புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10 
63 Posts - 40%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10 
2 Posts - 1%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10 
429 Posts - 48%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10 
29 Posts - 3%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 39 of 50 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 44 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat Jan 29, 2011 5:44 pm

வணக்கம் ஐயா,

திருத்தங்கள் செய்துள்ளேன். தற்போது சரியாக உள்ளதா எனக்கூறுவீர்

பாம்பும் பரதம் பயின்றிடும் நாமதன்
கூம்பினைத் தீண்டிடும் போது.

தோகையை போர்த்தியே மூடிய பேகனும்
மூடனா மூர்க்கனா சொல்.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sat Jan 29, 2011 5:50 pm

Yaadhumanaval wrote:வணக்கம் ஐயா,

திருத்தங்கள் செய்துள்ளேன். தற்போது சரியாக உள்ளதா எனக்கூறுவீர்

பாம்பும் பரதம் பயின்றிடும் நாமதன்
கூம்பினைத் தீண்டிடும் போது.

தோகையைப் போர்த்தியே மூடிய பேகனும்
மூடனா மூர்க்கனா சொல்.
இரண்டு குறள்களும் சரியாக அமைந்துள்ளன. பாராட்டு. தொடர்ந்து எழுதிப் பயில்க.

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat Jan 29, 2011 5:54 pm

மிக்க நன்றி அய்யா,

உடனே தங்க்களிடமிருந்து வந்த பதில் கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி

அன்புதான்
யாதுமானவள்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat Jan 29, 2011 5:55 pm

மிக்க நன்றி அய்யா,

உடனே தங்களிடமிருந்து வந்த பதில் கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி

அன்புதான்
யாதுமானவள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jan 29, 2011 8:19 pm

ஐயா, தொடர்ந்து இதையும் ஒரு பயிற்சியாக செய்தேன். யாதுமானவள் வருகையில் மகிழ்வு கொண்டு
பிழையிருப்பின் திருத்த உதவுங்கள்
சகோதரி யாதுமானவள்! தங்களை பயிலரங்கத்தில் காண்பது மகிழ்ச்சியாக உள்ளது அதனால்
வாழ்த்துக்கள் கூறவென்று...

வந்தது கண்டதும் வாழ்த்திட வந்தனன்
தந்தனன் வாழ்த்துகள் தாம்


நெஞ்சம் மகிழ்ந்திட நின்குரல் கேட்டதும்
அஞ்சும் துயரிழந் தேன்

செந்தமிழ் மாலைகள் செய்திடு வோமதில்
வந்தவை இன்பம தே

நன்னரும் சொற்கவி நாம்படைப் போம்வழி
பொன்னிக ரெம்குரு சொல்

போற்றி மகிழ்ந்திடு வோமவர் சொற்படி
நூற்றெனப் பாபுனை வோம்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sat Jan 29, 2011 10:30 pm

வந்தது கண்டதும் வாழ்த்திட வந்தனன்
தந்தனன் வாழ்த்துகள் தாம்.

நெஞ்சம் மகிழ்ந்திட நின்குரல் கேட்டதும்
அஞ்சும் துயர்தவிர்த் தேன்.

செந்தமிழ் மாலைகள் செய்திடு வோமதில்
வந்தவை இன்பம தே.

நல்லரும் சொற்கவி நாம்படைப் போம்வழி
வல்லவ ரெம்குரு சொல்.

போற்றி மகிழ்ந்திடு வோமவர் சொற்படி
நூற்றெனப் பாப்புனை வோம்.

ஐந்து குறட்பாக்களும் சரியாக உள்ளன. பாராட்டு.
நல்லரும் என்பதே சரியான வடிவம். மாற்றியுள்ளேன்.


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jan 29, 2011 11:07 pm

நன்றி ஐயா,
மகிழ்ச்சியே!

அன்புடன்
கிரிகாசன்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sun Jan 30, 2011 1:00 am

வணக்கம் அய்யா,
சகோதரர் கிரி அவர்கள் என்வருகை குறித்து மகிழ்ந்து எழுதிய கவிதைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்னொரு குறளைப் பிறப்பித்தேன். தவறுகள் இருப்பின் தெளிவிப்பீர்.

இத்தனை அன்பினை தந்தநற் சோதர
உத்தம நன்றி உமக்கு.

முற்றிய தீந்தமிழ் மூத்தவர் வாய்வழி
கற்றிடப் பெற்றதென் வரம்.

**************
அன்புச் சகோதரர் கிரிக்கு,
தங்கள் நலன் காக்க!

தங்கள் அன்பில் மகிழ்ந்தேன். நன்றிகள் பல. தொடர்ந்து பயின்றிட இணைந்தேன். என் முயற்சிகள் தொடரும். தங்கள் வாழ்த்திற்கு நன்றி.

அன்புடன் யாதுமானவள்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sun Jan 30, 2011 1:25 am

மதன்கார்த்திக் wrote:மரபுப் பா பயிலரங்கம் - Page 39 677196 மரபுப் பா பயிலரங்கம் - Page 39 677196 வைர மரபுப் பா பயிலரங்கம் - Page 39 Poet என்றும் சொல்லலாம் ....

அசத்துகீறீர்கள் ...
நன்றி ஐயா. பயிலுநர் வருகைக் குறைவே குறையாக உள்ளது.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sun Jan 30, 2011 1:27 am

இத்தனை அன்பினைத் தந்தநற் சோதர
உத்தம நன்றி உமக்கு.

முற்றிய தீந்தமிழ் மூத்தவர் வாய்வழி
கற்றிடப் பெற்றதென் வரம். .........அருமை! இரண்டு குறள்களும் சரியாக உள்ளன.

Sponsored content

PostSponsored content



Page 39 of 50 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 44 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக