புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முஸ்லிம்களின் ஆறு கடமைகள்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
பிறர் மனதை புண்படுத்தாதீர்!
ஒருமுறை இறைவன், அண்ணல் நபிகளாரை விண்ணுலகுக்கு அழைத்துச் சென்றார். அங்கு நபிகளார் ஒரு காட்சியைக் கண்டார். அங்கிருந்த மக்களில் சிலரது நகங்கள் பித்தளையால் செய்யப்பட்டிருந்தன. கூரிய அந்த நகங்களைக் கொண்டு தங்களைத் தாங்களே கீறிக் கொண்டிருந்தனர் அந்த மக்கள். இதுபற்றி வானவர் ஜிப்ரில் (அலை) அவர்களிடம் நபிகள் நாயகம் விளக்கம் கேட்டார்."நாயகமே! இவர்கள் இம்மை வாழ்வில் ஒருவர் மாமிசத்தை மற்றவர் உண்டு கொண்டிருந்தனர். மக்களின் மனத்தோடு விளையாடிக் கொண்டிருந்தனர்,'' என்றார்.
இதற்கு என்ன விளக்கம் தெரியுமா?
இந்த பூமியில் வாழும் காலத்தில், ஒருவரை ஒருவர் புறம் பேசுகிறோம். சிலருடைய மானம் பறிபோகும்படி நடந்து கொள்கிறோம். சிலரைக் கண்ணியக்குறைவாக நடத்துகிறோம். கண்ணியக்குறைவாகப் பேசுகிறோம். இப்படி மனம் புண்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதை நினைத்து மனம் வருந்துகிறார்கள். இவர்களை வருத்தியவர்கள் இறந்த பின் விண்ணுலகம் சென்று தாங்கள் செய்ததை விட கொடிய தண்டனையை அடைகிறார்கள். இனியேனும் பிறர் மனதைப்புண்படுத்தாதீர்கள்.
ஆறு கடமைகள்
ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு முஸ்லிம் ஆற்ற வேண்டிய கடமைகள் ஆறு உள்ளன. என்னென்ன தெரியுமா?
1. ஒருவர் ஸலாம் சொன்னால் அவருக்கு பதில் ஸலாம் சொல்வது.
2. ஒருவர் விருந்துக்கு அழைத்தால் அதை ஏற்றுக்கொள்வது.
3. பிறர் நலம் வேண்டி அவருக்கு அறிவுரை கூறுவது.
4. ஒருவருக்கு தும்மல் வந்து "அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப்புகழும் இறைவனுக்கே) என்று சொல்லும் போது, அதற்கு "யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் உம் மீது கருணை பொழியட்டும்) என்று பதில் சொல்வது.
5. ஒருவர் நோயுற்றால் அவரை நலம் விசாரிப்பது.
6. ஒருவர் இறந்து விட்டால் அவரது ஜனாஸாவுடன் செல்வது. இந்தக் கடமைகளை நீங்கள் கடைபிடிக்கிறீர்களா?
தியாகப் பெண்கள்
"நானும், கரிந்து போன முகத்தையுடைய பெண்ணும் மறுமை நாளில் இந்த இருவிரல்களைப் போல் இருப்போம்'' என்று நபிகள் நாயகம் கூறியதாக அவரது தோழர் ஒருவர் கூறியுள்ளார். "கரிந்து போன முகம்' என்பதற்கு "கணவன் இறந்து போனதால் தன் முகப்பொலிவை இழந்து விட்ட பெண்' எனப் பொருள் கொள்ள வேண்டும். கணவனை இழந்த பிறகு தன் குழந்தைகளுக்காக யார் ஒருத்தி மறுதிருமணம் செய்யாமல் இருக்கிறாளோ அவளுக்கு மறுமையில் அண்ணலாரின் அன்பு கிட்டும் எனலாம். மானத்துடனும், கற்புடனும் திகழும் அந்த மாதரசிகளை நபிகள் நாயகம் பாராட்டுகிறார்.
கொடுமைக்கு துணை போகாதீர்
ஒரு வீட்டில் ஒரு பெண் துன்பப்படுத்தப்படுகிறாள். இந்த சமயத்தில் சிலர், அவள் இப்படி செய்கிறாள், அப்படி செய்கிறாள் என்று மேலும் மேலும் தூபம் போடுவார்கள். இப்படி தெரிந்தே கொடுமைக்கு துணை போவது கொடுமையிலும் கொடுமையான விஷயம். "ஒருவன் ஒரு கொடுமைக்காரனுக்கு, அவன் கொடுமைக்காரன் என்பதை அறிந்திருந்தும் துணைபுரிந்து வலுவூட்டினால், அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டான்,'' என்கிறார்கள் நாயகம். அறிந்தே கொடுமை செய்பவர்களும், அதற்கு துணை போகிறவர்களுக்கும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பது நபிகளின் வாக்கு. இந்தக் கயவர்களை தாங்கள் சார்ந்துள்ள இடத்தில் இருந்தே வெளியேற்ற வேண்டும் என்கிறார்கள்.
பெண்களுக்கு ஆதரவளியுங்கள்
பெண்களை ஆதரிக்கிறேன் என்ற பெயரில் சமூக சேவை செய்ய வீட்டுக்கு வெளியே கிளம்ப வேண்டியதில்லை. உங்கள் வீட்டிலுள்ள பெண்களுக்கு நீங்கள் சேவை செய்தாலே, அது மிகப்பெரிய தர்மம் என்கிறது இஸ்லாம். குறிப்பாக சில வீடுகளில் பெண்கள் அழகின்மை காரணமாக திருமணமாகாமல் கன்னியாகவே இருப்பார்கள். சிலர் ஊனம் காரணமாக திருமணமாகாமல் வருத்தத்தில் இருப்பார்கள். சில பெண்கள் திருமணமாகியும் கணவனால் கைவிடப்பட்டு வீட்டில் வந்து இருப்பார்கள். இத்தகைய பெண்களின் மனம் நோகும்படி ஒரு வார்த்தை கூடப் பேசிவிடக் கூடாது. அவர்களுக்கு ஆறுதலாக நான்கு நல்ல வார்த்தை சொன்னாலே போதும். மனம் மகிழ்ந்திருப்பார்கள். நபிகள் நாயகம் சொல்கிறார்கள், "நான் உங்களுக்கு சிறந்த தர்மம் ஒன்றைச் சொல்லட்டுமா? அது, தனக்கு பொருளீட்டி உணவளிக்கக் கூடியவர் எவருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட உன் மகள் தான்,'' என்று. சந்தர்ப்ப சூழலால் வாழ்விழந்து நிற்கும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்.
தற்பெருமை
நபிகள் நாயகத்திடம் அவரது நண்பர் ஒருவர் கேட்டார். "நாயகமே! ஒருவர் நல்ல ஆடைகள் அணிய எண்ணுகிறார். ஏன்...தன் காலணிகள் கூட அழகாக இருக்க வேண்டுமென நினைக்கிறார். இப்படிப்பட்ட செயல்கள் எல்லாம் தற்பெருமை தானே,'' என்றார். அதற்கு நாயகம், "இல்லை, இதை தற்பெருமை என சொல்ல முடியாது. ஒரு மனிதர் தன்னை அழகுபடுத்திக் கொள்ள நினைப்பதை தற்பெருமையாகக் கருத முடியாது. ஏனெனில், அல்லாஹ் தூய்மையையே விரும்புகின்றான். தற்பெருமையின் பொருள், அல்லாஹ்வுக்கு நாம் அடிபணிந்து வாழ வேண்டிய கடமையை நிறைவேற்றாமல் இருப்பதும், பிற மக்களை இழிவாகப் பேசுவதுமே ஆகும்,'' என்றார்கள். "நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால், ஒரு நிபந்தனை. உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது,'' என்கிறார்கள் நாயகம்.
பிறர் மனதை புண்படுத்தாதீர்!
ஒருமுறை இறைவன், அண்ணல் நபிகளாரை விண்ணுலகுக்கு அழைத்துச் சென்றார். அங்கு நபிகளார் ஒரு காட்சியைக் கண்டார். அங்கிருந்த மக்களில் சிலரது நகங்கள் பித்தளையால் செய்யப்பட்டிருந்தன. கூரிய அந்த நகங்களைக் கொண்டு தங்களைத் தாங்களே கீறிக் கொண்டிருந்தனர் அந்த மக்கள். இதுபற்றி வானவர் ஜிப்ரில் (அலை) அவர்களிடம் நபிகள் நாயகம் விளக்கம் கேட்டார்."நாயகமே! இவர்கள் இம்மை வாழ்வில் ஒருவர் மாமிசத்தை மற்றவர் உண்டு கொண்டிருந்தனர். மக்களின் மனத்தோடு விளையாடிக் கொண்டிருந்தனர்,'' என்றார்.
இதற்கு என்ன விளக்கம் தெரியுமா?
இந்த பூமியில் வாழும் காலத்தில், ஒருவரை ஒருவர் புறம் பேசுகிறோம். சிலருடைய மானம் பறிபோகும்படி நடந்து கொள்கிறோம். சிலரைக் கண்ணியக்குறைவாக நடத்துகிறோம். கண்ணியக்குறைவாகப் பேசுகிறோம். இப்படி மனம் புண்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதை நினைத்து மனம் வருந்துகிறார்கள். இவர்களை வருத்தியவர்கள் இறந்த பின் விண்ணுலகம் சென்று தாங்கள் செய்ததை விட கொடிய தண்டனையை அடைகிறார்கள். இனியேனும் பிறர் மனதைப்புண்படுத்தாதீர்கள்.
ஆறு கடமைகள்
ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு முஸ்லிம் ஆற்ற வேண்டிய கடமைகள் ஆறு உள்ளன. என்னென்ன தெரியுமா?
1. ஒருவர் ஸலாம் சொன்னால் அவருக்கு பதில் ஸலாம் சொல்வது.
2. ஒருவர் விருந்துக்கு அழைத்தால் அதை ஏற்றுக்கொள்வது.
3. பிறர் நலம் வேண்டி அவருக்கு அறிவுரை கூறுவது.
4. ஒருவருக்கு தும்மல் வந்து "அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப்புகழும் இறைவனுக்கே) என்று சொல்லும் போது, அதற்கு "யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் உம் மீது கருணை பொழியட்டும்) என்று பதில் சொல்வது.
5. ஒருவர் நோயுற்றால் அவரை நலம் விசாரிப்பது.
6. ஒருவர் இறந்து விட்டால் அவரது ஜனாஸாவுடன் செல்வது. இந்தக் கடமைகளை நீங்கள் கடைபிடிக்கிறீர்களா?
தியாகப் பெண்கள்
"நானும், கரிந்து போன முகத்தையுடைய பெண்ணும் மறுமை நாளில் இந்த இருவிரல்களைப் போல் இருப்போம்'' என்று நபிகள் நாயகம் கூறியதாக அவரது தோழர் ஒருவர் கூறியுள்ளார். "கரிந்து போன முகம்' என்பதற்கு "கணவன் இறந்து போனதால் தன் முகப்பொலிவை இழந்து விட்ட பெண்' எனப் பொருள் கொள்ள வேண்டும். கணவனை இழந்த பிறகு தன் குழந்தைகளுக்காக யார் ஒருத்தி மறுதிருமணம் செய்யாமல் இருக்கிறாளோ அவளுக்கு மறுமையில் அண்ணலாரின் அன்பு கிட்டும் எனலாம். மானத்துடனும், கற்புடனும் திகழும் அந்த மாதரசிகளை நபிகள் நாயகம் பாராட்டுகிறார்.
கொடுமைக்கு துணை போகாதீர்
ஒரு வீட்டில் ஒரு பெண் துன்பப்படுத்தப்படுகிறாள். இந்த சமயத்தில் சிலர், அவள் இப்படி செய்கிறாள், அப்படி செய்கிறாள் என்று மேலும் மேலும் தூபம் போடுவார்கள். இப்படி தெரிந்தே கொடுமைக்கு துணை போவது கொடுமையிலும் கொடுமையான விஷயம். "ஒருவன் ஒரு கொடுமைக்காரனுக்கு, அவன் கொடுமைக்காரன் என்பதை அறிந்திருந்தும் துணைபுரிந்து வலுவூட்டினால், அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டான்,'' என்கிறார்கள் நாயகம். அறிந்தே கொடுமை செய்பவர்களும், அதற்கு துணை போகிறவர்களுக்கும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பது நபிகளின் வாக்கு. இந்தக் கயவர்களை தாங்கள் சார்ந்துள்ள இடத்தில் இருந்தே வெளியேற்ற வேண்டும் என்கிறார்கள்.
பெண்களுக்கு ஆதரவளியுங்கள்
பெண்களை ஆதரிக்கிறேன் என்ற பெயரில் சமூக சேவை செய்ய வீட்டுக்கு வெளியே கிளம்ப வேண்டியதில்லை. உங்கள் வீட்டிலுள்ள பெண்களுக்கு நீங்கள் சேவை செய்தாலே, அது மிகப்பெரிய தர்மம் என்கிறது இஸ்லாம். குறிப்பாக சில வீடுகளில் பெண்கள் அழகின்மை காரணமாக திருமணமாகாமல் கன்னியாகவே இருப்பார்கள். சிலர் ஊனம் காரணமாக திருமணமாகாமல் வருத்தத்தில் இருப்பார்கள். சில பெண்கள் திருமணமாகியும் கணவனால் கைவிடப்பட்டு வீட்டில் வந்து இருப்பார்கள். இத்தகைய பெண்களின் மனம் நோகும்படி ஒரு வார்த்தை கூடப் பேசிவிடக் கூடாது. அவர்களுக்கு ஆறுதலாக நான்கு நல்ல வார்த்தை சொன்னாலே போதும். மனம் மகிழ்ந்திருப்பார்கள். நபிகள் நாயகம் சொல்கிறார்கள், "நான் உங்களுக்கு சிறந்த தர்மம் ஒன்றைச் சொல்லட்டுமா? அது, தனக்கு பொருளீட்டி உணவளிக்கக் கூடியவர் எவருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட உன் மகள் தான்,'' என்று. சந்தர்ப்ப சூழலால் வாழ்விழந்து நிற்கும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்.
தற்பெருமை
நபிகள் நாயகத்திடம் அவரது நண்பர் ஒருவர் கேட்டார். "நாயகமே! ஒருவர் நல்ல ஆடைகள் அணிய எண்ணுகிறார். ஏன்...தன் காலணிகள் கூட அழகாக இருக்க வேண்டுமென நினைக்கிறார். இப்படிப்பட்ட செயல்கள் எல்லாம் தற்பெருமை தானே,'' என்றார். அதற்கு நாயகம், "இல்லை, இதை தற்பெருமை என சொல்ல முடியாது. ஒரு மனிதர் தன்னை அழகுபடுத்திக் கொள்ள நினைப்பதை தற்பெருமையாகக் கருத முடியாது. ஏனெனில், அல்லாஹ் தூய்மையையே விரும்புகின்றான். தற்பெருமையின் பொருள், அல்லாஹ்வுக்கு நாம் அடிபணிந்து வாழ வேண்டிய கடமையை நிறைவேற்றாமல் இருப்பதும், பிற மக்களை இழிவாகப் பேசுவதுமே ஆகும்,'' என்றார்கள். "நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால், ஒரு நிபந்தனை. உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது,'' என்கிறார்கள் நாயகம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70 wrote:உங்கள் படைப்புகளை படித்தவண்ணமாக இருக்கிறேன்...தாருங்கள் இன்னும் சுவைக்க....
என் படைப்புக்கள் எப்பொழுது ஈகரையில் வந்துகொண்டேதான் இருக்கும் என் இறுதிநாள்வரை!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:சபீர் wrote:waaaw அருமையாக விளக்கி சொல்லி உள்ளீர்கள் தல சகலகலா வல்லவன்
இந்தப் பகுதியில் கட்டுரை வெளியிட்டதால் இவ்வாறு கூறுகிறீர்களா சபீர்!!! இங்குள்ள கட்டுரைகளில் 90% நான் வெளியிட்ட கட்டுரைகள்தான்!!!
அனைத்து மதங்களும் எனக்கு ஒன்றே! அனைவரும் என் சகோதரர்கள்!!!
ஏன் தல இப்படி சொல்லிடிங்க எனக்கு புரியல்ல நல்லதை தானே சொன்னேன்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- iraimaganபண்பாளர்
- பதிவுகள் : 51
இணைந்தது : 23/12/2008
Super Thala
இறை மகன்.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|