புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:35

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 34 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 34 I_voting_barகவிதை அந்தாதி. - Page 34 I_vote_rcap 
31 Posts - 42%
heezulia
கவிதை அந்தாதி. - Page 34 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 34 I_voting_barகவிதை அந்தாதி. - Page 34 I_vote_rcap 
19 Posts - 26%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 34 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 34 I_voting_barகவிதை அந்தாதி. - Page 34 I_vote_rcap 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 34 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 34 I_voting_barகவிதை அந்தாதி. - Page 34 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 34 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 34 I_voting_barகவிதை அந்தாதி. - Page 34 I_vote_rcap 
4 Posts - 5%
prajai
கவிதை அந்தாதி. - Page 34 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 34 I_voting_barகவிதை அந்தாதி. - Page 34 I_vote_rcap 
3 Posts - 4%
Raji@123
கவிதை அந்தாதி. - Page 34 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 34 I_voting_barகவிதை அந்தாதி. - Page 34 I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
கவிதை அந்தாதி. - Page 34 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 34 I_voting_barகவிதை அந்தாதி. - Page 34 I_vote_rcap 
2 Posts - 3%
M. Priya
கவிதை அந்தாதி. - Page 34 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 34 I_voting_barகவிதை அந்தாதி. - Page 34 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை அந்தாதி. - Page 34 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 34 I_voting_barகவிதை அந்தாதி. - Page 34 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 34 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 34 I_voting_barகவிதை அந்தாதி. - Page 34 I_vote_rcap 
155 Posts - 41%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 34 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 34 I_voting_barகவிதை அந்தாதி. - Page 34 I_vote_rcap 
145 Posts - 38%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 34 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 34 I_voting_barகவிதை அந்தாதி. - Page 34 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 34 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 34 I_voting_barகவிதை அந்தாதி. - Page 34 I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
கவிதை அந்தாதி. - Page 34 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 34 I_voting_barகவிதை அந்தாதி. - Page 34 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கவிதை அந்தாதி. - Page 34 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 34 I_voting_barகவிதை அந்தாதி. - Page 34 I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 34 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 34 I_voting_barகவிதை அந்தாதி. - Page 34 I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 34 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 34 I_voting_barகவிதை அந்தாதி. - Page 34 I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை அந்தாதி. - Page 34 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 34 I_voting_barகவிதை அந்தாதி. - Page 34 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 34 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 34 I_voting_barகவிதை அந்தாதி. - Page 34 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 34 of 38 Previous  1 ... 18 ... 33, 34, 35, 36, 37, 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri 26 Feb 2010 - 4:35

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 34 733974


avatar
Guest
Guest

PostGuest Thu 7 Apr 2011 - 14:52

காதலின் கண்ணீரும்
காற்றலைகளில்
கசிந்து விழுகிறது
”ஐ மிஸ் யு” என்ற
குறுஞ் செய்தியாக...

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 29/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu 7 Apr 2011 - 16:14

செய்தியாய் வரும் தகவலை
ஏற்றுக் கொள்வதில்லை என்மனம்
காதல் தோற்றதென்று
தோற்பது காதலல்ல
காதலர்களே!



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu 7 Apr 2011 - 16:41

காதலர்களே நீங்கள்
உங்கள் உறவை
கொச்சைப்படுத்துகையில்
உங்களை விட்டு விலகுகிறது
உண்ணதமான காதல்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu 7 Apr 2011 - 16:45

காதல் மொழி ஒரு தேனருவி - அவள்
திங்கள் முகம் ஒளித் தங்கநிலா!

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 29/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu 7 Apr 2011 - 16:49

தங்கநிலவே உன்னையுடச்சி
தங்கச்சி
தங்க நகை செய்திடவோ

நட்சத்திரமே உன்னையுடச்சி
விதவிதமா
வைர நகை செய்திடவோ.



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Thu 7 Apr 2011 - 17:09

செய்திட்டேன் ஒரு
காதல் பானை
உன்னை எண்ணி .
அதில் தான்
இப்போது என் கண்ணீரை
நிரப்புகிறேன்..





வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu 7 Apr 2011 - 17:16

நிரப்புகிறேன்...

கோப்பையில் மதுவையும்
விழிகளில் நீரையும்..

சிறையிருக்கிறேன்..

உன் இமைகளிலும்
சோகத்தின் சுவர்களுக்குள்ளும்..

அழுகிறேன்...

நான்கு சுவற்றுக்குள்
வழிகின்ற குளியல் ஷவரில்..

தொழுகிறேன்

இனி யொரு பிறப்பிலாவது
என்னைப் புரிந்துகொள்ளும்
இவ்வுலகமென்று..





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu 7 Apr 2011 - 17:20

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 7 Apr 2011 - 17:37

மிக அருமையான வரிகள் கலை....... வரிகளின் தாக்கம் சோகம் மனதை வருத்துகிறது.... கவிதை அந்தாதி. - Page 34 224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதை அந்தாதி. - Page 34 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 7 Apr 2011 - 17:41

இவ்வுலகம் என்றோ மறந்தது
உன்னை சரண் அடைந்ததால்

இவ்வுண்மை இன்றே அறியமுடிந்தது
அன்பு நித்திலத்தில் சத்தியம் என்பதால்

இக்கணமே மரித்துப்போக துடிக்கிறது
இவ்வன்பு நிலைத்து என்றும் நிற்பதால்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதை அந்தாதி. - Page 34 47
Sponsored content

PostSponsored content



Page 34 of 38 Previous  1 ... 18 ... 33, 34, 35, 36, 37, 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக