புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபுப் பா பயிலரங்கம்
Page 37 of 50 •
Page 37 of 50 • 1 ... 20 ... 36, 37, 38 ... 43 ... 50
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
First topic message reminder :
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- எழுத்து
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
27. குறள்வெண்பா – 3.
(வேறு பலர் வந்து எழுதிக்காட்டுவார்கள் என்று நீண்ட நாட்கள் காத்திருந்து விட்டோம். சரி, அவர்கள் வாய்ப்பிற்கேற்பப் பின்னர் கலந்துகொள்வார்கள் என்று நம்புவோம்.)
இனி, அடுத்தவகைக் குறள்வெண்பா:
1.இவ்வகையில், குறள்வெண்பா எழுதும் பொது இலக்கணம் பின்பற்றப்படும்.
2. இறுதிச்சீர் தவிர மற்றவை இயற்சீர்களாக அதாவது ஈரசைச் சீர்களாக ( தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்) அமைந்து இருக்கும்.
இதனால், இயற்சீர் வெண்டளை மட்டுமே இடம்பெறும். (அதாவது, மா முன் நிரை, விளம் முன் நேர் மட்டும்)
3. இரண்டடியிலும் எதுகையும், முதலாம் மூன்றாம் சீர்களில் மோனையும் அமைதல் சிறப்பு.
4. இறுதிச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாட்டில் அமைந்திருக்க வேண்டும்.
இவ்வாறு எழுதும் குறள்வெண்பா, தூங்கிசைச் செப்பலோசைக் குறள்வெண்பாஆகும்.
எடுத்துக்காட்டுப் பாடல் :
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாயிலெயி றூறிய நீர்.
இன்னொன்று:
உணர்வூட் டெழச்செய் உனதின் மொழிநா
டினம்மீட் டுயர்த்தல் இலக்கு.
எழுதுங்கள்; ஐயமிருப்பின் கேளுங்கள்.
(வேறு பலர் வந்து எழுதிக்காட்டுவார்கள் என்று நீண்ட நாட்கள் காத்திருந்து விட்டோம். சரி, அவர்கள் வாய்ப்பிற்கேற்பப் பின்னர் கலந்துகொள்வார்கள் என்று நம்புவோம்.)
இனி, அடுத்தவகைக் குறள்வெண்பா:
1.இவ்வகையில், குறள்வெண்பா எழுதும் பொது இலக்கணம் பின்பற்றப்படும்.
2. இறுதிச்சீர் தவிர மற்றவை இயற்சீர்களாக அதாவது ஈரசைச் சீர்களாக ( தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்) அமைந்து இருக்கும்.
இதனால், இயற்சீர் வெண்டளை மட்டுமே இடம்பெறும். (அதாவது, மா முன் நிரை, விளம் முன் நேர் மட்டும்)
3. இரண்டடியிலும் எதுகையும், முதலாம் மூன்றாம் சீர்களில் மோனையும் அமைதல் சிறப்பு.
4. இறுதிச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாட்டில் அமைந்திருக்க வேண்டும்.
இவ்வாறு எழுதும் குறள்வெண்பா, தூங்கிசைச் செப்பலோசைக் குறள்வெண்பாஆகும்.
எடுத்துக்காட்டுப் பாடல் :
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாயிலெயி றூறிய நீர்.
இன்னொன்று:
உணர்வூட் டெழச்செய் உனதின் மொழிநா
டினம்மீட் டுயர்த்தல் இலக்கு.
எழுதுங்கள்; ஐயமிருப்பின் கேளுங்கள்.
தமிழநம்பி ஐயா அவர்களுக்கு,
முதலில் உடனடியாக இங்கு பயிற்சியை தர முடியாததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதோடு
கொஞ்சம் மனம் புத்தாண்டுப் பக்கமாக திளைத்ததால் ஏற்பட்ட தாமத்துக்கு வருந்துகிறேன்!
மன்னிக்க!
இது என் பயிற்சி. பிழை இல்லாதிருக்கும் என்ற நம்பிக்கையோடு தருகிறேன்.
செங்கண் எழிலாள் சிவன்திரு மேனியில்
பங்குகொண் டவள்தாள் பணி
தேவிநின் திருவடி தீந்தமிழ்ச் சொல்மலர்
தூவினன் ஆற்றலைத் தா!
விண்ணும் நிலமும் வியந்திட வந்திவன்
எண்ணம் கலந்தாள் இறை!
வெண்பா எழுத விருப்புற் றிருந்திட
எண்ணா திளைத்த மனம்
இருந்தேன் எடுத்தேன் எழுந்தேன் நடந்தேன்
அரும்பா அரும்பா ததென்?
அன்புடன் கிரிகாசன்
முதலில் உடனடியாக இங்கு பயிற்சியை தர முடியாததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதோடு
கொஞ்சம் மனம் புத்தாண்டுப் பக்கமாக திளைத்ததால் ஏற்பட்ட தாமத்துக்கு வருந்துகிறேன்!
மன்னிக்க!
இது என் பயிற்சி. பிழை இல்லாதிருக்கும் என்ற நம்பிக்கையோடு தருகிறேன்.
செங்கண் எழிலாள் சிவன்திரு மேனியில்
பங்குகொண் டவள்தாள் பணி
தேவிநின் திருவடி தீந்தமிழ்ச் சொல்மலர்
தூவினன் ஆற்றலைத் தா!
விண்ணும் நிலமும் வியந்திட வந்திவன்
எண்ணம் கலந்தாள் இறை!
வெண்பா எழுத விருப்புற் றிருந்திட
எண்ணா திளைத்த மனம்
இருந்தேன் எடுத்தேன் எழுந்தேன் நடந்தேன்
அரும்பா அரும்பா ததென்?
அன்புடன் கிரிகாசன்
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
செங்கண் எழிலாள் சிவன்திரு மேனியில்
பங்குகொண் டாள்தாள் பணி
தேவிநின் சேவடி தீந்தமிழ்ச் சொல்மலர்
தூவினன் ஆற்றலைத் தா!
விண்ணும் நிலமும் வியந்திட வந்திவன்
எண்ணம் கலந்தாள் இறை!
வெண்பா எழுத விருப்புற் றிருந்திட
எண்ணா திளைத்த மனம்
இருந்தேன் எடுத்தேன் எழுந்தேன் நடந்தேன்
அரும்பா அரும்பா ததென்?
பாடல்கள் அருமை கிரி. திருத்தங்களைக் கவனியுங்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
பங்குகொண் டாள்தாள் பணி
தேவிநின் சேவடி தீந்தமிழ்ச் சொல்மலர்
தூவினன் ஆற்றலைத் தா!
விண்ணும் நிலமும் வியந்திட வந்திவன்
எண்ணம் கலந்தாள் இறை!
வெண்பா எழுத விருப்புற் றிருந்திட
எண்ணா திளைத்த மனம்
இருந்தேன் எடுத்தேன் எழுந்தேன் நடந்தேன்
அரும்பா அரும்பா ததென்?
பாடல்கள் அருமை கிரி. திருத்தங்களைக் கவனியுங்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
அனைவருக்கும்
என் உளமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களும் வணக்கங்களும்
என்றும்
மாறா அன்புடன்
நந்திதா
அனைவருக்கும்
என் உளமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களும் வணக்கங்களும்
என்றும்
மாறா அன்புடன்
நந்திதா
ஐயா எனது பயிற்சிகள் மேலும் சில. எனது நண்பர்களை எண்ணி எழுதினேன் பயிற்சியாக
கண்ணும் விழித்திடக் காணும் கனவென
எண்ணம் தனித்தது ஏன்?
ஒன்றிலக் கற்றிட உற்றது ணைபல
நின்றது தென்றலும் இன்று
வான முலவிடும் வண்ணநி லாவென
நானுந் தனித்தயிந் நாள்
வாருமின் பூவினில் வண்ணமென் பூச்சிகள்
சேருமென் கள்குடிப் போம்
பாக்கள் இயற்றிடப் பூக்கள் எனவெறி
யாக்கும் நிலைவிட வோ
அன்புடன்
கிரிகாசன்
கண்ணும் விழித்திடக் காணும் கனவென
எண்ணம் தனித்தது ஏன்?
ஒன்றிலக் கற்றிட உற்றது ணைபல
நின்றது தென்றலும் இன்று
வான முலவிடும் வண்ணநி லாவென
நானுந் தனித்தயிந் நாள்
வாருமின் பூவினில் வண்ணமென் பூச்சிகள்
சேருமென் கள்குடிப் போம்
பாக்கள் இயற்றிடப் பூக்கள் எனவெறி
யாக்கும் நிலைவிட வோ
அன்புடன்
கிரிகாசன்
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்து! வாழ்த்துரைத்தோர்க்கு நன்றி!
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
கிரி, குறள்கள் சரியாக அமைந்துள்ளன. மற்ற அன்பர்களும் பாடல் எழுதினால் நாம் அடுத்த வகையைப் பயிலப் போகலாம்.kirikasan wrote:ஐயா எனது பயிற்சிகள் மேலும் சில. எனது நண்பர்களை எண்ணி எழுதினேன் பயிற்சியாக
கண்ணும் விழித்திடக் காணும் கனவென
எண்ணம் தனித்தது ஏன்?
ஒன்றிலக் கற்றிட உற்றது ணைபல
நின்றது தென்றலும் இன்று
வான முலவிடும் வண்ணநி லாவென
நானுந் தனித்தயிந் நாள்
வாருமின் பூவினில் வண்ணமென் பூச்சிகள்
சேருமென் கள்குடிப் போம்
பாக்கள் இயற்றிடப் பூக்கள் எனவெறி
யாக்கும் நிலைவிட வோ
அன்புடன்
கிரிகாசன்
இங்கே மரபுப்பா பயிலரங்கில் பங்கு கொண்டு பயன் அடைந்தவர்கள் நீண்ட விடுமுறைகளில் செல்லும்போது தெரிவித்து விட்டு சென்றால் சிறப்பாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. வருவார் வருவார் என வழிபார்த்து காத்திருக்க விழிநோக்கா வேறுதிசை காண்பது போல் தெரிகிறதே. வந்து ஒருவார்த்தை கூறிச்செல்லமாட்டீரோ!
வீணாக போகும் பொழுதை பயனுறச்செய்யலாமே! தவறாக சொல்லியிருப்பின் மன்னிக்க!
அன்புடன் உங்கள் நண்பன்
கிரிகாசன்
வீணாக போகும் பொழுதை பயனுறச்செய்யலாமே! தவறாக சொல்லியிருப்பின் மன்னிக்க!
அன்புடன் உங்கள் நண்பன்
கிரிகாசன்
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
வணக்கம் ஐயா,
தங்கள் நலம் காக்க!
நீண்ட இடைவெளிக்குப் பின் தங்கள் அனைவரையும் சந்திப்பதில் உவகை கொள்கிறேன். அக்கரைக்கு(தாயகம்)ச் சென்று மீண்டும்
இக்கரைக்கு (ஈகரைக்கு) வந்துள்ளேன்.
முதலில் நான் கூறவேண்டியது ஐயா தமிழநம்பி அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்து!
ஆரும் மகிழ்ந்து அழகுறப் பயின்றிட
சாரம் குறையாது சீரதைச் செப்பியே
கூறும்நற் றமிழைக் குறைவின்றி போற்றும்நீர்
சீரும் சிறப்புடன் வாழ்க!
மற்றும் ஈகரையின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்.
அன்புடன்
யாதுமானவள்
தங்கள் நலம் காக்க!
நீண்ட இடைவெளிக்குப் பின் தங்கள் அனைவரையும் சந்திப்பதில் உவகை கொள்கிறேன். அக்கரைக்கு(தாயகம்)ச் சென்று மீண்டும்
இக்கரைக்கு (ஈகரைக்கு) வந்துள்ளேன்.
முதலில் நான் கூறவேண்டியது ஐயா தமிழநம்பி அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்து!
ஆரும் மகிழ்ந்து அழகுறப் பயின்றிட
சாரம் குறையாது சீரதைச் செப்பியே
கூறும்நற் றமிழைக் குறைவின்றி போற்றும்நீர்
சீரும் சிறப்புடன் வாழ்க!
மற்றும் ஈகரையின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்.
அன்புடன்
யாதுமானவள்
- Sponsored content
Page 37 of 50 • 1 ... 20 ... 36, 37, 38 ... 43 ... 50
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 37 of 50
|
|