புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
25 Posts - 38%
heezulia
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
2 Posts - 3%
prajai
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
8 Posts - 2%
prajai
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 28 of 38 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 33 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 28 733974


ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Tue Apr 05, 2011 4:56 pm

கவிதை மாதிரி இல்ல ...யோசிக்கிறேன்



வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Apr 05, 2011 4:57 pm

asham wrote:
மலிக்கா wrote:
asham wrote:அக்கா நானும் ரெடி படிக்க மட்டும்

அப்படியெல்லாம் சொல்லி நழுவிட முடியாது..நழுவவும் கூடாது
நீரோடையை பார்வை இட்டேன் அருமை அக்கா சூப்பருங்க
//

அப்படியா ரொம்ப சந்தோஷம் asham



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Apr 05, 2011 5:10 pm

oviya sri wrote:செந்நீரை கண்டும்
அஞ்சாமல்
தம் அடுத்த குண்டை
அப்பாவி மக்கள்
மேல் பாய்ச்சினர்
மும்பையில்
தீவிரவாதிகள்

சூப்பர் சூப்பர் ஓவியா

உடனே கவிதை தந்தமைக்கு சபாஷ்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Apr 05, 2011 5:11 pm

oviya sri wrote:செந்நீரை கண்டும்
அஞ்சாமல்
தம் அடுத்த குண்டை
அப்பாவி மக்கள்
மேல் பாய்ச்சினர்
மும்பையில்
தீவிரவாதிகள்

தீவிர வாதிகள் தலைவிரித்தாடினும்
தாயக மண்ணின் மைந்தர்கள் பிடியில்
அவர் தலை உருளும்! - சுயநலக் கும்பலின்
விழிபிதுங்கி மருளும்!


ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Tue Apr 05, 2011 5:12 pm

கவிதை அந்தாதி. - Page 28 755837



வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Tue Apr 05, 2011 5:15 pm

விழி பிதுங்கி நின்றேன்
என்னை மறந்து ரசித்தேன்
என் குழந்தையின்
நடை பயணத்தின்
முதல் அடியை ..
என் கனவில் ..



வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Apr 05, 2011 5:16 pm

தீவிரவாதிகளாகி விட்டதையெண்ணி
தினம்தோறும் வருந்தும்
தாய்மார்களின் மார்புகள்
தாய்ப்பால் கொடுத்ததையெண்ணி
தவிப்பதை
தவப்புதல்வர்கள் அறிவதில்லை[b]



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 05, 2011 5:18 pm

ஏற்கனவே இங்கே இப்படி ஒரு திரி அமோகமாக விளங்கி இருப்பதை பாருங்க ... அங்கே தொடருங்க...

http://www.eegarai.net/t22106-topic




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Apr 05, 2011 5:19 pm

Kaa Na Kalyanasundaram wrote:
oviya sri wrote:செந்நீரை கண்டும்
அஞ்சாமல்
தம் அடுத்த குண்டை
அப்பாவி மக்கள்
மேல் பாய்ச்சினர்
மும்பையில்
தீவிரவாதிகள்

தீவிர வாதிகள் தலைவிரித்தாடினும்
தாயக மண்ணின் மைந்தர்கள் பிடியில்
அவர் தலை உருளும்! - சுயநலக் கும்பலின்
விழிபிதுங்கி மருளும்! //

மிக்க நன்றி அய்யா தாங்களும் இதில் கலந்துகொண்டமைக்கும் அருமையான கவிதை தந்தமைக்கும் மிகுந்த சந்தோஷம்..




அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue Apr 05, 2011 5:20 pm

oviya sri wrote:விழி பிதுங்கி நின்றேன்
என்னை மறந்து ரசித்தேன்
என் குழந்தையின்
நடை பயணத்தின்
முதல் அடியை ..
என் கனவில் ..

கனவில் கலைந்து போன‌
என் காதலை
நிஜத்தில்
நிலை பெறச் செய்வாயா
என் உயிரே..

Sponsored content

PostSponsored content



Page 28 of 38 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 33 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக