புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 2 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 2 I_voting_barகவிதை அந்தாதி. - Page 2 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
கவிதை அந்தாதி. - Page 2 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 2 I_voting_barகவிதை அந்தாதி. - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 2 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 2 I_voting_barகவிதை அந்தாதி. - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 2 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 2 I_voting_barகவிதை அந்தாதி. - Page 2 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 2 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 2 I_voting_barகவிதை அந்தாதி. - Page 2 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 2 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 2 I_voting_barகவிதை அந்தாதி. - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 2 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 2 I_voting_barகவிதை அந்தாதி. - Page 2 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
கவிதை அந்தாதி. - Page 2 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 2 I_voting_barகவிதை அந்தாதி. - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கவிதை அந்தாதி. - Page 2 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 2 I_voting_barகவிதை அந்தாதி. - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கவிதை அந்தாதி. - Page 2 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 2 I_voting_barகவிதை அந்தாதி. - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 2 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 2 I_voting_barகவிதை அந்தாதி. - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
கவிதை அந்தாதி. - Page 2 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 2 I_voting_barகவிதை அந்தாதி. - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதை அந்தாதி. - Page 2 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 2 I_voting_barகவிதை அந்தாதி. - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 2 of 38 Previous  1, 2, 3 ... 20 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 2 733974


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 26, 2010 4:21 am

valippokkan wrote:சொல்லி மனமினிக்கும்
கள்ளியுன் பெயரை
எண்ணி யெவருரைக்கவும்
கூடாதென்றே..
தாலி கட்டி யென் பெயராய்
மாற்றிக் கொண்டேன்.. கவிதை அந்தாதி. - Page 2 Icon_smile

கொண்டேன் கொண்டேன்
காதலென உன்னை

கொண்டேன் கொண்டேன்
உன்னை என்னுயிரென

கண்டேன் கண்டேன்
என்னுயிரை கண்களில்

கண்டேன் கண்டேன்
கண்களில் உன்உருவை...

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 4:25 am

உன் உருவைக் காணா
மனதினைக் கண்டேன்
என் மனதினைக் காணா
தேடிக் களைத்தே - அதை
உன்னிடம் கண்டேன் கவிதை அந்தாதி. - Page 2 755837

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 26, 2010 4:39 am

valippokkan wrote:உன் உருவைக் காணா
மனதினைக் கண்டேன்
என் மனதினைக் காணா
தேடிக் களைத்தே - அதை
உன்னிடம் கண்டேன் கவிதை அந்தாதி. - Page 2 755837

கண்டேன் கண்களை
கொண்டேன் காதலை
ஏங்கினேன் அன்பிற்கு
தயங்கினேன் சொல்வதற்கு
காத்திருப்பேன் நாளையுனக்கு - நல்லபதில்
தரவேண்டும் நீயெனக்கு... கவிதை அந்தாதி. - Page 2 168113

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 4:50 am

நீ யெனக்கு ஆன பின்னர்
உன்னிடத்தில் எனைத் தொலைத்தேன்
தேடுகின்றேன் என்னை இன்று!

உன்னிடத்தில் என்னைக் கண்டு
என்னிடத்தில் உன்னைக் கண்டு
காதலெனும் பெயரைக் கொண்டு
ஆகிவிட்டேன் அரை லூசு கவிதை அந்தாதி. - Page 2 599303


கவிதை அந்தாதி. - Page 2 182891

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 4:56 am

அரை லூசு என்றல்லவா
என்னை அழைக்கிறாரகள்
உன்னைப் பற்றி சிந்திக்க
தொடங்கி விட்டால்
தனிமையில் உன்னுடன்
உரையாடுகிறேன்.
அப்போ எனக்கு வேறென்ன
பெயர்

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 5:02 am

பெயர் சொல்லப் பிள்ளையென
பெற்றொரும் நினைத்திருக்க
உற்றோரும் காத்திருக்க
மனமறியாப் பெண்ணவளை
மனம் வெதும்பி நினைப்பதென்ன...?

உற்சாகம் உழைப்போடும்
உறுதியெல்லாம் மனதோடும்
தெம்பாக உனை மாற்று
எதிர் காலம் உனதாகும்! கவிதை அந்தாதி. - Page 2 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 26, 2010 5:05 am

Appukutty wrote:அரை லூசு என்றல்லவா
என்னை அழைக்கிறாரகள்
உன்னைப் பற்றி சிந்திக்க
தொடங்கி விட்டால்
தனிமையில் உன்னுடன்
உரையாடுகிறேன்.
அப்போ எனக்கு வேறென்ன
பெயர்

பெயர் உன்பெயர்
உண்மை பெயர்
எதுவென்று தெரியாது
உள்ளத்தையும் உயிரையும்
அள்ளி கொடுத்தேன்.
காதலென அதற்கு
பெயர் நான் சூட்டினேன்...
நட்பென அதற்கு
மறுபெயர் நீ சூட்டினாயடி...

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 5:22 am

சூட்டினாயடி மல்லிகை கூந்தலில்
வாசமென் நாசிலும்
நேசமென் மனதிலும் வீசுதே..
உன் தாசனாயான நேசனை
சூட்டடி உன்னிலே..

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 26, 2010 5:27 am

valippokkan wrote:சூட்டினாயடி மல்லிகை கூந்தலில்
வாசமென் நாசிலும்
நேசமென் மனதிலும் வீசுதே..
உன் தாசனாயான நேசனை
சூட்டடி உன்னிலே..

உன்னிலே ஒளிந்திருக்கும்
என்னை கண்டுபிடித்து
உன்னிடத்தில் ஒப்படைக்க
என்னை நான்தேடி...

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 5:43 am

srinihasan wrote:

உன்னிலே ஒளிந்திருக்கும்
என்னை கண்டுபிடித்து
உன்னிடத்தில் ஒப்படைக்க
என்னை நான்தேடி...

தேடித் தேடி அலையும் கால்கள்
உன் வாசல் வந்து நிக்குதடி
ஓடி ஓடி ஒளிந்தாலும்
உன் உருவம் எதிலும் தெரியுதடி
பாடிப் பாடித் திரிந்த மனம்
உன்னால் பாடாய் படுத்துதடி
கவிதை அந்தாதி. - Page 2 599303

Sponsored content

PostSponsored content



Page 2 of 38 Previous  1, 2, 3 ... 20 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக