புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10கவிதை அந்தாதி. - Page 22 Poll_m10கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10 
48 Posts - 45%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10கவிதை அந்தாதி. - Page 22 Poll_m10கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10 
48 Posts - 45%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10கவிதை அந்தாதி. - Page 22 Poll_m10கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10கவிதை அந்தாதி. - Page 22 Poll_m10கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10கவிதை அந்தாதி. - Page 22 Poll_m10கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10கவிதை அந்தாதி. - Page 22 Poll_m10கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10 
48 Posts - 45%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10கவிதை அந்தாதி. - Page 22 Poll_m10கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10 
48 Posts - 45%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10கவிதை அந்தாதி. - Page 22 Poll_m10கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10கவிதை அந்தாதி. - Page 22 Poll_m10கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10கவிதை அந்தாதி. - Page 22 Poll_m10கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 22 of 38 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 30 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 22 733974


சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Tue Jul 27, 2010 8:09 am

எல்லாம் வேண்டும் !!!
என்றே எந்நாளும்
ஏதேனும் தேடியே
எதுவும் பெறாமல்
ஏற்றமில்லாமல்
ஏன் இந்த வாழ்வு
என்றெல்லாம்
எண்ணம் வந்து
எல்லாம் இல்லாமல்
தவிக்கிறோமோ...

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Jul 27, 2010 9:47 am

தவிக்கின்ற நெஞ்சுக்கு
தண்ணீர் தானமேன்றால்
நெஞ்சை தொட்டு
சொல்லப்போனால்
நாமெல்லாம் அன்றாடத் தேடலில்
தொலைத்துக்கொண்டு இருக்கிறோம்
இனிய வாழ்க்கையின் புரிதல்களை!

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jul 27, 2010 10:03 am

புரிதல்களின் தொடக்கமே
புதிய வாழ்கை அமைந்திடும்
புத்துணர்வுகளுடன் முன்னேற
புதுப்பொலிவும் கிடைத்திடும்






நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 22 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jul 27, 2010 10:16 am

கிடைத்திடும் இன்பம் பகிர்ந்தால் இரு
மடங்காகி நண்பர் முகத்தே அடையாளமாய்
மகிழ்ச் சியொடு, பொலிவையும் காணலாம்.
அகிலம் உணர்ந் ததே !!

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jul 28, 2010 2:14 pm

அகிலம் உணர்ந் ததே
அன்பு நம்மை எப்போதும்
என்றும் இணைக்கும் பாலமாய்
தொன்மை நிறைந்த உணர்வாய்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jul 28, 2010 3:07 pm

உணர்வாய்,உள்ளம் உருகி வணங்கினால் இறைவனை!
உணர்வாய்!உள்ளம் கனிந்து உதவினால் ஈகையின் பெருமையை!
உணர்வாய்!பொறுமைக் கொண்டு வாழும் வாழ்க்கையை!





இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jul 28, 2010 3:15 pm

வாழ்க்கையை வாழ்வதற்கு
வாய்மையுடன் தொண்டும்
வாய்ப்புகளை வென்றும்
வாகை சூடிடு வெல்வாய் என்றும்



நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 22 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Thu Jul 29, 2010 8:02 am

என்றும் நிறைவோடு
எதிலும் பாசத்தோடு
எண்ணம் அதை எடு
ஏற்றம் அதை பெற்றிடு


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jul 29, 2010 9:49 am

பெற்றிடு - அதனைப் பேணிடு
கற்றிடு - கவினுற, கசடற
ஏற்றிடு - நல்லதை மனதில்
ஆற்றிடு - கற்பித்தல் தொண்டை
பற்றிடு - இறைவன் கழல்களை

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat Jul 31, 2010 8:02 am

இறைவன் கழல்களை
துன்பத்தின் உறைவிடம் என்ற
இவ்விரண்டும் காண இயலாத
காட்சிகளுக்கு அல்லாத வினை
என்னும் வீட்டில் வாழ்கின்றதாம்.


Sponsored content

PostSponsored content



Page 22 of 38 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 30 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக