புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Poll_c10 
366 Posts - 49%
heezulia
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Poll_c10 
25 Posts - 3%
prajai
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கையெழுத்தும் தலையெழுத்தும்


   
   

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2009 9:37 am

First topic message reminder :

¨ஒவ்வொருமுறை நாம் எழுதும்போதும் நம்மை அறியாமல் நம்மைப் பற்றிய விபரங்களை காகிதத்தில் விடுகிறோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

என்ன எழுதுகிறோம் என்பதிலிருந்தல்லாமல் எப்படி எழுதுகிறோம் என்பதிலிருந்து நம் இயல்புகளைக் கணிப்பதுதான் கையெழுத்தியலின் சிறப்பம்சம்.

பதினேழாம் நூற்றாண்டில் காமிலோ பால்டி என்ற இத்தாலியரால் வித்திடப்பட்ட இந்த கையெழுத்தியல்,இன்றைய நவீன உலகில் குற்றவியல், மனநலமருத்துவம், மணப்பொருத்தம், மனிதவள மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளில் மிகப்பயனுள்ளதாக விளங்கிவருகிறது.

கையெழுத்தியல் அறிவுபூர்வமானதா?

மூளையின் கட்டளையின்படி கண்கள்,கரங்கள் என உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டில் உருவாவதுதான் கையெழுத்து. சிறியதும் பெரியதுமாய் கிட்டத்தட்ட இருபது தசைகள் ஒருங்கிணைந்து உழைத்தால்தான் கைஎழுத்து உருவாகமுடியும். இதில் ஒரு தசையில் குறைபாடு இருக்குமானாலும் ஒருங்கிணைந்த செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டு அதன் தாக்கம் கையெழுத்தில் தெரியத்தானே செய்யும் என்கிற வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கிறது.

ஒரு மனிதன் பேசும் விதத்திலிருந்தும் அங்க அசைவுகளிலிருந்தும் அவனின் எண்ண ஓட்டங்களைக்கணிக்கமுடியும் என்பதை ஒப்புக்கொள்வோமானால் ஏறக்குறைய அதே செயல்பாடுகளின் அடிப்படையில் உருவாகும் கையெழுத்தின் மூலமும் அவற்றைக்கணிக்க முடியும் என்றும் ஒப்புக்கொண்டுதானே ஆகவேண்டும்?

உதாரணாமாக, எல்லா வேலைகளையும் அவசரகதியல் செய்யும் ஒருவரால் எழுதும்போது மட்டும் நிதானமாய் எழுதமுடியுமா?

ஒருவரின் கையொப்பம் அவர் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார், எப்படி இருக்க விரும்புகிறார் என்பதை வெளிப்படுத்தும் தடயம் என்கிறது கையெழுத்தியல்.

இந்தக் கையொப்பத்தைப் பாருங்கள்:

கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 9 Osama

உங்கள் மனதில் இந்தக் கையொப்பத்துக்குரியவரைப்பற்றி என்ன தோன்றுகிறது....

உங்கள் ஊகங்களுக்கு ஒசாமா பின் லேடன் பொருந்துகிறாரென்றால், கையெழுத்தியலைப் பற்றிய சந்தேகங்கள் இனி உங்களுக்கு எழாது.


avatar
Guest
Guest

PostGuest Thu Jul 09, 2009 9:33 am

நமக்கு பிரச்சனைகள் சிரமங்கள் வரும் போது சோதிடர் மந்திரவாதி என்று பலரிடம் போய் வீணாக பணத்தைதான் செலவு செய்கிறோம். அதனால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை. மனிதன் தவறு செய்துவிட்டு பழியை கிரகங்கள் மீது போடுகிறான். தன் தவறை உணர்ந்து திருத்திக்கொள்ளாமல் எனக்கு நேரம் சரியில்லை, என் ஜாதகத்தில் ஏழரை எட்டரை சனி என்று உளறுகிறான். அனால் தான் செய்த தவறுகளால் தான் கஷ்டங்கள் பிரச்சினைகள் வந்துள்ளது என்பதை ஒத்துக்கொள்ள மறுக்கிறான்.


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jul 09, 2009 3:46 pm

தவறு என்பது என்ன .......... தெரிந்து செய்வதா தெரியாமல் செய்வதா...... தெரிந்து செய்தால் ஏதும் பரிகாரம் உண்டா....... இல்லை தெரியாமல் செய்தால் அதற்கு பரிகாரம் உண்டா..... இதை விளக்குங்கள் முதலில்.....

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu Jul 09, 2009 5:24 pm

Its called Karma...

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 09, 2009 6:00 pm

Manik wrote:தவறு என்பது என்ன .......... தெரிந்து செய்வதா தெரியாமல் செய்வதா...... தெரிந்து செய்தால் ஏதும் பரிகாரம் உண்டா....... இல்லை தெரியாமல் செய்தால் அதற்கு பரிகாரம் உண்டா..... இதை விளக்குங்கள் முதலில்.....

தெரிந்து செய்தால் அது குற்றம்

தெரியாமல் செய்தால் அது தவறு


தெரிந்து செய்தால் அவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள்

தெரியாமல் செய்தால் இறைவனிடம் மன்னிப்பு கேளுங்கள்

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 09, 2009 6:22 pm

நான் சொன்னது கரெக்டா தப்பா

Sponsored content

PostSponsored content



Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக