புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
25 Posts - 38%
heezulia
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
2 Posts - 3%
prajai
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
8 Posts - 2%
prajai
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 18 of 38 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 28 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 18 733974


வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Jun 11, 2010 11:32 pm

maniajith007 wrote:மன பரப்பின்
மோனத்தில்
விழும்
ஒற்றை சொல்
பேரலையாய்


அலையாய் அலைந்தலைந்து
கரைகாணாப் பொழுதுகளில்
நுரையாய் எஞ்சுகின்ற
உழைப்பின் மி(எ)ச்சங்களை
அடிக்கும் நினைவலையில்
கரிக்கும் உப்பாயதன் ஞாபகங்கள்..!



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 18 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jun 12, 2010 2:10 am

வழிப்போக்கன் wrote:அலையாய் அலைந்தலைந்து
கரைகாணாப் பொழுதுகளில்
நுரையாய் எஞ்சுகின்ற
உழைப்பின் மி(எ)ச்சங்களை
அடிக்கும் நினைவலையில்
கரிக்கும் உப்பாயதன் ஞாபகங்கள்..!

ஞாபகங்கள்..
உன்னின் பிரிவை
மற்றவரிடம் எடுத்துரைக்க
என்னின்மீது அவர்கள்
காட்டப்படும் பரிதாபமாய்...

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Jun 12, 2010 4:07 am

srinihasan wrote:

ஞாபகங்கள்..
உன்னின் பிரிவை
மற்றவரிடம் எடுத்துரைக்க
என்னின்மீது அவர்கள்
காட்டப்படும் பரிதாபமாய்...

பரிதாபமாய் அலையும்
வார்த்தைச் சிறகுகள்
இருக்கை நாடி அமரக்
கிளையோ கனத்தில் உடையும்..

சிறகுகள் மீண்டும்
இருக்கை தேடிப் பறக்கும் ...
பரிகாசமாய்ப் பார்க்கும்
பல விழிகள்!




வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 18 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jun 12, 2010 4:36 am

வழிப்போக்கன் wrote:
பரிதாபமாய் அலையும்
வார்த்தைச் சிறகுகள்
இருக்கை நாடி அமரக்
கிளையோ கனத்தில் உடையும்..

சிறகுகள் மீண்டும்
இருக்கை தேடிப் பறக்கும் ...
பரிகாசமாய்ப் பார்க்கும்
பல விழிகள்!



விழிகளை மூடி
வலியினை மறக்க
வழிகளை தேடினேன்...
விரக்தியில் நில்லாமல்
விதியென நினைக்காமல்
மதியால் வென்றேன்...

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat Jun 12, 2010 7:19 am

srinihasan wrote:

விழிகளை மூடி
வலியினை மறக்க
வழிகளை தேடினேன்...
விரக்தியில் நில்லாமல்
விதியென நினைக்காமல்
மதியால் வென்றேன்...

வென்றேன்...
புகழ் பெற்றேன்..
நாளும் உழைத்தேன்..
வெற்றியைத் தொடர்ந்தேன்..
வாழ்வில் வந்திடுமோ
தோல்வி எனச் சிந்தித்தேன்..
திஷ்டியோ..சோம்பலோ...

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jun 14, 2010 9:20 am

சோம்பலோ.. சுறுசுறுப்பிற் கெதிரான.
வீம்போ? வெற்றிக் கம்பினைத்
தொடுமுன் ஏனிந்த சோர்வு?
விடுவோம் அதனை.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jun 14, 2010 12:22 pm

அதனை, அன்பு என்ற சொல்லினை
இதமாய் வெளிப் படுத்த எதனையும்
செய்யத் தேவை இல்லையே. அன்பையே
செய்யுங்கள். தாழில்லை, தாழ்வுமில்லை. கவிதை அந்தாதி. - Page 18 154550 கவிதை அந்தாதி. - Page 18 154550 கவிதை அந்தாதி. - Page 18 154550 கவிதை அந்தாதி. - Page 18 154550

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Mon Jun 14, 2010 9:12 pm

தாழ்வில்லை மனதில்
அன்பில்லை அறிவில்
கவனமில்லை வாழ்வில்
உயர்வில்லை வேலையில்
திறமையில்லை பங்கில்
உரிமையில்லை பாசத்தில்
சந்தேகமில்லை நடத்தையில்
நன்றியில்லை உலகில்...


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jun 17, 2010 10:40 am

உலகில் நல்லன தீயன
கலந்தி ருப்பினும் நலம்தரும்
அறத்தில் நாட்டம் வேண்டும்.
பிறர்நலமும் பேணுவோமே.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jun 17, 2010 11:48 am

பேணுவோமே,தர்மத்தை,
அழிப்போம் அதர்மத்தை,
கழிப்போம் மதத்தை,
வளர்ப்போம்,நல்ல உள்ளத்தை,
நல்லதை,அறிந்ததை,தர்மத்தை,
கற்ப்போம்,கற்ப்பிப்போம்,



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 18 of 38 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 28 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக