புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
துணை நடிகையின் துணிகரம்: மனைவி, குழந்தைகள் கண் எதிரில் சென்னை சுங்க அதிகாரி வெட்டிக்கொலை
Page 1 of 1 •
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
சென்னை ஆதம்பாக்கம் திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் சாம்சன் (43). இவரது மனைவி டெய்சி. இவர்கள் இருவரும் சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளாக பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு எரிக்சன் (8), ரைபின்சன் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாம்சன் தனது மனைவி, மகன்களுடன் காரில் வெளியே சென்றார். இரவு 11 மணியளவில் அவர்கள் வீடு திரும்பினார்கள்.
சாம்சன் காரில் இருந்து இறங்கி வீட்டு கேட்டை திறக்க சென்றார். அவரது மனைவி, மகன்கள் காரில் இருந்தனர். அப்போது 8 பேர் கொண்ட கும்பல் அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்தது.
4 பேர், காரில் இருந்து யாருமே கீழே இறங்காதபடி ஆயுதங்களுடன் சூழ்ந்து கொண்டனர். மற்ற 4 பேரும் சாம்சனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவரது கழுத்து, மார்பு, இடுப்பு பகுதிகளில் பலத்த வெட்டு விழுந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்தார்.
இதைப்பார்த்து அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கத்தி கூச்சல் போட்டு கதறினார்கள். இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அவர்களை சாம்சனின் மனைவி உதவிக்கு அழைத்தார். ஆனால் அவர்கள் யாரும் உதவிக்கு வரவில்லை. பயந்து நடுங்கிய படியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சாம்சன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
இதுகுறித்து டெய்சி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். பரங்கிமலை துணை கமிஷனர் வரதராஜு, மீனம்பாக்கம் உதவி கமிஷனர் குப்புசாமி, மடிப்பாக்கம் உதவி கமிஷனர் சங்கரபாண்டியன், ஆதம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பிணத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை தொடர்பாக சாம்சனின் மனைவி டெய்சியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது கொலைக்கான திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
சாம்சனின் வீட்டு எதிரே பவ்லினா (47) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். முன்பு சாராயம் மற்றும் கஞ்சா விற்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.
துணை நடிகை பவ்லினா தனது வீட்டு அருகே நாகாத்தம்மன் கோவில் கட்டியுள்ளார். அந்த கோவிலுக்கு ஆடி மாத்தில் விழா நடத்த அந்த பகுதியில் உள்ளவர்களிடம் பவ்லினா வசூல் செய்வார். அவரிடம் சாம்சன் வருடந்தோறும் திருவிழா நடந்த ரூ.5 ஆயிரம் கொடுப்பது வழக்கம்.
கடந்த 2 வருடமாக சாம்சன் பணம் கொடுக்கவில்லை. பவ்லினா கேட்டுப்பார்த்தும் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் சாம்சனை வீட்டு அருகே பார்க்கும் போதெல்லாம் பவ்லினா மோசமாக திட்டுவது வழக்கம். சாம்சனும் பதிலுக்கு திட்டுவார். இதனால் அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த 2 மாதத்துக்கு முன்பு சாம்சன்-பவ்லினா இடையே தகராறு முற்றியது. ஆத்திரம் அடைந்த பவ்லினா, சாம்சனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து நேற்று இரவு கூலிப்படையை ஏவி பவ்லினா சாம்சனை தீர்த்துக்கட்டியது தெரியவந்தது. கொலை நடந்தபோது பவ்லினாவும், கூலிப்படை கும்பலுடன் நின்று கொண்டிருந்தார். பின்னர் அவர் வீட்டை பூட்டிவிட்டு தப்பி விட்டார்.
இந்த கொலை தொடர்பாக ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய துணை நடிகை பவ்லினாவையும், கூலிப்படை கும்பலையும் தேடி வருகிறார்கள்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாம்சன் தனது மனைவி, மகன்களுடன் காரில் வெளியே சென்றார். இரவு 11 மணியளவில் அவர்கள் வீடு திரும்பினார்கள்.
சாம்சன் காரில் இருந்து இறங்கி வீட்டு கேட்டை திறக்க சென்றார். அவரது மனைவி, மகன்கள் காரில் இருந்தனர். அப்போது 8 பேர் கொண்ட கும்பல் அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்தது.
4 பேர், காரில் இருந்து யாருமே கீழே இறங்காதபடி ஆயுதங்களுடன் சூழ்ந்து கொண்டனர். மற்ற 4 பேரும் சாம்சனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவரது கழுத்து, மார்பு, இடுப்பு பகுதிகளில் பலத்த வெட்டு விழுந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்தார்.
இதைப்பார்த்து அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கத்தி கூச்சல் போட்டு கதறினார்கள். இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அவர்களை சாம்சனின் மனைவி உதவிக்கு அழைத்தார். ஆனால் அவர்கள் யாரும் உதவிக்கு வரவில்லை. பயந்து நடுங்கிய படியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சாம்சன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
இதுகுறித்து டெய்சி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். பரங்கிமலை துணை கமிஷனர் வரதராஜு, மீனம்பாக்கம் உதவி கமிஷனர் குப்புசாமி, மடிப்பாக்கம் உதவி கமிஷனர் சங்கரபாண்டியன், ஆதம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பிணத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை தொடர்பாக சாம்சனின் மனைவி டெய்சியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது கொலைக்கான திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
சாம்சனின் வீட்டு எதிரே பவ்லினா (47) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். முன்பு சாராயம் மற்றும் கஞ்சா விற்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.
துணை நடிகை பவ்லினா தனது வீட்டு அருகே நாகாத்தம்மன் கோவில் கட்டியுள்ளார். அந்த கோவிலுக்கு ஆடி மாத்தில் விழா நடத்த அந்த பகுதியில் உள்ளவர்களிடம் பவ்லினா வசூல் செய்வார். அவரிடம் சாம்சன் வருடந்தோறும் திருவிழா நடந்த ரூ.5 ஆயிரம் கொடுப்பது வழக்கம்.
கடந்த 2 வருடமாக சாம்சன் பணம் கொடுக்கவில்லை. பவ்லினா கேட்டுப்பார்த்தும் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் சாம்சனை வீட்டு அருகே பார்க்கும் போதெல்லாம் பவ்லினா மோசமாக திட்டுவது வழக்கம். சாம்சனும் பதிலுக்கு திட்டுவார். இதனால் அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த 2 மாதத்துக்கு முன்பு சாம்சன்-பவ்லினா இடையே தகராறு முற்றியது. ஆத்திரம் அடைந்த பவ்லினா, சாம்சனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து நேற்று இரவு கூலிப்படையை ஏவி பவ்லினா சாம்சனை தீர்த்துக்கட்டியது தெரியவந்தது. கொலை நடந்தபோது பவ்லினாவும், கூலிப்படை கும்பலுடன் நின்று கொண்டிருந்தார். பின்னர் அவர் வீட்டை பூட்டிவிட்டு தப்பி விட்டார்.
இந்த கொலை தொடர்பாக ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய துணை நடிகை பவ்லினாவையும், கூலிப்படை கும்பலையும் தேடி வருகிறார்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தப்பி ஓடிய துணை நடிகை பவ்லினாவையும், கூலிப்படை கும்பலையும் தேடி
வருகிறார்கள்.![துணை நடிகையின் துணிகரம்: மனைவி, குழந்தைகள் கண் எதிரில் சென்னை சுங்க அதிகாரி வெட்டிக்கொலை Affraid](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
வருகிறார்கள்.
![துணை நடிகையின் துணிகரம்: மனைவி, குழந்தைகள் கண் எதிரில் சென்னை சுங்க அதிகாரி வெட்டிக்கொலை Affraid](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![துணை நடிகையின் துணிகரம்: மனைவி, குழந்தைகள் கண் எதிரில் சென்னை சுங்க அதிகாரி வெட்டிக்கொலை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan wrote:
சாம்சனின் வீட்டு எதிரே பவ்லினா (47) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். முன்பு சாராயம் மற்றும் கஞ்சா விற்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.
துணை நடிகை பவ்லினா தனது வீட்டு அருகே நாகாத்தம்மன் கோவில் கட்டியுள்ளார். அந்த கோவிலுக்கு ஆடி மாத்தில் விழா நடத்த அந்த பகுதியில் உள்ளவர்களிடம் பவ்லினா வசூல் செய்வார். அவரிடம் சாம்சன் வருடந்தோறும் திருவிழா நடந்த ரூ.5 ஆயிரம் கொடுப்பது வழக்கம்.
பவ்லினா, நாகாத்தம்மன் கோவில் கட்டியுள்ளார் , என்னமோ இடிக்குதே
![துணை நடிகையின் துணிகரம்: மனைவி, குழந்தைகள் கண் எதிரில் சென்னை சுங்க அதிகாரி வெட்டிக்கொலை 502589](/users/1813/71/41/02/smiles/502589.gif)
ராஜா wrote:Tamilzhan wrote:
சாம்சனின் வீட்டு எதிரே பவ்லினா (47) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். முன்பு சாராயம் மற்றும் கஞ்சா விற்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.
துணை நடிகை பவ்லினா தனது வீட்டு அருகே நாகாத்தம்மன் கோவில் கட்டியுள்ளார். அந்த கோவிலுக்கு ஆடி மாத்தில் விழா நடத்த அந்த பகுதியில் உள்ளவர்களிடம் பவ்லினா வசூல் செய்வார். அவரிடம் சாம்சன் வருடந்தோறும் திருவிழா நடந்த ரூ.5 ஆயிரம் கொடுப்பது வழக்கம்.
பவ்லினா, நாகாத்தம்மன் கோவில் கட்டியுள்ளார் , என்னமோ இடிக்குதே
துணை நடிகைன்னு படிச்சீங்கள்ள, அதனாலதான் இடிக்கிற மாதிரி இருக்கும்!
![துணை நடிகையின் துணிகரம்: மனைவி, குழந்தைகள் கண் எதிரில் சென்னை சுங்க அதிகாரி வெட்டிக்கொலை 56667](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![துணை நடிகையின் துணிகரம்: மனைவி, குழந்தைகள் கண் எதிரில் சென்னை சுங்க அதிகாரி வெட்டிக்கொலை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
» தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை
» கணவனுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி திருமணமான 15வது நாளில் மனைவி துணிகரம்
» அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!
» ரூ.25,000 லஞ்சம்: சென்னை அதிகாரி கைது
» தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை
» கணவனுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி திருமணமான 15வது நாளில் மனைவி துணிகரம்
» அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!
» ரூ.25,000 லஞ்சம்: சென்னை அதிகாரி கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|