புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_m102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
2500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_m102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
2500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_m102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c10 
3 Posts - 6%
heezulia
2500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_m102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
2500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_m102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_m102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
2500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_m102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
2500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_m102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
2500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_m102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Feb 13, 2010 5:56 pm

2500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு 167
சங்ககிரி சூரிய மலைக்குகையில், 2,500 ஆண்டு பழமை வாய்ந்த சித்தர் ஓவியம், தமிழ் பிராமி எழுத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு வடக்கே உள்ள மலைப்பகுதி, “சூரிய வனம்’ என்றழைக்கப்படுகிறது. இந்த சூரிய வனம், 4,000 ஏக்கர் பரப்பளவு கொண்டது; நான்கு மலைத்தொடர்கள் உள்ளன. பெருமலை தொடரில் அமைந்துள்ள குகை, கொங்கண சித்தர் குகை என்றழைக்கப்படுகிறது.

சங்ககிரியில் இருந்து இடைப்பாடி செல்லும் சாலையில், 6 கி.மீ., சென்றால், வேலம்மாவலசு பஸ் நிறுத்தம் வரும். அங்கிருந்து மேற்கே, 2 கி.மீ., தூரம் சென்று, வண்டிகார கோம்பை என்ற மண் சாலையில், 3 கி.மீ., தூரம் சென்றால், கொங்கண சித்தர் குகையை அடையலாம். சமீபத்தில் இந்த குகையில், தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், கொங்கண சித்தர் குகையின் மேற்கூரையில், 2,500 ஆண்டு பழமையான தமிழ் பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. “ந’ என்ற ஒரு எழுத்து மட்டுமே, தெளிவாக இருக்கிறது. இந்த எழுத்து, 50 செ.மீ., உயரம், 4 செ.மீ., தடிமனுடன் உள்ளது. இந்த எழுத்துக்கு சற்று தள்ளி, ஒரு ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதில், சித்தர் ஒருவர், பத்மாசனம் இட்டு அமர்ந்த நிலையில் இருக்கிறார். இந்த ஓவியம் 60 செ.மீ., உயரம், 33 செ.மீ., அகலம், 4 செ.மீ., தடிமனுடன் காணப்படுகிறது.

பழமையான கல்வெட்டுக்கள் குறித்து, தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, சங்ககிரி கல்வெட்டு ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் கூறியதாவது: பெருமலை தொடரில் உள்ள குகையில், தமிழ் பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. காலப்போக்கில், அனைத்து எழுத்துக்களும் மறைந்துள்ளன. தற்போது, “ந’ என்ற எழுத்து மட்டும் தெரிகிறது. மலையில் யோக முத்திரையில் அமர்ந்துள்ள உருவத்தை, நாம் கொங்கண சித்தராக கருதலாம். ஏனென்றால், ஓவியம் உள்ள இந்த குகை, இப்பகுதி மக்களால் காலம்காலமாக, “கொங்கண சித்தர் குகை’ என்றழைக்கப்பட்டு வருகிறது.

கொங்கண சித்தர், 18 சித்தர்களில் ஒருவர். அவரை, புகழ் பெற்ற பழனி முருகனை உருவாக்கிய போகரின் சீடர் என்று அழைப்பர். சித்தர்கள் வாழ்ந்த காலத்தை, இதுவரை சரியாக கண்காணிக்க முடியவில்லை. 1,000 ஆண்டுகளில் இருந்து 3,000 ஆண்டுகளில், வெவ்வேறு கால கட்டத்தில், 18 சித்தர்கள் வாழ்ந்து மறைந்துள்ளனர் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கொங்கண சித்தர் வாழ்ந்த இந்த குகைக்கு அருகில் உள்ள கொங்கணாபுரம், அவரின் சொந்த ஊராக கருதலாம். கொங்கணசித்தர் காலத்தை பற்றி, பல்வேறு கருத்து வேறுபாடுகள், அறிஞர்கள் மத்தியில் நிலவுகின்றன.

ஒரு சாரார் அவரை, போகரின் காலத்தவர் என்றும், ஒரு சிலர், வள்ளுவர் காலத்தவர் என்றும், சிலர், திருமழிசை ஆழ்வார் காலத்தவர் என்றும், வேறு சிலர், கருவூரார் காலத்தவர் என்றும் கருதுகின்றனர். தற்போது கண்டு பிடிக்கப்பட்ட, யோக முத்திரை கொங்கண சித்தரின் குகை ஓவியம், சந்தேகத்துக்கு இடம் இல்லாமல், 2,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சித்தர், போகர் காலத்தில் வாழ்ந்தவர் என்பது உறுதியாகியுள்ளது.

வாலைக்கும்மி, கொங்கணவாத காவியம், ஞானம், குளிகை, திரிகாவியம், கடைக்காண்டம் முதலிய நூல்களை கொங்கணசித்தர் இயற்றியுள்ளார். இந்த கொங்கண சித்தர் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட யோக முத்திரை உள்ள சங்ககால ஓவியம் போல, இதுவரை இந்தியாவில் வேறு எங்கும் கண்டு பிடிக்கவில்லை. தற்போது தான், சங்க கால யோக முத்திரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக