புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Poll_c10 
11 Posts - 4%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Poll_c10 
9 Posts - 4%
Jenila
மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Poll_c10 
4 Posts - 2%
Rutu
மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Poll_c10 
3 Posts - 1%
jairam
மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 50 of 50 Previous  1 ... 26 ... 48, 49, 50

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 10, 2011 6:43 pm

ஐயா மேற் கூறிய தவறுகளுக்காக இன்னொரு பயிற்சி செய்தேன்


வெல்வெல் எனவெழுந்த வீரரின் வெற்றிதனை
வல்லரசு கள்சூழ்ந்து வஞ்சமிட் டழித்ததுவும்
நல்லதோ ஈழம் நலிந்து கிடத்தலிவர்
சொல்லரிய செயலாற்ற லால்

கிரிகாசன்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed May 11, 2011 10:58 am

kirikasan wrote:ஐயா மேற் கூறிய தவறுகளுக்காக இன்னொரு பயிற்சி செய்தேன்


வெல்வெல் எனவெழுந்த வீரரின் வெற்றிதனை
வல்லரசு கள்சூழ்ந்து வஞ்சமிட் டழித்ததுவும்
நல்லதோ ஈழம் நலிந்து கிடத்தலிவர்
சொல்லரிய செயலாற்ற லால்

கிரிகாசன்
கருத்தாழ மிக்க பாடல். வஞ்சமிட் டழித்ததுவும் - விளம் முன் நிரை வந்துள்ளது. திருத்துக.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed May 11, 2011 12:01 pm

31. நேரிசை வெண்பா

நாம் அடுத்து எழுதப் பயில இருப்பது நேரிசை வெண்பா.
இது நேரிசைச் சிந்தியல் வெண்பா போன்றதே. ஆனால் நான்கடிகளில் வரும். வெண்பாக்களுக் குள்ளே தக்க ஓசையும் தக்க சொற்களும் பெற்று வருதல் பற்றி இது நேரிசை வெண்பா எனப்பட்டது. நேர் – தகுதி. இசை – ஓசை. இனி. விளக்கமாகப் பார்ப்போம்.


நேரிசை வெண்பாவில் –
1. நான்கடிகள் வரும்.
2. ஈற்றடி முச்சீராய் ஏனைய அடிகள் நாற்சீராய் இருக்க வேண்டும்.
3. ஈரசைச்சீரும் காய்ச்சீரும் மட்டுமே வரவேண்டும்.
4. செப்பலோசை பெற்றிருக்க வேண்டும்.
5. பொதுவாக வெண்பாவுக்குரிய தளை (இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை) அமைந்திருக்க வேண்டும்.
6. மற்ற வெண்பாக்களைப் போலவே ஈற்றுச்சீர், நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாட்டால் முடிய வேண்டும்.
7. இரண்டாவது அடியில் நான்காவது சீர், தனிச்சீராய் இருக்கும். இத் தனிச்சீர், முதல் இரண்டடிக்கு வரும் எதுகையில் அமைய வேண்டும்.
8. முதல் இரண்டடியும் தனிச்சொல்லும் ஓர் எதுகையிலும் (இரு விகற்பம் அல்லது ஈர் உறழ்ச்சி), பின்னிரண்டடி ஓர் எதுகையிலும் வரும்.
நான்கடிகளும் தனிச்சீரும் ஒரே எதுகையிலும் (ஒரு விகற்பம் அல்லது ஓர் உறழ்ச்சி) வரலாம்.

எடுத்துக்காட்டு :
1. ஒரு விகற்ப (அல்லது ஓர் உறழ்ச்சி) நேரிசை வெண்பா


நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் – தொல்லுலகில்
நல்லார் ஒருவ ருளரே லவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

2. இரு விகற்ப (அல்லது ஈர் உறழ்ச்சி) நேரிசை வெண்பா

மன்பதையைக் கூறாக்கும் மண்ணரத்த ஆறாக்கும்
புன்மதத்தைச் சாதியுடன் புதையாழம்! – அன்புடனே
நல்லிணக்கம் நாடிடுக; நஞ்சாம் மனுமறைகள்
புல்லர்சொல் தள்ளுபுறம், பொய்.


இனி, எழுதுக.


avatar
Raja2009
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

PostRaja2009 Sat Jul 09, 2011 10:15 am

அன்புள்ள ஐயா,

தாங்கள் குணமடைந்து வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி. தங்களின் மெளன மாணவனாக இருக்கிறேன். பாடங்களை படிக்கிறேன். ஆனால் பயிற்சி செய்வதற்கு பயமாக (தவறாகி விடுமோ என்று) இருக்கிறது.

ராஜா

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jul 09, 2011 10:32 am

ஐ யா
இந்த திரியை இன்று தான் கண்டேன். மிக பயனுள்ள தகவல்.
தொடருங்கள் மரபுப் பா பயிலரங்கம் - Page 50 677196 மரபுப் பா பயிலரங்கம் - Page 50 677196



சதாசிவம்
மரபுப் பா பயிலரங்கம் - Page 50 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jul 09, 2011 11:14 am

கன்னல் மொழிபேசும் காதல் கிளியொன்று
இன்னல் நீக்கயென் இதயத்துள் ளமர்ந்து
மின்னல் விழிவீச்சால் மீளாத்துயர் துடைக்க
என்னலம் மறந்தேன் நான்

ஐயா முறையான கவி எழுதும் பயிற்சி எனக்கில்லை. ஆனாலும் ஏதோ எழ்துவேன் இங்கே தங்களின் பங்களிப்பு பற்றி அறிந்த போது என் மனம் உவகையுற்றது. மேற்க்கக்ண்ட இந்த நன்கடிகளில் திருத்தம் செய்யுங்கள் நான் திருத்திக் கொள்வேன்.

தவறுகளையும் களைவேன்.
தங்கள் முழுமையான ஆரோக்கியத்துடன் எங்களை வழிநடத்த ஈகரையில் ஒருவனாக எல்லாம் வல்ல இறைவனை இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன்....



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மரபுப் பா பயிலரங்கம் - Page 50 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 50 Bமரபுப் பா பயிலரங்கம் - Page 50 Dமரபுப் பா பயிலரங்கம் - Page 50 Uமரபுப் பா பயிலரங்கம் - Page 50 Lமரபுப் பா பயிலரங்கம் - Page 50 Lமரபுப் பா பயிலரங்கம் - Page 50 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 50 H
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Aug 03, 2012 2:15 am

இப்படியொரு
பயிற்சிப் பதிவுப் பக்கம் கண்டு
மகிழ்வடைகிறேன்.
"ஹலோ - உங்களை
ஃபலோ பண்ணிக் களைச்சுப் போனேன்" என
எழுதுவோரை
தூயதமிழ் பேண
ஊக்குவிக்கும் பதிவிது!
ஆக்குனருக்கு
எனது பாராட்டுகள்!
தாங்கள்
இலகு நடையில் எடுத்துரைப்பது
எல்லோருக்கும்
புரியுமென நம்புகிறேன்!



உங்கள் யாழ்பாவாணன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Aug 03, 2012 2:51 am

yarlpavanan wrote:இப்படியொரு
பயிற்சிப் பதிவுப் பக்கம் கண்டு
மகிழ்வடைகிறேன்.
"ஹலோ - உங்களை
ஃபலோ பண்ணிக் களைச்சுப் போனேன்" என
எழுதுவோரை
தூயதமிழ் பேண
ஊக்குவிக்கும் பதிவிது!
ஆக்குனருக்கு
எனது பாராட்டுகள்!
தாங்கள்
இலகு நடையில் எடுத்துரைப்பது
எல்லோருக்கும்
புரியுமென நம்புகிறேன்!

துரதிஸ்டவசமாக இது பாதியில் நின்றுபோய்விட்டது. இங்கு பயிற்சியிலீடுபட்ட மாணாக்கர்கள் ஆர்வம் குறைந்ததோ தெரியவில்லை வீடுவிலகிவி ட நான் தனித்திருந்தேன். என்முட்டாள்தனம் தொடர்ந்து தனியே படித்திருக்கலாம். தனி ஒரு ஆளூக்கு ஐயா தொடரமாட்டார் என்று தவறாக நினத்து நானும்வருவதை கைவிட்டுவிட்டேன். மீண்டும் தொடருமா,. தமிழநம்பி ஐயாவைத்தான் கேட்க வேண்டும்

Sponsored content

PostSponsored content



Page 50 of 50 Previous  1 ... 26 ... 48, 49, 50

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக