புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 32 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 32 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 32 I_vote_rcap 
94 Posts - 44%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 32 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 32 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 32 I_vote_rcap 
77 Posts - 36%
i6appar
மரபுப் பா பயிலரங்கம் - Page 32 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 32 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 32 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
மரபுப் பா பயிலரங்கம் - Page 32 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 32 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 32 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 32 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 32 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 32 I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 32 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 32 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 32 I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 32 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 32 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 32 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
மரபுப் பா பயிலரங்கம் - Page 32 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 32 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 32 I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
மரபுப் பா பயிலரங்கம் - Page 32 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 32 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 32 I_vote_rcap 
2 Posts - 1%
கண்ணன்
மரபுப் பா பயிலரங்கம் - Page 32 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 32 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 32 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 32 of 50 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 41 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 10, 2010 3:29 pm

தமிழ் ஆசான் வழியில் , எமது ஈகரை கவிஞர்கள் அணி தொடர்வது காண்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது , மரபுப் பா பயிலரங்கம் - Page 32 678642 மரபுப் பா பயிலரங்கம் - Page 32 154550

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Nov 10, 2010 3:32 pm

kirikasan wrote:அன்புடன் ஐயா
மூன்றாவது குறள் வெண்பாவில் பிழையிருக்குமோ எனவஞ்சி
இதை தருகிறேன். பிழை இருப்பின் களைந்திட உதவுங்கள்.
நன்றி!

வானத்து நீர்வைய வெம்மை களைந்தன்ன
ஊனத் துயராற்று மன்பு.

கிரிகாசன்
நீங்கள் முனபு எழுதிய மூன்றாம் குறள் சிறப்பு என முன்பே குறிப்பிட்டுள்ளேன். இந்தக் குறளும் சிறப்பாக உள்ளது.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Nov 10, 2010 3:39 pm

ராஜா wrote:தமிழ் ஆசான் வழியில் , எமது ஈகரை கவிஞர்கள் அணி தொடர்வது காண்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது , மரபுப் பா பயிலரங்கம் - Page 32 678642 மரபுப் பா பயிலரங்கம் - Page 32 154550
ஆம். உண்மையில் தமிழ் பயில்தலும் பயிற்றுவித்தலும் மகிழ்ச்சியளிக்கும் செயல்களாகும். ஈகரையின் மற்ற அன்பர்களும் பயிலரங்கில் கலந்துகொண்டால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். நான் தொழிலால் ஒரு தொலைத்தொடர்புப் பொறியாளன் தான். தக்க தமிழறிஞர்களின் தொடர்பாலும் தமிழின் மீதுள்ள பற்றாலும் ஈடுபாடு கொண்டு தமிழ் படித்தேன். நன்றி இராஜா!

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Nov 10, 2010 3:47 pm

Thanjaavooraan wrote: மகிழ்ச்சி
அன்புத் தோழரே, தமிழில் எழுதிக்காட்டுங்கள் பார்க்கவும் படிக்கவும் மகிழ்வளிக்கும். மனமார்ந்த நன்றி.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 10, 2010 3:47 pm

நன்றி ஐயா,
சரியாகப் பயின்றதையிட்டு பெருமகிழ்வு கொள்கிறேன்

காணும் மனம்செய் களிநடம் தோகைமயில்
நாணும் எழில்கொண்ட தாம்

கிரிகாசன்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Nov 10, 2010 3:50 pm

kirikasan wrote:நன்றி ஐயா,
சரியாகப் பயின்றதையிட்டு பெருமகிழ்வு கொள்கிறேன்

காணும் மனம்செய் களிநடம் தோகைமயில்
நாணும் எழில்கொண்ட தாம்

கிரிகாசன்
அருமை, கிரி. தொடர்ந்து எழுதிப் பழகுங்கள்.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Nov 10, 2010 4:46 pm

வணக்கம்
தமிழாசான் ஐயா அவர்கட்கும் மற்றுமுள்ள அன்பர்களுக்கும் வணக்கம்

முத்திக்கு வித்தாம் முதநூல்க ளெல்லாமெம்
தித்திக்கும் செந்தமிழில் தான்

என்றும் மாறா அன்புடன்
நந்திதா

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Nov 10, 2010 10:39 pm

nandhtiha wrote:வணக்கம்
தமிழாசான் ஐயா அவர்கட்கும் மற்றுமுள்ள அன்பர்களுக்கும் வணக்கம்

முத்திக்கு வித்தாம் முதநூல்க ளெல்லாமெம்
தித்திக்கும் செந்தமிழில் தான்

என்றும் மாறா அன்புடன்
நந்திதா

முதன்முதலில் பயிலரங்கில் எழுதும் பாவாக, சரியாகக் குறள் ஒன்றை எழுதியுள்ள நந்திதாவுக்குப் பாராட்டு! ( 'திண்ணை'யில் பாடலைப் பார்த்தேன்; மிக்க மகிழ்ச்சி. ஒரே ஒரு திருத்தம் 'செயிரறு ஆட்சி' என்று இடையின ரகரம் வரவண்டும்; சிறப்பாகப் பாடலில் பின்னூட்ட மிட்டமைக்குப் பாராட்டும் நன்றியும்!)

avatar
படுகை
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010

Postபடுகை Wed Nov 10, 2010 10:59 pm

தமிழநம்பி wrote:எழுத்து இதைவிடப் பெரிதாகத் தெரிய என்ன செய்ய வேண்டும் என்று யாரேனும் விளக்கி உதவும்படிக் கேட்டுக் கொள்கின்றேன்.

எழுத்து
Code:

[size=24]எழுத்து[/size]

இங்கு எழுத்துருவின் அகலம் 5 -ஆக பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது, அதில் நீங்கள் பெரு அகலமான 24 யே தேர்வு செய்துள்ளீர். இதற்கும் மேல் பெரியதாக தெரிய வேண்டும் என்றால், அது நமது சைட் அட்மினால் மட்டுமே வலைப்பக்கத்தின் பின்பக்கம் சென்று மாற்றி அமைக்க முடியும்.







avatar
படுகை
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010

Postபடுகை Wed Nov 10, 2010 11:14 pm


முன் பதிவுக்கு மன்னிக்கவும். அவசரப்பட்டு தட்டிவிட்டுட்டேன்.

தமிழை மீண்டும் நினைவில் கொள்ள ஆசை! ,

ஆனால், நேரமின்மையால், பின்வரும் காலத்தில் உங்களுடன் இணைந்து கொள்கிறேன்.



Sponsored content

PostSponsored content



Page 32 of 50 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 41 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக