம் கிடைக்காமையே காரணம். கிடைக்கும் ஐந்து நிமிடத்திற்குள் அவசர அவசரமாக எழுதும் சூழலில் தவறுகள் அதிகமாக நடக்கிறது. இனி கவனமுடன் தொடர்கிறேன்.
பிழைகள் திருத்தியுள்ளேன். சரியாக இருக்கும் என நம்புகின்றேன்.
ஏழையவர் ஆற்றுதற்கு யாருள்ளார் இங்கென்றே
ஈழத்தில் விம்முகின்றார் எம்தமிழர் - வேழத்தை
ஈன்றவளும் சென்றதனால் இன்று.
உயிர்பிரியும் நேரத்தில் உம்மக்கள் யாரும்
அருகினில் இல்லையென்றே ஆற்றாமல் - மருகி
உளம்நொந்த வேளை கொடிது.
தீக்கொழுந்தைப் பெற்றவளுன் தேகமதைத் தீநாவும்
தாக்கிமிக வேகமுடன் தீர்ப்பதையும் -நோக்கினமே
வேதனையை உள்ளிருத்தி நாம்.
அன்புடன்
யாதுமானவள்
மீண்டும் மீண்டும் பிழை செய்வது குறித்து மிக வருந்துகின்றேன். அன்புடன் பொருத்துக் கொள்க!
நேரம் கிடைக்காமையே காரணம். கிடைக்கும் ஐந்து நிமிடத்திற்குள் அவசர அவசரமாக எழுதும் சூழலில் தவறுகள் அதிகமாக நடக்கிறது. இனி கவனமுடன் தொடர்கிறேன்.
பிழைகள் திருத்தியுள்ளேன். சரியாக இருக்கும் என நம்புகின்றேன்.
ஏழையவர் ஆற்றுதற்கு யாருள்ளார் இங்கென்றே
ஈழத்தில் விம்முகின்றார் எம்தமிழர் - வேழத்தை
ஈன்றவளும் சென்றதனால் இன்று.
உயிர்பிரியும் நேரத்தில் உம்மக்கள் யாரும்
அருகினில் இல்லையென்றே ஆற்றாமல் - மருகி
உளம்நொந்த வேளை கொடிது.
தீக்கொழுந்தைப் பெற்றவளுன் தேகமதைத் தீநாவும்
தாக்கிமிக வேகமுடன் தீர்ப்பதையும் -நோக்கினமே
வேதனையை உள்ளிருத்தி நாம்.
அன்புடன்
யாதுமானவள்
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
ஏழையவர் ஆற்றுதற்கு யாருள்ளார் இங்கென்றே
ஈழத்தில் விம்முகின்றார் எம்தமிழர் - வேழத்தை
ஈன்றவளும் சென்றதனால் இன்று.
உயிர்பிரியும் நேரத்தில் உம்மக்கள் யாரும்
அருகினில் இல்லையென்றே ஆற்றாமல் - மருகி
உளம்நொந்த வேளை கொடிது.
தீக்கொழுந்தைப் பெற்றவளுன் தேகமதைத் தீநாவும்
தாக்கிமிக வேகமுடன் தீர்ப்பதையும் -நோக்கினமே
வேதனையை உள்ளிருத்தி நாம்.
முதற்பாடலும் மூன்றாம் பாடலும் சரியாக உள்ளன. இரண்டாம்பாடலில் ஓரிடத்தில் - முன்பே குறித்த இடத்தில் - தளை தட்டுகிறது. கண்டுபிடித்துத் திருத்துக.
ஈழத்தில் விம்முகின்றார் எம்தமிழர் - வேழத்தை
ஈன்றவளும் சென்றதனால் இன்று.
உயிர்பிரியும் நேரத்தில் உம்மக்கள் யாரும்
அருகினில் இல்லையென்றே ஆற்றாமல் - மருகி
உளம்நொந்த வேளை கொடிது.
தீக்கொழுந்தைப் பெற்றவளுன் தேகமதைத் தீநாவும்
தாக்கிமிக வேகமுடன் தீர்ப்பதையும் -நோக்கினமே
வேதனையை உள்ளிருத்தி நாம்.
