புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
25 Posts - 38%
heezulia
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
2 Posts - 3%
prajai
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
2 Posts - 3%
Barushree
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
1 Post - 2%
M. Priya
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
8 Posts - 2%
prajai
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 21 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவையாக வேண்டும்....


   
   

Page 21 of 23 Previous  1 ... 12 ... 20, 21, 22, 23  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Feb 25, 2010 3:30 pm

First topic message reminder :


முட்டை


வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!

சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!


சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!


செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!

இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!


பாவையாக வேண்டும்.... - Page 21 Hatching


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jul 11, 2010 2:30 am

அருமை நண்பரே அருமை.வாழ்த்துகள்!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Jul 11, 2010 2:30 am

அட அதற்குள் கிடைத்த உங்கள் பாராட்டால் மகிழ்ச்சி வாசன் & பிச்சை நன்றி!



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 21 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jul 11, 2010 2:32 am

வழிப்போக்கன் wrote:அட அதற்குள் கிடைத்த உங்கள் பாராட்டால் மகிழ்ச்சி நண்பரே, நன்றி!

உங்கள் வரவுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருப்பவர்கள் நாங்கள்... பாவையாக வேண்டும்.... - Page 21 359383

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Jul 11, 2010 2:41 am

srinihasan wrote:
வழிப்போக்கன் wrote:அட அதற்குள் கிடைத்த உங்கள் பாராட்டால் மகிழ்ச்சி நண்பரே, நன்றி!

உங்கள் வரவுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருப்பவர்கள் நாங்கள்... பாவையாக வேண்டும்.... - Page 21 359383

ஹா... நாம எப்போதும் உங்களைக் கண்ணுக்குள்ளேயே வைச்சிருப்பவங்க புன்னகை



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 21 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jul 11, 2010 2:51 am

வழிப்போக்கன் wrote:
srinihasan wrote:
வழிப்போக்கன் wrote:அட அதற்குள் கிடைத்த உங்கள் பாராட்டால் மகிழ்ச்சி நண்பரே, நன்றி!

உங்கள் வரவுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருப்பவர்கள் நாங்கள்... பாவையாக வேண்டும்.... - Page 21 359383

ஹா... நாம எப்போதும் உங்களைக் கண்ணுக்குள்ளேயே வைச்சிருப்பவங்க புன்னகை

ஹா எப்படி பிட்டு போட்டாலும் நமக்கு ஒரு பிட்ட போட்டுடாங்களே.....

ஆமாம்... வலது கண்ணிலா அல்லது இடது கண்ணிலா? இல்ல இரண்டு கண்ணிலுமா? பாவையாக வேண்டும்.... - Page 21 514396

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Sep 29, 2010 2:56 am

பற்றும் கொடி

பாவையாக வேண்டும்.... - Page 21 Images+%285%29

நெடுந் துயர் வளர்ந்திடும் மரமும்
விழுதெனப் படர் பெரு விருட்சமும்
விழும் திசைக் காற்றினில் தலையசை
செடியுடன் நிலம் படர்ந்தொரு
கொடியென் வீட்டுக் கொல்லையில்...!


பிடி மண் மீதொரு பிடிப்பின்றி
அலைந்திடும் கொடியது அணைப்பினில்
நெடுந்துயர் மரமது கனிந்தது
இனியதன் வாழ்வும் இனிதெனக்
கொடியதன் அணைப்பினில் கொண்டது..!


கொடிவேர் மரமதில் பற்றிடப்
பிடியதன் வாயினில் கரும்பென
கொடுமையாய் ஆனது மரமும்
கொழு கொம்பென ஆனது..!

பிடிப்புடன் பற்றிடும் யாவும்
உற்ற நல் பற்றல்ல
பிடிப்பது பிணிதரும் போதினில்
பாரற்றுப் போய்விடும் மரமும்..!
மனமும்...!
(பாரற்று= உலகத்தைவிட்டு)







வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 21 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Oct 06, 2010 5:44 am

அற்றைத் திங்கள்

ற்றைத் திங்கள் எண்ணமெல்லாம்
பித்தம் கொள்ள வைக்குதடி
இற்றைத் திங்கள் நீ எனக்கில்லை
இதயம் எரிந்து வேகுதடி..!

கற்றை மொழிகள் எத்திசையும்
உந்தன் குரலில் ஒலிக்கிறதே
ஒற்றைச் சொல்லாய்நீ உச்சரித்த
எந்தன்பெயரும் காற்றில் அலைகிறதே...!

உற்றதெல்லாம் தொலைந்தது போல
மிச்சமுள்ள உயிரும் என்னில்
குற்றுயிராய்க் கிடக்குதிங்கே
சொச்சமுள்ள உன் நினைவினாலே...!

பெற்ற முத்தம் காயவில்லை
சொத்தைப் போல சேர்த்து வைத்தேன்
எற்றை நாளும் மாறா நினைவே (யுனை)
நித்தம் நித்தம் சுவாசிக்கின்றேனே...!

வெற்றாய்ப் போன வாழ்வெனது
விருப்பாய்க் கொள்ள ஏதுள்ளது..?
கற்றதெல்லாம் உன்னையன்றி
கருத்தில் ஒன்றும் கருதிடவில்லை..!

ஒற்றைப் பாதையது உன்வாசல் மட்டும்
போகத்தெரிந்த கால்களின்று
பற்றைக்காடு மேடெங்கும் அலைந்து திரிகிறதே
கைகள் கோர்த்த வுன் கரமெங்கே...?

சுற்றம் யாவும் சூழ்ந்திருக்க
சூனிய உலகில் உன்னுடன் நானே
மற்றோர் சிரிப்பில் தெரிந்து கொண்டேன்
மன(ம்)நிலை இன்றி ஆனேனென்று..!

அற்றைத் திங்கள் எண்ணமெல்லாம்
பித்தம் கொள்ள வைக்குதடி
இற்றைத் திங்கள் எனக்கில்லை
இதயம் எரிந்து வேகுதடி..!






பாவையாக வேண்டும்.... - Page 21 415



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 21 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Oct 16, 2010 12:34 am

உங்களின் வரிகளையும், அதற்கு ஏற்ற ஒரு படத்தையும் பார்க்கும் போது எந்தன் இதயமும் எரிந்துக்கொண்டு....

காற்றினிலே வரும் கீதமாய் அவள் குரல் - இனிமையாய்
உடலில் எஞ்சியிருக்கும் உயிருமாய் அவள் - தனிமையாய்
கற்றதும், விரும்பியதுமாய் அவள் - தாகமாய்
கண்மூடி சென்றாலும் அவள் கைபிடித்து நடந்தால் சொர்க்கமே - இதமாய்

//பெற்ற முத்தம் காயவில்லை
சொத்தைப் போல சேர்த்து வைத்தேன்
எற்றை நாளும் மாறா நினைவே (யுனை)
நித்தம் நித்தம் சுவாசிக்கின்றேனே...! //

அவளின் முத்ததிலும், அவளின் நினைவெனும் சுவாசத்திலும் மனநிலை இன்றி போனாலும் என்றென்றும் உயிர்வாழ்ந்துக்கொண்டு...

எல்லா வரிகளும் அருமையாய்... வாழ்த்துகள் நண்பரே...





இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 16, 2010 1:02 am

./வெற்றாய்ப் போன வாழ்வெனது
விருப்பாய்க் கொள்ள ஏதுள்ளது..?
கற்றதெல்லாம் உன்னையன்றி
கருத்தில் ஒன்றும் கருதிடவில்லை..! //
எதை விட எதைச் சொல்ல என்று அறியாமல் அனைத்து வரிகளும் அழகு..சங்க்ப் பாரிமகளிர் என் கண்களில் பாலனாய்..



பாவையாக வேண்டும்.... - Page 21 Aபாவையாக வேண்டும்.... - Page 21 Aபாவையாக வேண்டும்.... - Page 21 Tபாவையாக வேண்டும்.... - Page 21 Hபாவையாக வேண்டும்.... - Page 21 Iபாவையாக வேண்டும்.... - Page 21 Rபாவையாக வேண்டும்.... - Page 21 Aபாவையாக வேண்டும்.... - Page 21 Empty
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Oct 16, 2010 8:06 am

ஒற்றைப் பாதையது உன்வாசல் மட்டும்
போகத்தெரிந்த கால்களின்று
பற்றைக்காடு மேடெங்கும் அலைந்து திரிகிறதே
கைகள் கோர்த்த வுன் கரமெங்கே...?

....ஆகா....அழகான வரிகள். வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் கவிதைப்பணி....அது பிணி பல நீக்கும்.

கா.ந.கல்யாணசுந்தரம்.



Sponsored content

PostSponsored content



Page 21 of 23 Previous  1 ... 12 ... 20, 21, 22, 23  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக