புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீங்களும் நாங்களும் .....! Poll_c10நீங்களும் நாங்களும் .....! Poll_m10நீங்களும் நாங்களும் .....! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்களும் நாங்களும் .....! Poll_c10நீங்களும் நாங்களும் .....! Poll_m10நீங்களும் நாங்களும் .....! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
நீங்களும் நாங்களும் .....! Poll_c10நீங்களும் நாங்களும் .....! Poll_m10நீங்களும் நாங்களும் .....! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
நீங்களும் நாங்களும் .....! Poll_c10நீங்களும் நாங்களும் .....! Poll_m10நீங்களும் நாங்களும் .....! Poll_c10 
17 Posts - 4%
prajai
நீங்களும் நாங்களும் .....! Poll_c10நீங்களும் நாங்களும் .....! Poll_m10நீங்களும் நாங்களும் .....! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நீங்களும் நாங்களும் .....! Poll_c10நீங்களும் நாங்களும் .....! Poll_m10நீங்களும் நாங்களும் .....! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
நீங்களும் நாங்களும் .....! Poll_c10நீங்களும் நாங்களும் .....! Poll_m10நீங்களும் நாங்களும் .....! Poll_c10 
8 Posts - 2%
jairam
நீங்களும் நாங்களும் .....! Poll_c10நீங்களும் நாங்களும் .....! Poll_m10நீங்களும் நாங்களும் .....! Poll_c10 
4 Posts - 1%
Jenila
நீங்களும் நாங்களும் .....! Poll_c10நீங்களும் நாங்களும் .....! Poll_m10நீங்களும் நாங்களும் .....! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நீங்களும் நாங்களும் .....! Poll_c10நீங்களும் நாங்களும் .....! Poll_m10நீங்களும் நாங்களும் .....! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நீங்களும் நாங்களும் .....! Poll_c10நீங்களும் நாங்களும் .....! Poll_m10நீங்களும் நாங்களும் .....! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களும் நாங்களும் .....!


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Feb 28, 2010 5:29 pm

நீங்களும் நாங்களும் .....!

உனது
நகரிலே
எங்காவது ஒரு கட்டடம்
இடிந்து பேயிருக்கலாம்
ஆனால்
எங்களுக்கு
நாடே இடிந்து
போயிருக்கிறதே ....

உங்கள்
ஊருக்குள்ளே
எங்காவது
சுடகாடிருக்கலாம்
ஆனால்
சுடுகாட்டுக்குள்ளேயே எங்களது
ஊர்
இருக்கிறது...

உங்கள் பிள்ளைகள்
பள்ளிக்குப் போவதோ
கற்பதற்காக

ஆனால்
எங்கள் பிள்ளைகள்
பள்ளிக்குப் போவதோ
கடலைக் கொட்டை
விற்பதற்காக....!

நீங்களோ
ஆவின் பால் வாங்குகிறீர்கள்.
சிலைகள்
தின்பதை
பார்ப்பதற்காக
ஆனால் நாங்கள்
கள்ளிப்பால்
வாங்குவதெல்லாம்
வறுமையை கொன்று
தீர்ப்பதற்காக ....

உங்கள்
ஊர் காகங்கள் கூட
கொடுத்து வைத்தவை தான்
ஏன்எனில்
விரதச்
சோறிலே விருந்துண்கின்றன.
ஆனால் சாவுக்குக்கூட
எங்களது வாய்களிலே
அரிசி
விழுவதில்லையே ....?


இது என்னுடைய நண்பனின் செந்த கவிதை வரிகள்

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Feb 28, 2010 5:32 pm

நீங்களும் நாங்களும் .....! 677196 நீங்களும் நாங்களும் .....! 677196



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Feb 28, 2010 5:33 pm

அருமையான உருக்கமான வரிகள் நண்பா சூப்பர் நீங்களும் நாங்களும் .....! 677196 நீங்களும் நாங்களும் .....! 677196 நீங்களும் நாங்களும் .....! 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Feb 28, 2010 5:40 pm

Manik wrote:அருமையான உருக்கமான வரிகள் நண்பா சூப்பர் நீங்களும் நாங்களும் .....! 677196 நீங்களும் நாங்களும் .....! 677196 நீங்களும் நாங்களும் .....! 677196
வா மாணிக் எங்க ஆழ காணோம்

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Feb 28, 2010 5:47 pm

நீங்களும் நாங்களும் .....! 677196 நீங்களும் நாங்களும் .....! 677196



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Feb 28, 2010 5:47 pm

இங்கதாண்டா இருக்கேன் முட்டாப்பயலே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Feb 28, 2010 5:49 pm

Manik wrote:இங்கதாண்டா இருக்கேன் முட்டாப்பயலே

ஏன் மாணிக் இன்று முளுசா சோகமான கவிதைகளை கொடுத்து விட்டு பேசமல் போய் விட்டீர்கள்



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Feb 28, 2010 5:53 pm

என் நண்பனுக்கு உடம்பு சரியில்ல அதான் மனசு சரியில்ல




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Feb 28, 2010 6:27 pm

உங்கள்
ஊர் காகங்கள் கூட
கொடுத்து
வைத்தவை தான்
ஏன்எனில்
விரதச்
சோறிலே விருந்துண்கின்றன.
ஆனால்
சாவுக்குக்கூட
எங்களது வாய்களிலே
அரிசி
விழுவதில்லையே ....?
நீங்களும் நாங்களும் .....! 677196 நீங்களும் நாங்களும் .....! 677196 நீங்களும் நாங்களும் .....! 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா நீங்களும் நாங்களும் .....! 154550
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Feb 28, 2010 6:30 pm

ரிபாஸ் wrote:நீங்களும் நாங்களும் .....!

.

உங்கள் பிள்ளைகள்
பள்ளிக்குப் போவதோ
கற்பதற்காக

ஆனால்
எங்கள் பிள்ளைகள்
பள்ளிக்குப் போவதோ
கடலைக் கொட்டை
விற்பதற்காக....!




இது என்னுடைய நண்பனின் செந்த கவிதை வரிகள்

எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லையே
இறைவனின் பார்வையில் அனைவரும் சமம் ???

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக