புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 5 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 5 I_voting_barகவிதை அந்தாதி. - Page 5 I_vote_rcap 
25 Posts - 38%
heezulia
கவிதை அந்தாதி. - Page 5 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 5 I_voting_barகவிதை அந்தாதி. - Page 5 I_vote_rcap 
19 Posts - 29%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 5 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 5 I_voting_barகவிதை அந்தாதி. - Page 5 I_vote_rcap 
6 Posts - 9%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 5 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 5 I_voting_barகவிதை அந்தாதி. - Page 5 I_vote_rcap 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 5 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 5 I_voting_barகவிதை அந்தாதி. - Page 5 I_vote_rcap 
4 Posts - 6%
Raji@123
கவிதை அந்தாதி. - Page 5 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 5 I_voting_barகவிதை அந்தாதி. - Page 5 I_vote_rcap 
2 Posts - 3%
prajai
கவிதை அந்தாதி. - Page 5 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 5 I_voting_barகவிதை அந்தாதி. - Page 5 I_vote_rcap 
2 Posts - 3%
M. Priya
கவிதை அந்தாதி. - Page 5 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 5 I_voting_barகவிதை அந்தாதி. - Page 5 I_vote_rcap 
1 Post - 2%
Srinivasan23
கவிதை அந்தாதி. - Page 5 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 5 I_voting_barகவிதை அந்தாதி. - Page 5 I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
கவிதை அந்தாதி. - Page 5 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 5 I_voting_barகவிதை அந்தாதி. - Page 5 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 5 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 5 I_voting_barகவிதை அந்தாதி. - Page 5 I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 5 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 5 I_voting_barகவிதை அந்தாதி. - Page 5 I_vote_rcap 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 5 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 5 I_voting_barகவிதை அந்தாதி. - Page 5 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 5 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 5 I_voting_barகவிதை அந்தாதி. - Page 5 I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
கவிதை அந்தாதி. - Page 5 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 5 I_voting_barகவிதை அந்தாதி. - Page 5 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கவிதை அந்தாதி. - Page 5 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 5 I_voting_barகவிதை அந்தாதி. - Page 5 I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 5 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 5 I_voting_barகவிதை அந்தாதி. - Page 5 I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 5 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 5 I_voting_barகவிதை அந்தாதி. - Page 5 I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை அந்தாதி. - Page 5 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 5 I_voting_barகவிதை அந்தாதி. - Page 5 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 5 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 5 I_voting_barகவிதை அந்தாதி. - Page 5 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 5 of 38 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 21 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 5 733974


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 6:14 pm

Kaa Na Kalyanasundaram wrote:


கொண்டேன் நினைவில் என்றென்றும்
நின் வடிவின் எழிலுருவை !
கண்டேன் கற்பினுக்கு காவியமாய்
நினது நட்பின் புனிதவழி !
உண்டேன் கற்கண்டு சுவையூற
கனிமொழியாளின் நயவுரையில் !
விண்ணோடு முழு நிலவாய் என்வாழ்வில்
வீசுதென்றல் சுகமாகி இணைந்தாள்!

இணைந்தால் என்னவள்
என்னுடன் உயிரால் ஒன்றாகவும்
உடலால் இரண்டாகவும்
மகிழ்ந்து
வாழும் எங்களுக்கு
இயற்க்கை வளி விட
வில்லை
இன்றும் நாங்கள்
இருவரும் இணையாத
கோடுகள் போண்று
பிரிந்தே வாழ்கிறோம்
ஏக்கம்தான் எஞ்சியுள்ளது
அப்புகுட்டி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 26, 2010 6:54 pm

Appukutty wrote:Kaa Na Kalyanasundaram wrote:


கொண்டேன் நினைவில் என்றென்றும்
நின் வடிவின் எழிலுருவை !
கண்டேன் கற்பினுக்கு காவியமாய்
நினது நட்பின் புனிதவழி !
உண்டேன் கற்கண்டு சுவையூற
கனிமொழியாளின் நயவுரையில் !
விண்ணோடு முழு நிலவாய் என்வாழ்வில்
வீசுதென்றல் சுகமாகி இணைந்தாள்!

இணைந்தால் என்னவள்
என்னுடன் உயிரால் ஒன்றாகவும்
உடலால் இரண்டாகவும்
மகிழ்ந்து
வாழும் எங்களுக்கு
இயற்க்கை வளி விட
வில்லை
இன்றும் நாங்கள்
இருவரும் இணையாத
கோடுகள் போண்று
பிரிந்தே வாழ்கிறோம்
ஏக்கம்தான் எஞ்சியுள்ளது
அப்புகுட்டி
கவிதையை யார் எழுதியது என்று எனக்குப் புரியவில்லை. சுக ராகம் பாடும் சோகம் .யார் எழுதினாலும் கவிதை அருமை. அருமை. கவிதை அந்தாதி. - Page 5 678642 கவிதை அந்தாதி. - Page 5 678642 கவிதை அந்தாதி. - Page 5 678642 கவிதை அந்தாதி. - Page 5 678642

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 6:59 pm

Aathira wrote:
Appukutty wrote:Kaa Na Kalyanasundaram wrote:


கொண்டேன் நினைவில் என்றென்றும்
நின் வடிவின் எழிலுருவை !
கண்டேன் கற்பினுக்கு காவியமாய்
நினது நட்பின் புனிதவழி !
உண்டேன் கற்கண்டு சுவையூற
கனிமொழியாளின் நயவுரையில் !
விண்ணோடு முழு நிலவாய் என்வாழ்வில்
வீசுதென்றல் சுகமாகி இணைந்தாள்!

இணைந்தால் என்னவள்
என்னுடன் உயிரால் ஒன்றாகவும்
உடலால் இரண்டாகவும்
மகிழ்ந்து
வாழும் எங்களுக்கு
இயற்க்கை வளி விட
வில்லை
இன்றும் நாங்கள்
இருவரும் இணையாத
கோடுகள் போண்று
பிரிந்தே வாழ்கிறோம்
ஏக்கம்தான் எஞ்சியுள்ளது
அப்புகுட்டி
கவிதையை யார் எழுதியது என்று எனக்குப் புரியவில்லை. சுக ராகம் பாடும் சோகம் .யார் எழுதினாலும் கவிதை அருமை. அருமை. கவிதை அந்தாதி. - Page 5 678642 கவிதை அந்தாதி. - Page 5 678642 கவிதை அந்தாதி. - Page 5 678642 கவிதை அந்தாதி. - Page 5 678642

என்ன ஆதிரா நீங்கள் என்னை எழுத் சொல்லி விட்டு யார் என்று தெரியாது என்று சொன்னால் எப்படி நியாயமாகும் இது கொடுமை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது கோபம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 26, 2010 7:06 pm

மன்னிக்கணும் அப்பு, இரண்டு பெயர் இருப்பதனால் எனக்குப் புரியவில்லை. உண்மையில் உங்கள் திறமையை நான் நன்கு அறிவேன்.வாழ்த்துக்கள்.
கவிதை அந்தாதி. - Page 5 359383 கவிதை அந்தாதி. - Page 5 359383

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 7:06 pm

Appukutty wrote:Kaa Na Kalyanasundaram wrote:


கொண்டேன் நினைவில் என்றென்றும்
நின் வடிவின் எழிலுருவை !
கண்டேன் கற்பினுக்கு காவியமாய்
நினது நட்பின் புனிதவழி !
உண்டேன் கற்கண்டு சுவையூற
கனிமொழியாளின் நயவுரையில் !
விண்ணோடு முழு நிலவாய் என்வாழ்வில்
வீசுதென்றல் சுகமாகி இணைந்தாள்!

இணைந்தால் என்னவள்
என்னுடன் உயிரால் ஒன்றாகவும்
உடலால் இரண்டாகவும்
மகிழ்ந்து
வாழும் எங்களுக்கு
இயற்க்கை வளி விட
வில்லை
இன்றும் நாங்கள்
இருவரும் இணையாத
கோடுகள் போண்று
பிரிந்தே வாழ்கிறோம்
ஏக்கம்தான் எஞ்சியுள்ளது

எஞ்சியுள்ள ஏக்கமது தாக்காது
தேக்கும் மனத் தைரியம்தான்
கூடவரும் போது...

போக்கிடம் யாவிலும் பார்த்திடும்
புன்னைகை பூக்கையில்
வேற்றிடம் என்பதை மனமறியாது

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 7:10 pm

உன் மனமறியாது
என் மனதில் உன்னை
குடியேற்றினேன்
காதல் வளர்த்தேன்
கடைசியில்தான் தெரிய
வந்துது உன் மனதில்
இன்னொருவன்
குடி இருப்பது உன்
மனமறியாது என் மனதை
பறி கொடுத்த பாவி நான்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 26, 2010 7:14 pm

அப்பு உங்கள் படைப்புகள் அனைத்தையும் நான் ரசித்துக்கொண்டு தான்
இருக்கிறேன். மிக அருமையான படைப்புகள். தொடர்ந்து உங்கள் படைப்புகளை
ரசிக்கும் ஆர்வத்துடன்
ஆதிரா

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 7:16 pm

Aathira wrote:அப்பு உங்கள் படைப்புகள் அனைத்தையும் நான் ரசித்துக்கொண்டு தான்
இருக்கிறேன். மிக அருமையான படைப்புகள். தொடர்ந்து உங்கள் படைப்புகளை
ரசிக்கும் ஆர்வத்துடன்
ஆதிரா

மேடம் உங்களைப்போல் என்னால் பரிசு எல்லாம் பெற முடியாது அதிலும் முதலிடம் உங்களுக்கு இந்த நிலையில் நீங்கள் ரசிக்கும் படி இருக்கு என்றால் மிகவும் சந்தோசம் நன்றி மேடம் ஜாலி ஜாலி நன்றி நன்றி அன்பு மலர்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 26, 2010 7:21 pm

Appukutty wrote:உன் மனமறியாது
என் மனதில் உன்னை
குடியேற்றினேன்
காதல் வளர்த்தேன்
கடைசியில்தான் தெரிய
வந்துது உன் மனதில்
இன்னொருவன்
குடி இருப்பது உன்
மனமறியாது என் மனதை
பறி கொடுத்த பாவி நான்.


அப்பாவி நான்
அடப் பாவியாய்
போனேன் வார்த்தையால்.

காதல் வாழ்க்கையோடு
வரலாம் தவிர
வாழ முடியாது.

கொண்ட காதல் உண்மைதான்
அதிலும் உறுதிதான்,
வந்த காதலை
ஜாதி சொல்லி
வசைபாடியது உன் உள்ளம்.

கோவத்தில் என்றாலும்
இந்த கோதைக்கு
கோபம் அதிகம் தான்
மறந்தது உன்னை தான்
உன் காதலை அல்ல.


avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Feb 26, 2010 7:28 pm

வணக்கம்
இணையத் தொடர்பு கிடைக்க நேரம் ஆகி விட்டது, எப்போதும் போல அப்புக்குட்டி முந்தி விட்டார். எனினும் எழுதிய கவிதையைக் காலம் தாழ்த்தியேனும் பதிப்பிக்கின்றேன்.

அறியாத சிங்களர்க ளாண்டிருந்த காலம்
வெறியோடு போர்ப்பயிற்சி வேண்ட- நெறிதவறா
எந்தலைவன் சென்றெங்கும் இன்தமிழ் பரப்பென்றான்
வந்துற்றேன் ஈகரையின் வாசல்
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



Page 5 of 38 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 21 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக