புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
2 Posts - 1%
prajai
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
435 Posts - 47%
heezulia
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
30 Posts - 3%
prajai
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10கவிதை அந்தாதி. - Page 31 Poll_m10கவிதை அந்தாதி. - Page 31 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 31 of 38 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 34 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 31 733974


ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 06, 2011 12:28 am

நன்றியே தீண்டிய சகோதரிக்கு

காண்கையிலே....குளிர்கிறது மனம்
உணர்வுகளுக்கு உயிர்கொடுக்கும்
உன் வரிகள் போதும் உறவில்லாமல்
பல ஜென்மம் வாழ்ந்திடலாம்



நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 31 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed Apr 06, 2011 8:46 am

வாழ்ந்திடத் தான் துடிக்கிறேன்
உன்னோடு முடியாமல் போனாலும்
உன் நினைவுகளுடனாவது வாழ..



மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Apr 06, 2011 9:09 am

வாழத் துடிக்கிறது என் மனது
வரவுகளையல்லவா எதிர்பார்கிறது
உன் உறவு
வரதட்சணை என்ற பெயரில்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
avatar
Guest
Guest

PostGuest Wed Apr 06, 2011 5:43 pm

பெயரில் பொருள் தேடி
உயிரில் விளையாடி
மதி மயக்கிய உன் கண்கள்
உளவியல் கொலை செய்தும்..
வெற்றிடம் நோக்கி
விரைகிறேன்..
கலையாத கனவுடனும்
எரியாத சிதையுடனும்
சிந்தும் கண்ணீர்
சிரித்தே வீழ்வதால்...

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Apr 06, 2011 5:53 pm

வீழ்வதோ வாழ்வதோ என்ற
வாழ்வியல் போராட்டத்தில்
வீழாமலே
வாழ்வேன் என்றும் உன்னோடு..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 06, 2011 6:50 pm

உன்னோடு கழித்திடும்
தனிமையின் நாழிகைகளில்
என் ஆயுள்
நீளுதடிப் பெண்ணே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Apr 06, 2011 6:54 pm

பெண்ணே நீயெனக்கு
அன்னைக்கு அடுத்ததாய்
அரவணைக்கும் ஆதரவடி




அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 06, 2011 6:59 pm

ஆதரவடி வேர்கள் மரத்துக்கு
அசுர செல்லரித்தால் உறுதுணையாகும்
விழுதுகள் ஆல மரத்துக்கு!
கொஞ்சிடும் கிளிகள்கூட்டம்தான் என் எழிலுக்கு!

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Apr 06, 2011 7:03 pm

எழில் கொஞ்சும் இயற்கை அழகை
எந்த விழிகள் ரசிக்கும் போதும்
உந்தன் நினைவே எந்தன் நினைவில்
ஊசலாடும்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 06, 2011 7:06 pm

ஊசலாடும் உயிரோடு
உறவாடும் நினைவலைகள்!

Sponsored content

PostSponsored content



Page 31 of 38 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 34 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக