புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
98 Posts - 49%
heezulia
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
7 Posts - 4%
prajai
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
3 Posts - 2%
Barushree
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
2 Posts - 1%
cordiac
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
225 Posts - 52%
heezulia
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
22 Posts - 5%
T.N.Balasubramanian
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
18 Posts - 4%
prajai
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
2 Posts - 0%
Barushree
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் வீண்

View previous topic View next topic Go down

avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba

வீண்அரசியல்
அரசியல்வீண்


துஸ்டர்களின்
களம்
துரோகம் தேக்கி நிற்கும்
குளம்

சுயநலத்தின்
உச்சம்
கொலை களவு பழியுணர்வின்
எச்சம்.

இல்லாமல் இருத்தல்
அவசியம்-
கட்சியின் கொள்கை
உயிர் மூச்சான லட்சியம்
இயன்றவரை கொள்ளை

பலர் நம்பி
முதலீடும் செய்யும்
நவீன வியாபாரம்.
நற்பேர் நிச்சயம் கூடாது
வேண்டுமதில்
அதிகபட்ச சேதாரம்

இனி
திருத்தவே முடியாதது
இந்திய அரசியல்.
அதைப் பற்றி
பேசுவது…
எழுதுவது…
எல்லாமே வீண்
இந்த கவிதை உட்பட

-புதுவைப்பிரபா-

View previous topic View next topic Back to top

Share this post on: reddit

அரசியல் வீண் :: Comments

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Post Sat Feb 13, 2010 11:31 pm by கலைவேந்தன்

அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Post Sat Feb 13, 2010 11:37 pm by kalaimoon70

இனி
திருத்தவே முடியாதது
இந்திய அரசியல்.
அதைப் பற்றி
பேசுவது…
எழுதுவது…
எல்லாமே வீண்
இந்த கவிதை உட்பட


சொல்லில் ஆழம்
சொன்னது ஒரு பாடம்.
அருமை தோழரே .வாழ்த்துக்கள் ! அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Post Sun Feb 14, 2010 12:16 am by சரவணன்

அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196
அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196
அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Post Sun Feb 14, 2010 12:25 am by சரவணன்

பட்டினத்தார் அரசியல்வாதிகளை பற்றி என்ன சொல்கிறார்?


பணத்திற்கு மேல் பணம் சேர்த்து கொண்டு செல்லும் அரசியல் கயவர்களுக்கு பட்டினத்தாரின் ஒரு பாடலை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.


பட்டினத்தாரின் திருவேகம்பமாலை பாடலில் ஒன்று இது.


பிறக்கும்போது கொடுவந்த தில்லை , பிறந்து மண்மேல்
இறக்கும்போது கொடுபோவ தில்லை, இடைநடுவில்
குறிக்குமிச் செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்வேன் கச்சியேகம்பனே !


முதல் இரண்டு வரி யாவருக்கும் புரியும். கடைசி இரண்டு வரிகளுக்கு அர்த்தம் சொல்கிறேன் .


இடை நடுவில் சேர்க்கும் இந்த செல்வம் சிவன் தந்தது என்று புரிந்து
பிறருக்கு கொடுப்பதற்கு அறியாது இறக்கும் கடைசி காலம் வரை கொடுக்க
மறுக்கும் இவர்களுக்கு என்ன சொல்வேன் கச்சி ஏகம்பனே


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Post Sun Feb 14, 2010 1:12 am by mohan-தாஸ்

அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Post Sun Feb 14, 2010 6:07 am by puthuvaipraba

என் எழுத்து முயற்சியை பாராட்டி ,கை தட்டி ஊக்குவிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி! நன்றி!

-புதுவைப்பிரபா-மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
anbutannaan
anbutannaan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010

Post Sun Feb 14, 2010 9:19 am by anbutannaan

உங்கள் கவிதையெல்லாம் படித்தேன்
நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் அரசியல் வீண் 154550


நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.
Sponsored content

Post  by Sponsored content

View previous topic View next topic Back to top

Create an account or log in to leave a reply

You need to be a member in order to leave a reply.

Create an account

Join our community by creating a new account. It's easy!


Create a new account

Log in

Already have an account? No problem, log in here.


Log in

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum