புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொட்டு பாராட்டுங்கள் I_vote_lcapதொட்டு பாராட்டுங்கள் I_voting_barதொட்டு பாராட்டுங்கள் I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
தொட்டு பாராட்டுங்கள் I_vote_lcapதொட்டு பாராட்டுங்கள் I_voting_barதொட்டு பாராட்டுங்கள் I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
தொட்டு பாராட்டுங்கள் I_vote_lcapதொட்டு பாராட்டுங்கள் I_voting_barதொட்டு பாராட்டுங்கள் I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
தொட்டு பாராட்டுங்கள் I_vote_lcapதொட்டு பாராட்டுங்கள் I_voting_barதொட்டு பாராட்டுங்கள் I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
தொட்டு பாராட்டுங்கள் I_vote_lcapதொட்டு பாராட்டுங்கள் I_voting_barதொட்டு பாராட்டுங்கள் I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொட்டு பாராட்டுங்கள் I_vote_lcapதொட்டு பாராட்டுங்கள் I_voting_barதொட்டு பாராட்டுங்கள் I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
தொட்டு பாராட்டுங்கள் I_vote_lcapதொட்டு பாராட்டுங்கள் I_voting_barதொட்டு பாராட்டுங்கள் I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
தொட்டு பாராட்டுங்கள் I_vote_lcapதொட்டு பாராட்டுங்கள் I_voting_barதொட்டு பாராட்டுங்கள் I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
தொட்டு பாராட்டுங்கள் I_vote_lcapதொட்டு பாராட்டுங்கள் I_voting_barதொட்டு பாராட்டுங்கள் I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொட்டு பாராட்டுங்கள்


   
   
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Feb 14, 2010 8:53 pm

தொட்டு பாராட்டுங்கள் 4023hugs
ஒருவர் ஒரு நல்ல காரியம் செய்தால் அவரை பாராட்டுவது தான் நமது இந்திய கலாச்சாரம். அதனை வாயால் சொல்லுவதைவிட அவர்களின் கைகளை இருக்கி பிடித்து, முதுகில் தட்டியோ அல்லது அணைத்தோ மனப்பூர்வமாகச் செய்யுங்கள். இதனால் சம்பந்தப்பட்டவர்களின் உடலில் "ஆக்ஸிடாக்சி" (oxytocin) என்ற பொருள் அதிகரிக்கிறது. இதனால் ஒருவருக்கு ஒருவர் மீது அன்புணர்வு பெருகிறது. இதனால் அவர்களின் மனதில் நமக்காக ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணம் வரும். இந்த ஆக்ஸிடாக்சி உங்களின் உடலில் ஏற்படும் பொழுது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

மனநோயலால் பாதிக்கபட்டவர்களை அன்பாய் அணைத்து ஆசை வார்த்தைகள் சொன்னாலே பாதி நோய் குணமாகும்.
தொட்டு பாராட்டுங்கள் Shakehands

ஆசிரியர்கள் மாணவச் செல்வங்களை ஊக்குவிக்கும் பொழுது அவர்களின் தோல்களை தட்டி கொடுத்து ஊக்கபடுத்துங்க.

பெற்ற குழந்தைகளை பாராட்டும் பொழுது அனைத்து நெற்றியில் முத்தமிட்டு பாராட்டுங்கள்.

இதுபோல் நன்றாக காரணமே இல்லாமல் அடம் பிடித்து அழும் குழந்தையினை தாய் அல்லது தந்தை தூக்கி தன் மார்போடு இருக்க அணைத்தால் குழந்தை அழுவதை நிறுத்திவிடும்.

கூட வேலை செய்யும் சக நண்பர்களை கையினை பிடித்தோ அல்லது அனைத்தோ பாராட்டுங்கள்

தம்பதிகளுக்குள் சண்டைகள் எழும் பொழுதோ கட்டிபிடி வைத்தியத்தை செய்தால் அமைதியாகிவிடுவாங்க. அல்லது இருவரில் யாருவது ஒருவர் மனதுக்கு பிடித்த செயல் செய்தாலோ அவரை அணைத்து பாராட்டுகள்.சந்தோஷத்தின் உச்சிக்கே போவாங்க

இந்த வைத்தியம் மூலம் உடலில் இரசாயன மாற்றம் ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதயம் நன்றாக துடிக்கிறது, மன அழுத்த நோய் குறைகிறது.

இந்த வைத்தியம் பார்ப்பவரை எல்லாம் செய்துவிடமுடியாது உறவுகளுக்கு தகுந்தது போல் அணைத்தோ, கைகளை பிடித்தோ அல்லது தோலில் தட்டி கொடுத்தோ அன்பை ஆறுதலாக வெளிபடுத்துங்கள். உங்களுக்கு அவர்கள் மீது உள்ள அன்பை அக்கறையுடன்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Feb 14, 2010 9:20 pm

அருமையான தகவல்....





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 14, 2010 10:24 pm

உண்மைதான் தாஸ்....

இதைத்தான் முன்னாபாய் எம் பி பி எஸ் இந்திப்படத்திலும் வசூல் ராஜா தமிழ்ப்படத்திலும் வலியுறுத்தினார்கள்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக