புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
52 Posts - 61%
heezulia
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
1 Post - 1%
viyasan
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
244 Posts - 43%
heezulia
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
13 Posts - 2%
prajai
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
7 Posts - 1%
mruthun
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கும் நாராயணன்தான் இருக்கிறார்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 14, 2022 6:34 am

எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Ramakrishna-paravasam
குருதேவர் ராமகிருஷ்ணர் சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

“எல்லாம் நாராயணன்தான்; எங்கும் நாராயணன்தான் இருக்கிறார்.
நல்லவர்களிடமும் அவர் இருக்கிறார்; கெட்டவர்களிடமும் அவர்
இருக்கிறார். இருந்தாலும் தீயவர்களிடமிருந்து நாம் சற்று விலகியே
இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நமக்குத் துன்பம்தான் வரும்”
என்று கூறியவர், அதை விளக்க கதை ஒன்றைச் சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு குருவினிடத்தில் சீடன் ஒருவன் இருந்தான். அந்தச் சீடரிடம் குரு
“அனைத்தும் நாராயணன் தான், அதனை மறந்து விடாதே” என்று
அடிக்கடி கூறிக் கொண்டிருப்பார். குருவின் வாக்கையே திருவாக்காக
எடுத்துக் கொண்ட சீடன், அதனையே பின்பற்ற ஆரம்பித்தான்.
மண்புழுவிலிருந்து மனிதன் வரை அனைத்தையும் நாராயணனாகவே
பார்க்க ஆரம்பித்தான்.

ஒரு முறை புதிய ஊர் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்தான் அந்தச்
சீடன். திடீரென மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓட ஆரம்பித்தனர்.
சீடனையும் ஓடி ஒளிந்து கொள்ள சொல்லினர்.

சீடன் என்ன காரணம் என்று கேட்டான்.

அதற்கு மக்கள், “யானைக்கு மதம் பிடித்து விட்டது. அது ஆவேசமாக வந்து
கொண்டிருக்கிறது. ஓடிப்போய் உடனே உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்”
என்று கூறினர்.

ஆனால் அந்தச் சீடனோ, “யானையிலும் நாராயணன்தான் இருக்கிறார்.
அவர் என்னைக் காப்பாற்றுவார் என்று கூறி விட்டு தன் பாட்டுக்குச் சென்று
கொண்டிருந்தான்.

எதிரே பெரிய யானை ஒன்று வெறியோடு பிளிறிக் கொண்டு ஓடி வந்து
கொண்டிருந்தது. அதனைத் துரத்திக்கொண்டு வந்த அதன் பாகன்,
சீடனை விலகிச் செல்லுமாறு பலமுறை கூக்குரலிட்டான்.

ஆனால் சீடனோ, ’நாராயணன் என்னைக் கைவிட மாட்டான்’ என்று கூறி
ஒதுங்காமல் நேர் எதிராக அப்படியே நின்று கொண்டிருந்தான்.

எதிரில் வந்து கொண்டிருந்த யானை, தன் துதிக்கையால் சீடனைத் தூக்கியது.
தூர வீசி எறிந்தது.

பலத்த காயங்களோடு சீடன் உயிர் பிழைத்தான்.

உடல் நலமான பின் தன் குருவிடம் சென்று,
“எல்லாம் நாராயணன்தான், கடவுள் கைவிட மாட்டான் என்று கூறினீரே,
எனக்கு ஏன் இப்படி ஆயிற்று? யானையில் இருந்த நாராயணன் ஏன் என்னைக்
காப்பாற்றாமல் தண்டித்தார்?” என்று அழுகையுடனும் ஆத்திரத்துடனும்
வினவினான்

அதற்கு குருநாதர், “அப்பா, யானையில் நாராயணன்  இருந்தது உண்மைதான்.
ஆனால் அதற்கு முன் பாகன் நாராயணன் உன்னை ஒதுங்கச் சொல்லி
எச்சரித்தானே, ஏன் நீஒதுங்கவில்லை?; அதனால் தான் இப்படி ஆனது” என்றார்.

சீடன் பதில் பேச முடியாமல் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

”ஆகவே தீயவர்களிடம் விலகி இருத்தலே நல்லது” என்று சொல்லிக் கதையை
முடித்தார் குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சர்.

சீடர்களும் உண்மையை உணர்ந்தனர்.
-
--படித்த கதையில் பிடித்த கதை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக