புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10 
6 Posts - 18%
i6appar
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10 
3 Posts - 9%
Jenila
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10 
88 Posts - 35%
i6appar
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள்


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2009 1:56 am

First topic message reminder :

Arabian Nights - كتاب ألف ليلة وليلة - அரேபியன் இரவுகள்

பழங்காலத்தில் பெர்ஷியா என்ற பெரிய நகரத்தை தலைநகராகக் கொண்டு ஒரு அரேபியப் பேரரசு இருந்தது. அந்த ராஜ்ஜியம் நல்ல செழிப்புள்ளதாக இருந்தது. மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.

அந்த நாட்டு அரசருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அரசரின் மரணத்திற்குப் பின் அவரது மூத்த மகன் ஷாகிரியார் அரசரானார். அவரது தம்பி பெர்ஷிய பேரரசின் மற்றொரு பகுதியை ஆண்டு வந்தார். பேரரசர் ஷாகிரியார் பொது மக்களுக்கு நல்ல ஒரு அரசராக விளங்கினார். ஆனால் அவர் மனைவி தீய குணம் கொண்ட பெண்மணி. இது அரசருக்குத் தெரியாமல் இருந்தது. தன் மனைவியின் தீய குணத்தை அறியாத பேரரசர் அவளை மிகவும் நேசித்தார். தன் மனைவிக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார். ஆடை ஆபரணங்கள் கொடுத்து மகிழ்வித்தார்.

ஒரு நாள் தன் மனைவியின் கொடிய குணம் அவருக்குத் தெரிய வந்தது. அரசர் அதிர்ந்து போனார். மிகவும் ஆத்திரப்பட்டார். அந்த நாட்டு சட்டப்படி தன் மனைவியை கொலை செய்ய ஆணையிட்டார். மனைவி இறந்த பின்னாலும் அரசரின் கோபம் அடங்கவில்லை. உலகில் உள்ள எல்லாப் பெண்களும் தன் மனைவியைப் போலவே தீய குணம் கொண்டவர்கள் என்று எண்ணினார். அதனால் எல்லாப் பெண்களையும் கொல்லத் திட்டமிட்டார். எனவே நாட்டில் உள்ள இளம் பெண்களைத் திருமணம் செய்து, மறு நாளே கொல்ல எண்ணம் கொண்டார்.

தன்னுடைய மந்திரியிடம் தனது யோசனையைத் தெரிவித்து அதற்குரிய ஆணையைப் பிறப்பித்தார். மகா மந்திரிக்கு, அரசரின் ஆணை தவறு என்று அவசருக்குப் புரிய வைக்க முடியவில்லை. அரசர் அந்த அளவுக்குப் பெண்களின் மேல் ஆத்திரம் கொண்டிருந்தார். அதனால் தினப்படி, அரசர் ஒரு இளம் பெண்ணை மணப்பதும் மறுநாள் புது மணப் பெண்ணைக் கொல்வதுமாக இருந்தார்.

ஒரு நல்ல அரசர் இப்படி கொடும் செயலைச் செய்வது கண்டு மக்கள் வேதனைப் பட்டனர். தங்களுக்கு அரசரால் இழைக்கப்படும் கொடுமைக்கு நீதி கிடைக்காமல் பரிதவித்தனர்.

பெர்ஷியா நாட்டு மந்திரிக்கு இரண்டு புதல்விகள் இருந்தார்கள். மூத்தவள் ஷஹரஜாத். இளையவள் தினார்ஜாத். ஷஹரஜாத் மிகவும் புத்திசாலி. பல நாட்டு வரலாறு, தத்துவங்கள் அறிந்தவள். அவள் தன் தந்தையை அணுகி "தந்தையே, நான் அரசரின் இந்த கொடும் செயலை நிறுத்தப் போகிறேன்" என்றாள்.

அதற்கு மந்திரி "மகளே நீ செய்ய நினைப்பது நல்ல காரியம் தான்!. ஆனால் அதை எப்படிச் செய்யப் போகிறாய்?"என்று கேட்டார்.

"நான் சுல்தானை மணக்கப் போகிறேன்" என்றாள் ஷஹரஜாத்.

மந்திரி அதிர்ச்சியடைந்தார். மகளை எவ்வளவோ தடுத்துப் பார்த்தார். ஷஹரஜாத் தன் முடிவில் திடமாக இருந்ததினால் மனம் நொந்து போய் மன்னரிடம் ஷஹரஜாதின் விருப்பத்தைத் கூறினார். ஆச்சிரியமடைந்த மன்னர், திருமணத்திற்கு சம்மதித்தார்.

இதற்கிடையில் ஷஹரஜாத் தன் தங்கையிடம் "தங்கையே! மன்னரிடம் என்னுடைய கடைசி ஆசையாக நான் உன்னையும் என்னுடன் வைத்துக் கொள்ள வேண்டுவேன். அவர் அதற்கு ஒத்துக் கொண்டால், நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்" என்றாள்.

"அக்கா உனக்கு என்ன உதவி வேண்டும், சொல்! தயங்காமல் செய்கிறேன்" என்று தங்கையும் உறுதி கூறினாள்.

விடிவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக நீ என்னை எழுப்பி, 'அக்கா நீ, உன்னுடைய அற்புதமான கதைகளில் ஒன்றை இறப்பதற்கு முன் சொல்வாயா என்று கேட்க வேண்டும்' என்றாள். தங்கையும் அவ்வாறே செய்வதாக உறுதி அளித்தாள்.

மன்னருக்கும் ஷஹரஜாதிற்கும் திருமணம் நடந்தது. அன்று இரவு ஷஹரஜாத் மன்னரிடம் சென்று "அரசே நான் என் தங்கையை எந்நாளும் பிரிந்ததில்லை. நாளை காலையோ எனக்கு மரணம் அதனால் இன்று இரவு மட்டும் என் தங்கை என்னுடன் தங்க அனுமதிக்க வேண்டும்" என்று கெஞ்சினாள். இரக்கப்பட்ட மன்னரும் அதற்கு இணங்கினார்.

திட்டமிட்டது போலவே பொழுது விடிவதற்கு ஒரு மணி நேரம் இருக்கும் போது தினார்ஜாத் தமக்கையை எழுப்பினாள். "அக்கா தயவு செய்து, நீ எனக்கு உன்னுடைய அற்புதமான கதைகளிலிருந்து ஒரு கதையைச் சொல்!. இன்னும் சில மணி நேரத்தில் நீ இறந்து விடுவாய், உன் குரலைக் கேட்க எனக்கு ஆவலாக உள்ளது!" என்றாள். ஷஹரஜாதும் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.


eyebell
eyebell
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 05/02/2013

Posteyebell Tue Feb 05, 2013 6:13 pm

சிவா சார் மீதி ஸ்டோரி எப்போ வரும் வி are egarly waiting சார்...


கஸ்தூரி ரங்கன்
கஸ்தூரி ரங்கன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 20/02/2013

Postகஸ்தூரி ரங்கன் Wed Feb 20, 2013 5:01 pm

ஐயா தயவு செய்து இக்கதையை தொடருங்கள்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Feb 20, 2013 5:17 pm

இக்கதையை தொடருங்கள் சிவா



ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Aஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Aஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Tஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Hஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Iஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Rஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Aஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் - Page 4 Empty
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Aug 31, 2016 7:21 pm

இன்னும் கதைகள் தரலாமே...



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக