புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுள் எங்கும் இருக்கிறார்
Page 1 of 1 •
வனத்தில் ஒரு முனிவர், 4 சீடர்களுடன் வசித்து வந்தார். அந்தச் சீடர்களும், அம் முனிவர் சொல்லும் வேலைகளை செய்து வந்தார்கள்.
முனிவர் தன் சீடர்களை அருகில் அமர வைத்து பாடங்களும் சொல்லிக் கொடுப்பார். எப்படித் தவம் செய்வது? அதன் பலன் என்ன? போன்ற விஷயங்களையும் சொல்லிக் கொடுப்பார்.
ஒருநாள் அந்தச் சீடர்களில் ஒருவன், ``சுவாமி, நாம் தவம் இருக்கிறோம். அப்போது கடவுள் நம்முன் தோன்றுவாரா?'' என்று வினா தொடுத்தான்.
முனிவரும் பதில் கூறினார், "சீடனே, கடவுள் என்பவர் நம் கண்முன் தோன்றி அருளும் வழங்குவார். நாம் கேட்கும் வரத்தையும் கொடுப்பார். நீ தவம் இருந்துதான் கடவுளைப் பார்க்க வேண்டும் என்று இல்லை. கடவுள் எங்கும் இருக்கிறார்'' என்றார்.
"அப்படியா?'' என்ற அந்தச் சீடன் கேட்க, "ஆம்'' என்று பதில் அளித்தார் முனிவர்.
"கடவுள் கண்முன் தோன்றாவிட்டாலும், எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கிறார். தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்'' என்றார் முனிவர்.
மறுநாள் அந்தச் சீடரும், முனிவரும் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். வழியில் பல மனிதர்கள் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். எதிரே ஒரு யானை பாகனுக்கு கட்டுக்கடங்காமல் கடுங்கோபத்துடன் ஓடிவந்து கொண்டிருந்தது.
எதிரில் வந்து கொண்டிருந்த மனிதர்களை அந்தப் பாகன் எச்சரிக்கை செய்து, ``மக்களே... ஓடிவிடுங்கள்! யானை கோபமாக ஓடி வருகிறது. ஓடிவிடுங்கள்'' என்று கத்திக்கொண்டே அந்தப் பாகனும் அந்த யானையின் முன்னே ஓடி வந்தான்.
அதைப் பார்த்த முனிவர், "யானை ஓடி வருகிறது. நாமும் ஓடிவிடுவோம் வா'' என்று கூறி அவன் ஓடிவிட்டார். அந்தச் சீடன் மட்டும் ஓடாமல் நடுப்பாதையிலேயே நின்றுவிட்டான். அதைப் பார்த்த யானைப் பாகனும், ``ஏய் மனிதா, ஓடிவிடு'' என்று உரக்க கூவினான். அந்தச் சீடன் அதை செவிமடுக்கவில்லை.
அந்த வெறிபிடித்த யானை நடுப்பாதையில் நின்ற சீடனை தன் துதிக்கையால் தூக்கி ஓரத்தில் வீசி எறிந்து விட்டு ஓடியது. அந்தச்சீடன் ``ஐயோ, அம்மா!'' என்று அலறியபடி பாதையின் ஓரத்தில் விழுந்து கிடந்தான்.
யானை போனபின் மறைவில் நின்றிருந்த முனிவர் வந்தார். "டேய் மடையா, நான்தான் சொன்னேனே யானை மதம் பிடித்து வருகிறது, ஓடி வந்திடு என்று! நீ ஏன் நடுவழியில் நின்றாய்?'' என்றார் கோபத்துடன்.
அதற்கு அந்தச் சீடன், "நீங்கள்தானே எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கிறார் என்று சொன்னீர்கள்?'' என்றான்.
அதற்கு அந்த முனிவர், "யானைக்குள்ளும் கடவுள் இருக்கிறார். அதை மறுக்க முடியாது. யானைப் பாகனிடமும் கடவுள் இருக்கிறார். அந்தப் பாகன் கடவுள் ரூபத்தில்தான் உன்னை எச்சரிக்கை செய்தாரல்லவா? அதை நீ என் கேட்கவில்லை? உன்னைக் காப்பாற்றுவதற்காகத்தானே கடவுளான பாகன், ஓடிவிடு என்று சொன்னான். அதை நீ ஏன் கேட்கவில்லை?'' என்றார் முனிவர்.
சீடன், "ஆம், எச்சரிக்கை செய்தது பாகன் உருவில் வந்த கடவுள்தான். நான் அதைக் கேட்கவில்லை. நான் கேட்டிருந்தால் என் கை இப்படி முறிந்து போயிருக்குமா?'' என்று முனகிக் கொண்டே சொன்னான்.
தொடர்ந்து, "எனக்கு உண்மை புரிந்துவிட்டது. ஆபத்தில் இருக்கும் சமயம், நம்மைக் காப்பாற்ற கடவுள் மனித ரூபத்தில் வருவார் என்பதைப் புரிந்து கொண்டேன். இனிமேல் நான் கவனமாக இருப்பேன்'' என்றான் அந்தச்சீடன்.
இதில் இருந்து என்ன தெரிகிறது?
கடவுளை நாம் நேரில் பார்க்க முடியாது என்றாலும் ஆபத்து ஏற்படும் நேரத்தில் நம்முன் எந்த ரூபத்தில் வந்தாவது நம்மைக் காப்பாற்ற முற்படுவார். அதை நாம் தெரிந்து கொண்டு அந்த ஆபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும். அதைப் புரியாமல் நாம் நடந்து கொண்டால் நம்மை அலட்சியப்படுத்திக் கடவுள் சென்றுவிடுவார். பின் நாம் ஆபத்தில் மாட்டிக் கொண்டு விழிக்க வேண்டியதுதான். என்ன குழந்தைகளே, சரிதானே!
***
ரா . கணேசன்
ரா . கணேசன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|