புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 6 Poll_c10கவிதை அந்தாதி. - Page 6 Poll_m10கவிதை அந்தாதி. - Page 6 Poll_c10 
70 Posts - 53%
heezulia
கவிதை அந்தாதி. - Page 6 Poll_c10கவிதை அந்தாதி. - Page 6 Poll_m10கவிதை அந்தாதி. - Page 6 Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 6 Poll_c10கவிதை அந்தாதி. - Page 6 Poll_m10கவிதை அந்தாதி. - Page 6 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
கவிதை அந்தாதி. - Page 6 Poll_c10கவிதை அந்தாதி. - Page 6 Poll_m10கவிதை அந்தாதி. - Page 6 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 6 Poll_c10கவிதை அந்தாதி. - Page 6 Poll_m10கவிதை அந்தாதி. - Page 6 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 6 Poll_c10கவிதை அந்தாதி. - Page 6 Poll_m10கவிதை அந்தாதி. - Page 6 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை அந்தாதி. - Page 6 Poll_c10கவிதை அந்தாதி. - Page 6 Poll_m10கவிதை அந்தாதி. - Page 6 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவிதை அந்தாதி. - Page 6 Poll_c10கவிதை அந்தாதி. - Page 6 Poll_m10கவிதை அந்தாதி. - Page 6 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 6 Poll_c10கவிதை அந்தாதி. - Page 6 Poll_m10கவிதை அந்தாதி. - Page 6 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கவிதை அந்தாதி. - Page 6 Poll_c10கவிதை அந்தாதி. - Page 6 Poll_m10கவிதை அந்தாதி. - Page 6 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 6 of 38 Previous  1 ... 5, 6, 7 ... 22 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 6 733974


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 7:33 pm

ஈகரை வாசல்
மறக்கவும் மறுக்கவும்
முடியாத ஒரு கரை இது
இங்கு அன்புக்கு
அளவே இல்லை
அறிவுக்கு பஞ்சமே இல்லை
ஆறுதலுக்கு ஆயிரம் கரங்கள்
சொல்லிக்கொண்டே போகலாம்
ஈகரை இது அனைவரும் தங்கும்
கரை இது களைப்போடு வருவர்களுக்கு
இழைப்பாறும் கரை இது
அறிவுப்பசிக்கு விருந்தோம்பல்
வழங்கும் கரை வார்த்தைகள் போதாது
மன்னிக்கவும்

அன்புடன் அப்புகுட்டி

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 26, 2010 7:37 pm

nandhtiha wrote:வணக்கம்
இணையத் தொடர்பு கிடைக்க நேரம் ஆகி விட்டது, எப்போதும் போல அப்புக்குட்டி முந்தி விட்டார். எனினும் எழுதிய கவிதையைக் காலம் தாழ்த்தியேனும் பதிப்பிக்கின்றேன்.

அறியாத சிங்களர்க ளாண்டிருந்த காலம்
வெறியோடு போர்ப்பயிற்சி வேண்ட- நெறிதவறா
எந்தலைவன் சென்றெங்கும் இன்தமிழ் பரப்பென்றான்
வந்துற்றேன் ஈகரையின் வாசல்
அன்புடன்
நந்திதா

சொல் ஒன்று சொன்னாலும்
அதில் வலிமையை கண்டேன் ,
தமிழ் என்று வந்தால்
உங்களிடம் தோற்றுப் போவேன்.
கவியோடு வரும்போது
வரவேற்கக் காத்திருக்கு ஈகரை.
உங்கள் தமிழோடு ,
எதிர்ப்பார்க்கும் வைகறை.


avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Feb 26, 2010 7:40 pm

வணக்கம் திரு கலை அவர்களே
நன்றி. இந்த மூன்றெழுத்தில் முடிக்க முடியாது என் நெஞ்சத்து உணர்வினை
அன்புடன்
நந்திதா

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 26, 2010 7:46 pm

nandhtiha wrote:வணக்கம் திரு கலை அவர்களே
நன்றி. இந்த மூன்றெழுத்தில் முடிக்க முடியாது என் நெஞ்சத்து உணர்வினை
அன்புடன்
நந்திதா

நன்றி தோழியே.
உங்கள் ஆக்கங்களை
படிக்கும் போது
விழிப்புணர்ச்சி பிறக்கும்,
தமிழில் எங்களுக்கு
விடையங்கள் கிடைக்கும்
. கவிதை அந்தாதி. - Page 6 678642 கவிதை அந்தாதி. - Page 6 678642

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 26, 2010 7:47 pm

அறியாத சிங்களர்க ளாண்டிருந்த காலம்
வெறியோடு போர்ப்பயிற்சி வேண்ட- நெறிதவறா

எந்தலைவன் சென்றெங்கும் இன்தமிழ் பரப்பென்றான்
வந்துற்றேன் ஈகரையின் வாசல்
அன்புடன்
நந்திதா
வெண்பா பாடிய நந்திதா அவர்களே நலமா?

...Kaa Na Kalyanasundaram.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 7:48 pm

kalaimoon70 wrote:
nandhtiha wrote:வணக்கம் திரு கலை அவர்களே
நன்றி. இந்த மூன்றெழுத்தில் முடிக்க முடியாது என் நெஞ்சத்து உணர்வினை
அன்புடன்
நந்திதா

நன்றி தோழியே.
உங்கள் ஆக்கங்களை
படிக்கும் போது
விழிப்புணர்ச்சி பிறக்கும்,
தமிழில் எங்களுக்கு
விடையங்கள் கிடைக்கும்
. கவிதை அந்தாதி. - Page 6 678642 கவிதை அந்தாதி. - Page 6 678642

ஈகரையில் நான் ஏராழமான தமிழ் சொற்க்கல் கற்றுள்ளேன் நந்திதா அக்கா போண்று உள்ளவர்கள் வாழும் வரை தமிழும் வாழும் கவலையின்றி நாங்கள் பயனிக்கலாம் அன்புடன் அப்புகுட்டி நன்றி

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Feb 26, 2010 8:05 pm

வணக்கம் திரு அப்புக்குட்டி அவர்களே





மன்னிக்க வேண்டிட மாபாவ மென்செய்தீர்?
என்சொல்லில் குற்றம் இருந்தக்கால் – அன்னவை
தப்பாகக் கண்டிட்டால் தள்ளியெனை முன்போல
அப்புமன மாதரிக்கு மா?

(மன்னிக்கும் அளவுக்கு திரு அப்பு எக்குற்றம் இழைத்தார்? என்னுடைய சொல்லில் ஏதாவது குறைகண்டால் அத்தீய சொற்களை நீக்கி திரு அப்புவின் பெருமனம் என்னிடம் அன்பு காட்ட வேண்டும்
அன்புடன்
நந்திதா

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 8:08 pm

Appukutty wrote:ஈகரை வாசல்
மறக்கவும் மறுக்கவும்
முடியாத ஒரு கரை இது
இங்கு அன்புக்கு
அளவே இல்லை
அறிவுக்கு பஞ்சமே இல்லை
ஆறுதலுக்கு ஆயிரம் கரங்கள்
சொல்லிக்கொண்டே போகலாம்
ஈகரை இது அனைவரும் தங்கும்
கரை இது களைப்போடு வருவர்களுக்கு
இழைப்பாறும் கரை இது
அறிவுப்பசிக்கு விருந்தோம்பல்
வழங்கும் கரை வார்த்தைகள் போதாது
வார்த்தைகள் போதாது சொல்தேடிச் சேர்ப்பதற்கு
தூரிகை இல்லாத ஓவியன் - காவியம்
ஆனதமிழ் ஈழமே போற்றுதற்குத் தேவையே
மானமிகும் சொல்லெனக்குச் சொல்..!

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 8:10 pm

valippokkan wrote:
Appukutty wrote:ஈகரை வாசல்
மறக்கவும் மறுக்கவும்
முடியாத ஒரு கரை இது
இங்கு அன்புக்கு
அளவே இல்லை
அறிவுக்கு பஞ்சமே இல்லை
ஆறுதலுக்கு ஆயிரம் கரங்கள்
சொல்லிக்கொண்டே போகலாம்
ஈகரை இது அனைவரும் தங்கும்
கரை இது களைப்போடு வருவர்களுக்கு
இழைப்பாறும் கரை இது
அறிவுப்பசிக்கு விருந்தோம்பல்
வழங்கும் கரை வார்த்தைகள் போதாது
வார்த்தைகள் போதாது சொல்தேடிச் சேர்ப்பதற்கு
தூரிகை இல்லாத ஓவியன் - காவியம்
ஆனதமிழ் ஈழமே போற்றுதற்குத் தேவையே
மானமிகும் சொல்லெனக்குச் சொல்..!

valippokkan
சூப்பர் பின்னிட்டீங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 8:11 pm

nandhtiha wrote:வணக்கம் திரு அப்புக்குட்டி அவர்களே





மன்னிக்க வேண்டிட மாபாவ மென்செய்தீர்?
என்சொல்லில் குற்றம் இருந்தக்கால் – அன்னவை
தப்பாகக் கண்டிட்டால் தள்ளியெனை முன்போல
அப்புமன மாதரிக்கு மா?


(மன்னிக்கும் அளவுக்கு திரு அப்பு எக்குற்றம் இழைத்தார்? என்னுடைய சொல்லில் ஏதாவது குறைகண்டால் அத்தீய சொற்களை நீக்கி திரு அப்புவின் பெருமனம் என்னிடம் அன்பு காட்ட வேண்டும்
அன்புடன்
நந்திதா

முந்திவிட்டீர்கள் அப்புவிற்கான அழகிய வெண்பா கவிதை அந்தாதி. - Page 6 677196

Sponsored content

PostSponsored content



Page 6 of 38 Previous  1 ... 5, 6, 7 ... 22 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக