புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாஜ்மகாலின் சோகம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
தாஜ்மகாலின் சோகம்
தாஜ்மகாலே
காதலித்து
கரம் பிடித்தவர்களுக்கு
நீ ஓர் ஆலயம்
காதல் தெய்வமும் உன்னில்தான்
காதலித்து
தோற்று போனவற்களுக்கு
நீ ஓர் கல்லறை காதல் கல்லறைதான்
தோற்று போன
காதல் துயிலுவதும் உன்னில்தான்
நீ இருக்கும் புனித தளத்துக்கு
வந்தவர்களில்
எத்தனை பேரின் கண்ணீர் துளிகளை கண்டிருப்பாய்
அத்தனை
கண்ணீர் துளிக்கும் காரணம்
இந்த காதல் தோல்வியே - அதன் வேதனையே
உன்னை
உருவாக்கியவன்
தன் காதலை நேசித்தது எந்தளவு - அதை
நீ எடுத்துக்
காட்டுகிறாய் இந்த உலகிற்கு
உன்னை உருவாக்கிய ஷாஜகானை
நான்
கண்டதில்லை - ஆனால்
அவர் விட்ட கண்ணீரை நீ கண்டிருப்பாய்
காதலி மீது
கொண்ட நேசத்தையும் நீ அறிந்திருப்பாய்
மும்தாஜ் ஷாஜகானை தன் உயிர்
போகும் வரை
நேசித்தாள்
நான் இறக்கும் வரை
என் காதலியை
நேசிக்கின்றேன்
என் காதலியோ என்னைவிட்டு
தன் வழியில் சென்று விட்டாள்
தாஜ்மகாலே
நீ
இருக்கும் இடத்தில் என் பாதம் பட்டதில்லை
என் கண்ணீர் துளியையும் நீ
காணவில்லை - ஆனால்
உன்னை கண்முன் நிறுத்தி கவிதை எழுதுகிறேன்
என்
கண்ணீரையும் கவிதையில் கலந்து
உன்னை கண்டு உலகமே மகிழ்கிறது
நீ
ஓர் உலக அதிசயம் என்று - ஆனால்
உன்னில் இருப்பது காதலின் வேதனை - அது
என்னை
போன்ற காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு தெரியும்
உன்னில் இருப்பது
காதலின் வேதனை என்று
உன்னை சுற்றி எத்தனை மலர்கள் வாசனை வீசுகிறது
காதல்
உறவை தேடி
எத்தனை ஜோடி உன் கண்முன் திரிகின்றது
அத்தனை ஜோடிக்கும்
உன் நிலைமை தெரிவதில்லை
தெரிந்தால் இங்கு காதல் தோல்வி இல்லை
ஷாஜகான்
உயிராக நேசித்தான் மும்தாஜ்யை
மும்தாஜ் உயிராக நேசித்தாள் ஷாஜகானை
அதனால்தான்
அவர்கள் காதல் வாழ்கிறது
தாஜ்மகாலே அது உன்னில் தான் வாழ்கிறது
காதலிக்க
முன்பு உன் புதுமை எனக்கு தெரியவில்லை
காதலித்த பின்பு உன் பெருமை நான்
அறியவில்லை
காதலித்து தோற்று போன பின்புதான் உன் சோக எனக்கு புறிகிறது
நீ
ஓர் உலக காதல் சோகம் என்று
தாஜ்மகலே
காலகாலமாக வாழ்வது நீ
காதலியை
காதலித்து
வாழ்ந்துகொண்டு சாபவன் நான்
தாஜ்மகாலே
என்
உடலைவிட்டு உயிர் பிரியுமுன்
உன் இடத்தில் என் பாதம் பட வேண்டும்
உன்னை
கட்டி அணைத்து கண்ணீர் சிந்தவேண்டும்
நான் காதலியை நேசிக்கும் நேசத்தை
நீ காணவேண்டும்
உன்னிடத்தில் இருந்து நான் கவிதை வடிக்க வேண்டும்
என்
காதலின் கதாநாயகியை நினைத்து
நான் கண்ணீர் வடிக்க வேண்டும் கண்ணீர்
வடிக்க வேண்டும்
தாஜ்மகாலின் சோகம்
தாஜ்மகாலே
காதலித்து
கரம் பிடித்தவர்களுக்கு
நீ ஓர் ஆலயம்
காதல் தெய்வமும் உன்னில்தான்
காதலித்து
தோற்று போனவற்களுக்கு
நீ ஓர் கல்லறை காதல் கல்லறைதான்
தோற்று போன
காதல் துயிலுவதும் உன்னில்தான்
நீ இருக்கும் புனித தளத்துக்கு
வந்தவர்களில்
எத்தனை பேரின் கண்ணீர் துளிகளை கண்டிருப்பாய்
அத்தனை
கண்ணீர் துளிக்கும் காரணம்
இந்த காதல் தோல்வியே - அதன் வேதனையே
உன்னை
உருவாக்கியவன்
தன் காதலை நேசித்தது எந்தளவு - அதை
நீ எடுத்துக்
காட்டுகிறாய் இந்த உலகிற்கு
உன்னை உருவாக்கிய ஷாஜகானை
நான்
கண்டதில்லை - ஆனால்
அவர் விட்ட கண்ணீரை நீ கண்டிருப்பாய்
காதலி மீது
கொண்ட நேசத்தையும் நீ அறிந்திருப்பாய்
மும்தாஜ் ஷாஜகானை தன் உயிர்
போகும் வரை
நேசித்தாள்
நான் இறக்கும் வரை
என் காதலியை
நேசிக்கின்றேன்
என் காதலியோ என்னைவிட்டு
தன் வழியில் சென்று விட்டாள்
தாஜ்மகாலே
நீ
இருக்கும் இடத்தில் என் பாதம் பட்டதில்லை
என் கண்ணீர் துளியையும் நீ
காணவில்லை - ஆனால்
உன்னை கண்முன் நிறுத்தி கவிதை எழுதுகிறேன்
என்
கண்ணீரையும் கவிதையில் கலந்து
உன்னை கண்டு உலகமே மகிழ்கிறது
நீ
ஓர் உலக அதிசயம் என்று - ஆனால்
உன்னில் இருப்பது காதலின் வேதனை - அது
என்னை
போன்ற காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு தெரியும்
உன்னில் இருப்பது
காதலின் வேதனை என்று
உன்னை சுற்றி எத்தனை மலர்கள் வாசனை வீசுகிறது
காதல்
உறவை தேடி
எத்தனை ஜோடி உன் கண்முன் திரிகின்றது
அத்தனை ஜோடிக்கும்
உன் நிலைமை தெரிவதில்லை
தெரிந்தால் இங்கு காதல் தோல்வி இல்லை
ஷாஜகான்
உயிராக நேசித்தான் மும்தாஜ்யை
மும்தாஜ் உயிராக நேசித்தாள் ஷாஜகானை
அதனால்தான்
அவர்கள் காதல் வாழ்கிறது
தாஜ்மகாலே அது உன்னில் தான் வாழ்கிறது
காதலிக்க
முன்பு உன் புதுமை எனக்கு தெரியவில்லை
காதலித்த பின்பு உன் பெருமை நான்
அறியவில்லை
காதலித்து தோற்று போன பின்புதான் உன் சோக எனக்கு புறிகிறது
நீ
ஓர் உலக காதல் சோகம் என்று
தாஜ்மகலே
காலகாலமாக வாழ்வது நீ
காதலியை
காதலித்து
வாழ்ந்துகொண்டு சாபவன் நான்
தாஜ்மகாலே
என்
உடலைவிட்டு உயிர் பிரியுமுன்
உன் இடத்தில் என் பாதம் பட வேண்டும்
உன்னை
கட்டி அணைத்து கண்ணீர் சிந்தவேண்டும்
நான் காதலியை நேசிக்கும் நேசத்தை
நீ காணவேண்டும்
உன்னிடத்தில் இருந்து நான் கவிதை வடிக்க வேண்டும்
என்
காதலின் கதாநாயகியை நினைத்து
நான் கண்ணீர் வடிக்க வேண்டும் கண்ணீர்
வடிக்க வேண்டும்
The Agra Map you see above shows you all the important tourist attractions in Agra, the city of the Taj Mahal. A Taj mahal map will help tourists get a clear picture of the entire Taj Mahal complex. The Agra Map India, shows you the Taj Mahal site as well as all the other important tourist sites in Agra. Tourists will find it easier to see all the architectural wonders of Agra with a map of Agra. A map of Taj Mahal will help tourists locate all the monuments in the Taj Mahal complex. Tourists can map Agra on their sightseeing trip and enjoy touring Agra city in Uttar Pradesh, India, with the help of an Agra city map.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|