புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10 
25 Posts - 50%
heezulia
பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10 
7 Posts - 2%
prajai
பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 22 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவையாக வேண்டும்....


   
   

Page 22 of 23 Previous  1 ... 12 ... 21, 22, 23  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Feb 25, 2010 3:30 pm

First topic message reminder :


முட்டை


வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!

சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!


சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!


செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!

இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!


பாவையாக வேண்டும்.... - Page 22 Hatching


வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Oct 16, 2010 10:42 pm

srinihasan wrote:உங்களின் வரிகளையும், அதற்கு ஏற்ற ஒரு படத்தையும் பார்க்கும் போது எந்தன் இதயமும் எரிந்துக்கொண்டு....

காற்றினிலே வரும் கீதமாய் அவள் குரல் - இனிமையாய்
உடலில் எஞ்சியிருக்கும் உயிருமாய் அவள் - தனிமையாய்
கற்றதும், விரும்பியதுமாய் அவள் - தாகமாய்
கண்மூடி சென்றாலும் அவள் கைபிடித்து நடந்தால் சொர்க்கமே - இதமாய்

//பெற்ற முத்தம் காயவில்லை
சொத்தைப் போல சேர்த்து வைத்தேன்
எற்றை நாளும் மாறா நினைவே (யுனை)
நித்தம் நித்தம் சுவாசிக்கின்றேனே...! //

அவளின் முத்ததிலும், அவளின் நினைவெனும் சுவாசத்திலும் மனநிலை இன்றி போனாலும் என்றென்றும் உயிர்வாழ்ந்துக்கொண்டு...

எல்லா வரிகளும் அருமையாய்... வாழ்த்துகள் நண்பரே...


மிக்க நன்றி வாசன் இல்லாத ஒன்றுக்காய் எண்ணி எழுதியதே இப்படி இருக்கும் போது இல்லாமல் போயிருந்தால் என்னாகி இருப்பேனோ ...? எனும் எண்ணத்தில் எழுதத்தூண்டிய கலை அண்ணாவிற்கு நன்றி புன்னகை

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Oct 16, 2010 10:47 pm

Aathira wrote:./வெற்றாய்ப் போன வாழ்வெனது
விருப்பாய்க் கொள்ள ஏதுள்ளது..?
கற்றதெல்லாம் உன்னையன்றி
கருத்தில் ஒன்றும் கருதிடவில்லை..! //
எதை விட எதைச் சொல்ல என்று அறியாமல் அனைத்து வரிகளும் அழகு..சங்கப் பாரிமகளிர் என் கண்களில் பாலனாய்..
மிக்க நன்றி அக்கா புற நானூறில் வரும் அற்றைத் திங்களில் ஓர் மயக்கம் இருந்தது உண்மை , அன்று தந்தையின் நினைவுகளை மீட்டியதை, இல்லாத காதலியின் நினைவுகளை மீட்டியதாக காட்டிட விளைந்தேன்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 16, 2010 10:50 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Oct 16, 2010 10:50 pm

Kaa Na Kalyanasundaram wrote:ஒற்றைப் பாதையது உன்வாசல் மட்டும்
போகத்தெரிந்த கால்களின்று
பற்றைக்காடு மேடெங்கும் அலைந்து திரிகிறதே
கைகள் கோர்த்த வுன் கரமெங்கே...?

....ஆகா....அழகான வரிகள். வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் கவிதைப்பணி....அது பிணி பல நீக்கும்.

கா.ந.கல்யாணசுந்தரம்.

இல்லாப் பிணிக்கு மருந்தா...? புன்னகை மிக்க நன்றி ஐயா மனமுதிரும் எண்ணங்களைக் கவிபோலப் புனைவதில் ஒரு திருப்தி தொடர்வேன் மீண்டும் நன்றி

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Oct 16, 2010 10:52 pm

maniajith007 wrote: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

மிக்க நன்றி மணி

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Oct 16, 2010 11:20 pm

கிள்ளை மொழிபேசும்
கள்ளமில்லா உள்ளமதில்
தொல்லையில்லா நினைவுகள்...!

அன்னையவள் ஊட்டும் உணவும்
மடிசாய்த்துக் கதை சொன்ன கதையும்
இவள் சார்ந்த மொழிதனிலே
கிள்ளையிவள் பாவை கொள்ளும்....!

தூக்கம் வரும்போது துணையாகும்
தாக்கம் ஏதுமின்றித் தானிருக்கும்
நோக்கம் இல்லா நேசம் கொள்ள
பாசத்தோடதைப் பார்த்திடுவாள்..!

பள்ளிப் படிப்புகளும் பாடல்களும்
துள்ளும் விளையாட்டுகளும்
அள்ளிக் கொடுக்கும் அணைப்புகளும்
தோழியென்றே பாவை பெறும்....!

அல்லும் பகலும் அருகிருத்தி
அளவிலா இன்பம் பெருக்கி
கண்ணே மணியே யெனும் கொ(கெ)ஞ்சல்
எம்மில் இருந்தே தான் பெற்றாள்.....!

இருந்தும்.....

அப்பொம்மை யாக மாட்டேனா ???
என எண்ணி ஏங்கிப் போகின்றேன்....!





அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Oct 17, 2010 1:24 am

வாவ் மிகவும் அருமை அண்ணா உங்கள் கவித் திறமைக்கு என்னுடய அன்பு பாராட்டுக்கள் நன்றி.



பாவையாக வேண்டும்.... - Page 22 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Oct 31, 2010 5:47 pm

பொம்மைகள்(பாவை), நம் கிள்ளைகள் கொஞ்சும் பிள்ளைகள்... அப்பா என்றாலும் அப்பாவையாக மாறமாட்டேனா என்று எண்ணி ஏக்கம் அருமையாக...

குழந்தைகளை நாம்பெற்றெடுத்தாலும்.... நம் பி்ள்ளைகளுக்கு நாம் பிள்ளைகள் ஆகிப்போவதில் எத்தனை மகிழ்ச்சி... அதனை எண்ணி பார்க்கின்றபோதே என் மனமும் ஏங்கி தவிக்கிறது...

வாழ்த்துகள்... மிக்க மகிழ்ச்சி...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 22, 2011 12:52 am

நல்ல கவிதை...

மீண்டும் மீண்டும் பிறந்து
அலையென கழிந்து
உணவுக்கும் வாழ்க்கைக்கும் அலைந்து
இறுதியாய் மீண்டும்
ஆரம்பத்திற்கே வருகிறோம்... பாவையாக வேண்டும்.... - Page 22 677196 பாவையாக வேண்டும்.... - Page 22 677196 பாவையாக வேண்டும்.... - Page 22 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பாவையாக வேண்டும்.... - Page 22 Ila
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Feb 22, 2011 10:26 am

அருமை .....



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



Page 22 of 23 Previous  1 ... 12 ... 21, 22, 23  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக