புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58
» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14
by ayyasamy ram Today at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58
» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெல்லிக்கனி மருத்துவக்குணம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நெல்லி, அருநெல்லி, கருநெல்லி என மூவகைப்படும். கருநெல்லி செயற்கை
முறையினால் வீரியம் ஊட்டப்பட்டதாக இருக்கலாம். இன்று நமக்குக் கிடைப்பது
நெல்லியும், அருநெல்லியும் மட்டுமே.
நெல்லி கனிவதில்லை. நன்கு முற்றிய காயையே கனி என்று கூறுவது.
நெல்லி உருண்டை வடிவில் அமைந்திருக்கும். அருநெல்லி தட்டை வடிவிலான பரங்கிக்காயை
போன்று உருவுள்ளதாகும். நீர்சத்து மிகுந்தது. இரண்டுக்கும் மருத்துவ குணம்
சற்றேறக்குறைய ஒன்று எனலாம்.
மரணத்தை வெல்லத்தக்க மருத்துவ குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை நம்பலாம்.
நெல்லிக்கனியை எவ்வகையில் உபயோகித்தாலும் பயன் தரும்.
இளைத்து வரும் குழந்தைகளுக்கு நெல்லிக்கனியை ஊறுகாய் வைத்தோ, லேகியம் தயாரித்தோ,
அல்லது நெல்லிக்கனியை சாறு பிழிந்து தேன் சேர்த்தோ கொடுக்கலாம். உடல் நன்கு
தெரிவரும்.
நெல்லிக்கனியைப் பச்சையாகக் கடித்து தின்பதால் பல், ஈறுகளில் வரும் நோய்கள்
நீங்கும்.
கணை நோயுள்ள குழந்தைகளுக்கு நெல்லிச்சார்ரை தாராளமாகத் தரலாம்.
நெல்லிக்கநிச்சாறு 1 லிட்டர் எடுத்துக்கொண்டு, அதனுடன் 1, 460 கிராம் கற்கண்டு
சேர்த்து சர்பத் பதமாகக் காய்ச்சி உபயோகிக்கலாம். இதனால் உடல் அசதி, மற்றும் சகல
விதமான வாயுத் தொல்லைகளும் நீங்கும்.
நெல்லிக்கனியின் வித்துகளை ஊறவைத்த குடிநீர், காய்ச்சலைப் போக்கக் கூடியது.
சர்க்கரை சத்து நோயுள்ளவர்கள் இதைத் தொடர்ந்து உபயோகித்து வந்தால் நல்ல பலன்
ஏற்படும்.
நெல்லிக்கனியின் சாற்றுடன் தேனையும் சமமாகக் கலந்து மூச்சுத்திணறல், நீண்ட கால
விக்கல் நோய், முதலியவர்ருக்குக் கொடுத்து வரலாம்.
நெல்லி வற்றல் இரத்தக் குறைவினால் வரும் நோய், மஞ்சள் காமாலை, செரிமானக் குறைவு
முதலிய நோய்களுக்கு நற்பலன் தரக்கூடியது.
நெல்லிக்கனிச் சாற்றையும், தலைக்குத் தேய்க்கும் ஏதாவதோர் எண்ணெயையும் சமமாகக்
கலந்து சடசடப்பு நீங்கும் வரை காய்ச்சி வடித்தெடுத்து தினமும் தலைக்கு உபயோகித்து
வர ரோமக்கால்கள் பலப்படும். முடி உதிர்வதைத் தடுக்கும். நன்றாக வளரும்.
நெல்லி வற்றல், அஸ்வகெந்தி இவற்றை சம எடை எடுத்து தூள் செய்து போதுமான அளவு பசு
நெய்யும், தேனும் கலந்து 3 முதல் 5 குன்றுமணி எடை வரை காலை, மலை சாப்பிட்டு வந்தால்
நல்ல உடல் வலுவையும், தெம்பையும் பெறலாம்.
நெல்லிக்கனி காய்ந்து வற்றலான பிறகு கூட அதில் இருக்கும் வைட்டமின் சி சத்து
சற்றும் குறைவதில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
பெரிய அளவுள்ள நெல்லிக்கனி ஒவ்வொன்றிலும் 0.5 கிராம் புரோட்டினும், 0.1 கிராம்
வீதம் கொழுப்புப் பொருளும், 0.7 கிராம் வீதம் தாதுப் பொருட்களும், 14.1 கிராம்
வீதம் கார்போ ஹைட்ரேட்களும், 0.5 கிராம் வீதம் சுண்ணாம்புச் சத்தும், 0.02 கிராம்
வீதம் எரியச் சத்தும், சாதாரணமாக ஓர் ஆரஞ்சுப் பழத்தில் அடங்கியுள்ளதைப் போல் 20
மடங்கு வைட்டமின் ‘சி’ சத்தும் உள்ளது.
வைட்டமின் சி – யைப் பொறுத்த அளவில் ஒரு பெரிய நெல்லிக்கநியைச் சாப்பிடுவது 20
ஆரஞ்சுப் பழங்கள் சாப்பிடுவதற்குச் சமம்.
முறையினால் வீரியம் ஊட்டப்பட்டதாக இருக்கலாம். இன்று நமக்குக் கிடைப்பது
நெல்லியும், அருநெல்லியும் மட்டுமே.
நெல்லி கனிவதில்லை. நன்கு முற்றிய காயையே கனி என்று கூறுவது.
நெல்லி உருண்டை வடிவில் அமைந்திருக்கும். அருநெல்லி தட்டை வடிவிலான பரங்கிக்காயை
போன்று உருவுள்ளதாகும். நீர்சத்து மிகுந்தது. இரண்டுக்கும் மருத்துவ குணம்
சற்றேறக்குறைய ஒன்று எனலாம்.
மரணத்தை வெல்லத்தக்க மருத்துவ குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை நம்பலாம்.
நெல்லிக்கனியை எவ்வகையில் உபயோகித்தாலும் பயன் தரும்.
இளைத்து வரும் குழந்தைகளுக்கு நெல்லிக்கனியை ஊறுகாய் வைத்தோ, லேகியம் தயாரித்தோ,
அல்லது நெல்லிக்கனியை சாறு பிழிந்து தேன் சேர்த்தோ கொடுக்கலாம். உடல் நன்கு
தெரிவரும்.
நெல்லிக்கனியைப் பச்சையாகக் கடித்து தின்பதால் பல், ஈறுகளில் வரும் நோய்கள்
நீங்கும்.
கணை நோயுள்ள குழந்தைகளுக்கு நெல்லிச்சார்ரை தாராளமாகத் தரலாம்.
நெல்லிக்கநிச்சாறு 1 லிட்டர் எடுத்துக்கொண்டு, அதனுடன் 1, 460 கிராம் கற்கண்டு
சேர்த்து சர்பத் பதமாகக் காய்ச்சி உபயோகிக்கலாம். இதனால் உடல் அசதி, மற்றும் சகல
விதமான வாயுத் தொல்லைகளும் நீங்கும்.
நெல்லிக்கனியின் வித்துகளை ஊறவைத்த குடிநீர், காய்ச்சலைப் போக்கக் கூடியது.
சர்க்கரை சத்து நோயுள்ளவர்கள் இதைத் தொடர்ந்து உபயோகித்து வந்தால் நல்ல பலன்
ஏற்படும்.
நெல்லிக்கனியின் சாற்றுடன் தேனையும் சமமாகக் கலந்து மூச்சுத்திணறல், நீண்ட கால
விக்கல் நோய், முதலியவர்ருக்குக் கொடுத்து வரலாம்.
நெல்லி வற்றல் இரத்தக் குறைவினால் வரும் நோய், மஞ்சள் காமாலை, செரிமானக் குறைவு
முதலிய நோய்களுக்கு நற்பலன் தரக்கூடியது.
நெல்லிக்கனிச் சாற்றையும், தலைக்குத் தேய்க்கும் ஏதாவதோர் எண்ணெயையும் சமமாகக்
கலந்து சடசடப்பு நீங்கும் வரை காய்ச்சி வடித்தெடுத்து தினமும் தலைக்கு உபயோகித்து
வர ரோமக்கால்கள் பலப்படும். முடி உதிர்வதைத் தடுக்கும். நன்றாக வளரும்.
நெல்லி வற்றல், அஸ்வகெந்தி இவற்றை சம எடை எடுத்து தூள் செய்து போதுமான அளவு பசு
நெய்யும், தேனும் கலந்து 3 முதல் 5 குன்றுமணி எடை வரை காலை, மலை சாப்பிட்டு வந்தால்
நல்ல உடல் வலுவையும், தெம்பையும் பெறலாம்.
நெல்லிக்கனி காய்ந்து வற்றலான பிறகு கூட அதில் இருக்கும் வைட்டமின் சி சத்து
சற்றும் குறைவதில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
பெரிய அளவுள்ள நெல்லிக்கனி ஒவ்வொன்றிலும் 0.5 கிராம் புரோட்டினும், 0.1 கிராம்
வீதம் கொழுப்புப் பொருளும், 0.7 கிராம் வீதம் தாதுப் பொருட்களும், 14.1 கிராம்
வீதம் கார்போ ஹைட்ரேட்களும், 0.5 கிராம் வீதம் சுண்ணாம்புச் சத்தும், 0.02 கிராம்
வீதம் எரியச் சத்தும், சாதாரணமாக ஓர் ஆரஞ்சுப் பழத்தில் அடங்கியுள்ளதைப் போல் 20
மடங்கு வைட்டமின் ‘சி’ சத்தும் உள்ளது.
வைட்டமின் சி – யைப் பொறுத்த அளவில் ஒரு பெரிய நெல்லிக்கநியைச் சாப்பிடுவது 20
ஆரஞ்சுப் பழங்கள் சாப்பிடுவதற்குச் சமம்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Kayபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009
நெல்லிக்காய் காய்க்கும் பருவத்தில் நான் தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடுகிறேன்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நெல்லிக்காயின் மருத்தவ குணத்தினை பற்றி பதிவு செய்தமைக்கு நன்றி
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010
நன்றி நல்ல தகவல்
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- Kayபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009
கண்டிப்பாக தலைமை நடத்துனரேசபீர் wrote:Kay wrote:
நெல்லிக்காய் காய்க்கும் பருவத்தில் நான் தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடுகிறேன்
அப்படியோ தொடருங்கள் நண்பரே
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நன்றி தோழரே
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
உள்ளங்கை நெல்லிக்கனியென தெள்ள தெளிவான தகவலுக்கு நன்றி சபீர்.
நெல்லிக்காயின் அருமையான குணங்களை பகிர்ந்தமை மிக அருமை சபீர்..
நெல்லிக்காயை ஒரு வேக்காடு வேக வைத்து அதை சர்க்கரை முதில் பதத்தில் பாகு காய்ச்சி அதில் நெல்லிக்காயை போட்டு காயவைத்து நாட்டு மருந்து கடைகளில் விற்கின்றனர்... சாப்பிடவும் ருசி... உடலுக்கும் நலமென... இது படித்தது அது நினைவுக்கு வந்துவிட்டது.. ஊரிலிருந்து வரும்போது இதை ஞாபகமாக வாங்கி வரச் சொல்லனும்...
நெல்லிக்காய் இளமையை தக்கவைக்கும், ஆயுள் நீட்டிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியான விட்டமின் சி எந்நிலையிலும் போவதில்லை.. தலைமுடி உதிர்வுக்கும் இளநரைக்கும் நெல்லிக்காய் அருமருந்து... வயதானவர்களும் ருசிக்கும் அருமையான இந்த நெல்லிக்கனி பற்றி விவரித்தமை சிறப்பு சபீர்..
அன்பு நன்றிகள் சபீர் பகிர்ந்தமைக்கு...
நெல்லிக்காயை ஒரு வேக்காடு வேக வைத்து அதை சர்க்கரை முதில் பதத்தில் பாகு காய்ச்சி அதில் நெல்லிக்காயை போட்டு காயவைத்து நாட்டு மருந்து கடைகளில் விற்கின்றனர்... சாப்பிடவும் ருசி... உடலுக்கும் நலமென... இது படித்தது அது நினைவுக்கு வந்துவிட்டது.. ஊரிலிருந்து வரும்போது இதை ஞாபகமாக வாங்கி வரச் சொல்லனும்...
நெல்லிக்காய் இளமையை தக்கவைக்கும், ஆயுள் நீட்டிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியான விட்டமின் சி எந்நிலையிலும் போவதில்லை.. தலைமுடி உதிர்வுக்கும் இளநரைக்கும் நெல்லிக்காய் அருமருந்து... வயதானவர்களும் ருசிக்கும் அருமையான இந்த நெல்லிக்கனி பற்றி விவரித்தமை சிறப்பு சபீர்..
அன்பு நன்றிகள் சபீர் பகிர்ந்தமைக்கு...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|