முதற்பாடலும் மூன்றாம் பாடலும் சரியாக உள்ளன. இரண்டாம்பாடலில் ஓரிடத்தில் - முன்பே குறித்த இடத்தில் - தளை தட்டுகிறது. கண்டுபிடித்துத் திருத்துக.
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
வணக்கம் அய்யா,
பிழை புரிந்தது ஆற்றாமல் - மருகி காய் முன் நிரை வந்துள்ளது.
உயிர்பிரியும் நேரத்தில் உம்மக்கள் யாரும்
அருகினில் இல்லையென்றே ஆற்றா(து) - உருகி
உளம்நொந்த வேளை கொடிது.
இப்போது சரியாக உள்ளதா ஐயா
அன்புடன்,
யாதுமானவள்
பிழை புரிந்தது ஆற்றாமல் - மருகி காய் முன் நிரை வந்துள்ளது.
உயிர்பிரியும் நேரத்தில் உம்மக்கள் யாரும்
அருகினில் இல்லையென்றே ஆற்றா(து) - உருகி
உளம்நொந்த வேளை கொடிது.
இப்போது சரியாக உள்ளதா ஐயா
அன்புடன்,
யாதுமானவள்
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
அருமை. சரியாகக் கண்டுபிடித்துத் திருத்தியமைக்குப் பாராட்டு.யாதுமானவள் wrote:வணக்கம் அய்யா,
பிழை புரிந்தது ஆற்றாமல் - மருகி காய் முன் நிரை வந்துள்ளது.
உயிர்பிரியும் நேரத்தில் உம்மக்கள் யாரும்
அருகினில் இல்லையென்றே ஆற்றா(து) - உருகி
உளம்நொந்த வேளை கொடிது.
இப்போது சரியாக உள்ளதா ஐயா
அன்புடன்,
யாதுமானவள்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம் ஐயா
வெந்தழலே நீயெரிந்து வேகாயோ எங்களுடை
சிந்தையிலே நின்றவளைத் தின்றாயே – அந்தோயான்
என்னதான் செய்வே னினி
மாளாத் துயருடன்
நந்திதா
வெந்தழலே நீயெரிந்து வேகாயோ எங்களுடை
சிந்தையிலே நின்றவளைத் தின்றாயே – அந்தோயான்
என்னதான் செய்வே னினி
மாளாத் துயருடன்
நந்திதா
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
அருமை. சரியாக எழுதியிருக்கிறீர்கள்.எதுகை மோனைகளும் சிறப்பு. பாராட்டு. அழுத்தமான உணர்வு பாடலை உருவாக்கிக் காட்டும். http://thamizhanambi.blogspot.com பார்க்கnandhtiha wrote:வணக்கம் ஐயா
வெந்தழலே நீயெரிந்து வேகாயோ எங்களுடை
சிந்தையிலே நின்றவளைத் தின்றாயே – அந்தோயான்
என்னதான் செய்வே னினி
மாளாத் துயருடன்
நந்திதா
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
30. இன்னிசை வெண்பா
நாம் அடுத்து எழுதப் பயிலவிருப்பது இன்னிசை வெண்பா.
இது, இன்னிசைச் சிந்தியல் வெண்பா போன்றதே. இன்னிசைச் சிந்தியல் வெண்பா மூன்றடிப்பாடல் என்பது நமக்கு நன்கு தெரியும். பொதுவாக, இன்னிசை வெண்பா என்றால் நான்கடிப் பாடலாகும்.
இன்னிசை வெண்பா பற்றிய குறிப்புகள்:
1. நான்கடிப் பாடல். முதல் மூன்றடிகளும் நாற்சீரும் நான்காம் அடி முச்சீரும் பெற்று வரும்.
2. நான்காம் அடியின் இறுதிச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளில் ஒன்றால் முடிந்திருக்க வேண்டும்.
3. வெண்டளை பெற்றிருக்க வேண்டும்.
4. முதற் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைய எழுதற் சிறப்பு.
5. முதல் இரண்டு அடிகள் ஓரெதுகையும் மூன்றாம் நான்காம் அடிகளிரண்டும் இன்னொரு எதுகையும் பெற்று வரலாம் (இரு விகற்பம்); அல்லது நான்கடிகளும் ஓரெதுகை பெற்றும் வரலாம்.(ஒரு விகற்பம்) வேறு விகற்பங்களைக் கொண்டும் வரலாம்.
எடுத்துக்காட்டு
துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.
இன்னொன்று
ஆண்பிள்ளை தானா அருமையுடன் காத்திடுவான்?
மாண்புள்ள பெண்ணும் மனங்கலங்கி வாடாமல்
பெற்றவரைக்காத்துப்பெருமை அடையாளா?
உற்றஎன் அன்னாய் உரை. – அரங்க.நடராசனார்.
இனி, எழுதலாமே.
நாம் அடுத்து எழுதப் பயிலவிருப்பது இன்னிசை வெண்பா.
இது, இன்னிசைச் சிந்தியல் வெண்பா போன்றதே. இன்னிசைச் சிந்தியல் வெண்பா மூன்றடிப்பாடல் என்பது நமக்கு நன்கு தெரியும். பொதுவாக, இன்னிசை வெண்பா என்றால் நான்கடிப் பாடலாகும்.
இன்னிசை வெண்பா பற்றிய குறிப்புகள்:
1. நான்கடிப் பாடல். முதல் மூன்றடிகளும் நாற்சீரும் நான்காம் அடி முச்சீரும் பெற்று வரும்.
2. நான்காம் அடியின் இறுதிச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளில் ஒன்றால் முடிந்திருக்க வேண்டும்.
3. வெண்டளை பெற்றிருக்க வேண்டும்.
4. முதற் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைய எழுதற் சிறப்பு.
5. முதல் இரண்டு அடிகள் ஓரெதுகையும் மூன்றாம் நான்காம் அடிகளிரண்டும் இன்னொரு எதுகையும் பெற்று வரலாம் (இரு விகற்பம்); அல்லது நான்கடிகளும் ஓரெதுகை பெற்றும் வரலாம்.(ஒரு விகற்பம்) வேறு விகற்பங்களைக் கொண்டும் வரலாம்.
எடுத்துக்காட்டு
துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.
இன்னொன்று
ஆண்பிள்ளை தானா அருமையுடன் காத்திடுவான்?
மாண்புள்ள பெண்ணும் மனங்கலங்கி வாடாமல்
பெற்றவரைக்காத்துப்பெருமை அடையாளா?
உற்றஎன் அன்னாய் உரை. – அரங்க.நடராசனார்.
இனி, எழுதலாமே.
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
வணக்கம் அய்யா, தங்கள் நலன் காக்க!
இன்னிசை வெண்பாவில் எனது முயற்சிகள்.
பிஞ்சுக் குழந்தைவாய் பேசும் மழலையிலும்
பஞ்சுத் தலையுதிர் வார்த்தைச் சுவையிலும்
விஞ்சிட ஏதுஉனை ஓங்காரத் தீந்தமிழே
வஞ்சகரும் ஏற்பார் உனை.
பிறந்தவுடன் தாய்ப்பால் புகட்டி செவியும்
திறந்தவுடன் ஊற்றின செந்தமிழ்ப் பால்தான்
பிறமொழிநோய் தாக்காது பாங்குடனே யாற்றும்
சிறந்தமருந் தானதெனைக் காத்து.
அன்புடன்
யாதுமானவள்
இன்னிசை வெண்பாவில் எனது முயற்சிகள்.
பிஞ்சுக் குழந்தைவாய் பேசும் மழலையிலும்
பஞ்சுத் தலையுதிர் வார்த்தைச் சுவையிலும்
விஞ்சிட ஏதுஉனை ஓங்காரத் தீந்தமிழே
வஞ்சகரும் ஏற்பார் உனை.
பிறந்தவுடன் தாய்ப்பால் புகட்டி செவியும்
திறந்தவுடன் ஊற்றின செந்தமிழ்ப் பால்தான்
பிறமொழிநோய் தாக்காது பாங்குடனே யாற்றும்
சிறந்தமருந் தானதெனைக் காத்து.
அன்புடன்
யாதுமானவள்
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
- Sponsored content
Page 47 of 50 • 1 ... 25 ... 46, 47, 48, 49, 50
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 47 of 50
|
|