புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 31 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 31 I_voting_barகவிதை அந்தாதி. - Page 31 I_vote_rcap 
25 Posts - 38%
heezulia
கவிதை அந்தாதி. - Page 31 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 31 I_voting_barகவிதை அந்தாதி. - Page 31 I_vote_rcap 
19 Posts - 29%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 31 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 31 I_voting_barகவிதை அந்தாதி. - Page 31 I_vote_rcap 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 31 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 31 I_voting_barகவிதை அந்தாதி. - Page 31 I_vote_rcap 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 31 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 31 I_voting_barகவிதை அந்தாதி. - Page 31 I_vote_rcap 
4 Posts - 6%
prajai
கவிதை அந்தாதி. - Page 31 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 31 I_voting_barகவிதை அந்தாதி. - Page 31 I_vote_rcap 
2 Posts - 3%
Raji@123
கவிதை அந்தாதி. - Page 31 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 31 I_voting_barகவிதை அந்தாதி. - Page 31 I_vote_rcap 
2 Posts - 3%
Srinivasan23
கவிதை அந்தாதி. - Page 31 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 31 I_voting_barகவிதை அந்தாதி. - Page 31 I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
கவிதை அந்தாதி. - Page 31 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 31 I_voting_barகவிதை அந்தாதி. - Page 31 I_vote_rcap 
1 Post - 2%
Barushree
கவிதை அந்தாதி. - Page 31 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 31 I_voting_barகவிதை அந்தாதி. - Page 31 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 31 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 31 I_voting_barகவிதை அந்தாதி. - Page 31 I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 31 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 31 I_voting_barகவிதை அந்தாதி. - Page 31 I_vote_rcap 
140 Posts - 38%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 31 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 31 I_voting_barகவிதை அந்தாதி. - Page 31 I_vote_rcap 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 31 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 31 I_voting_barகவிதை அந்தாதி. - Page 31 I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
கவிதை அந்தாதி. - Page 31 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 31 I_voting_barகவிதை அந்தாதி. - Page 31 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கவிதை அந்தாதி. - Page 31 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 31 I_voting_barகவிதை அந்தாதி. - Page 31 I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 31 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 31 I_voting_barகவிதை அந்தாதி. - Page 31 I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 31 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 31 I_voting_barகவிதை அந்தாதி. - Page 31 I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை அந்தாதி. - Page 31 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 31 I_voting_barகவிதை அந்தாதி. - Page 31 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 31 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 31 I_voting_barகவிதை அந்தாதி. - Page 31 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 31 of 38 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 34 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 31 733974


ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 06, 2011 12:28 am

நன்றியே தீண்டிய சகோதரிக்கு

காண்கையிலே....குளிர்கிறது மனம்
உணர்வுகளுக்கு உயிர்கொடுக்கும்
உன் வரிகள் போதும் உறவில்லாமல்
பல ஜென்மம் வாழ்ந்திடலாம்



நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 31 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed Apr 06, 2011 8:46 am

வாழ்ந்திடத் தான் துடிக்கிறேன்
உன்னோடு முடியாமல் போனாலும்
உன் நினைவுகளுடனாவது வாழ..



மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Apr 06, 2011 9:09 am

வாழத் துடிக்கிறது என் மனது
வரவுகளையல்லவா எதிர்பார்கிறது
உன் உறவு
வரதட்சணை என்ற பெயரில்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
avatar
Guest
Guest

PostGuest Wed Apr 06, 2011 5:43 pm

பெயரில் பொருள் தேடி
உயிரில் விளையாடி
மதி மயக்கிய உன் கண்கள்
உளவியல் கொலை செய்தும்..
வெற்றிடம் நோக்கி
விரைகிறேன்..
கலையாத கனவுடனும்
எரியாத சிதையுடனும்
சிந்தும் கண்ணீர்
சிரித்தே வீழ்வதால்...

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Apr 06, 2011 5:53 pm

வீழ்வதோ வாழ்வதோ என்ற
வாழ்வியல் போராட்டத்தில்
வீழாமலே
வாழ்வேன் என்றும் உன்னோடு..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 06, 2011 6:50 pm

உன்னோடு கழித்திடும்
தனிமையின் நாழிகைகளில்
என் ஆயுள்
நீளுதடிப் பெண்ணே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Apr 06, 2011 6:54 pm

பெண்ணே நீயெனக்கு
அன்னைக்கு அடுத்ததாய்
அரவணைக்கும் ஆதரவடி




அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 06, 2011 6:59 pm

ஆதரவடி வேர்கள் மரத்துக்கு
அசுர செல்லரித்தால் உறுதுணையாகும்
விழுதுகள் ஆல மரத்துக்கு!
கொஞ்சிடும் கிளிகள்கூட்டம்தான் என் எழிலுக்கு!

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Apr 06, 2011 7:03 pm

எழில் கொஞ்சும் இயற்கை அழகை
எந்த விழிகள் ரசிக்கும் போதும்
உந்தன் நினைவே எந்தன் நினைவில்
ஊசலாடும்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 06, 2011 7:06 pm

ஊசலாடும் உயிரோடு
உறவாடும் நினைவலைகள்!

Sponsored content

PostSponsored content



Page 31 of 38 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 34 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக