புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
9 Posts - 39%
mohamed nizamudeen
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
1 Post - 4%
Guna.D
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
1 Post - 4%
mruthun
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
86 Posts - 51%
ayyasamy ram
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
54 Posts - 32%
mohamed nizamudeen
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
2 Posts - 1%
manikavi
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
2 Posts - 1%
mruthun
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகராத குதிரையும், இறைவனின் திருநாமமும்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 14, 2015 12:58 am

 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  FEAUPvpNRsWsBjIFiyxF+E_1433482471

இறைவனின் திருநாமங்களை வாய்விட்டு உரக்கச் சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்வதன் பலன் அளவிட முடியாது என, தெய்வீக நூல்கள் சொல்கின்றன.

ராவண சம்ஹாரத்திற்கு பின், அகத்தியரின் ஆலோசனைப்படி, வைகாசி மாதம் பவுர்ணமி அன்று, அசுவமேத யாகம் செய்ய தீர்மானித்தார் ஸ்ரீராமர். அதற்காக, கறுத்த காது, வெளுத்த உடல், சிவந்த வாய், மஞ்சள் நிற வால் ஆகியவைகளுடன் கூடிய உயர் ரக குதிரை தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஸ்ரீராமரின் உத்தரவுப்படி அக்குதிரை, திக்விஜயத்திற்காக புறப்பட்டது.

சத்ருக்னன், அவரது பிள்ளை புஷ்கரன் மற்றும் ஆஞ்சநேயர் போன்றோர் பாதுகாவலர்களாக குதிரையை பின் தொடர்ந்தனர்.

அன்னை காமாட்சியை நேரில் தரிசித்த சுமதன் எனும் அரசரின் நாடு, சியவன முனிவரின் ஆசிரமம், புருஷோத்தம ஷேத்திரம், சக்கராங்க நகரம், தேஜப்புரம் எனும் பல பகுதிகளின் வழியாக நடைபெற்ற அவர்களின் பயணம், ஹேமகூடம் என்ற இடத்தை அடைந்ததும், அசையாமல் அப்படியே நின்றது குதிரை.

சேனை வீரர்கள் அதை பலவாறாக இழுத்துப் பார்த்தனர்; நகரவில்லை.
ஆஞ்சநேயர் தன் வாலால் சுற்றி, பலம் கொண்ட மட்டும் குதிரையை இழுத்தார். அப்போதும், குதிரை அசையவில்லை.

'இங்கே ஏதோ அதிசயம் இருக்க வேண்டும்; அதனால் தான் குதிரை நகர மறுக்கிறது...' என்று சுற்றிலும் தேடிப் பார்த்தனர். அவர்களின் பார்வையில், சவுனகர் முனிவரின் ஆசிரமம் தென்பட்டது. அனைவரும் அவரிடம் சென்று, நடந்ததை கூறினர்.

'குதிரையின் காதுகளில் விழும்படி, அனைவரும் ராம நாமத்தை உரக்கக் கூறுங்கள்...' என்றார் முனிவர். அதன்படி அனைவரும் குதிரை நின்ற இடத்தை சுற்றி வந்து, ராம நாமத்தை உரக்கச் கூறினர்.

அடுத்த நொடி, அவ்விடத்தில், ராட்சஷன் போல் தோற்றமளித்த ஒருவன் வெளிப்பட்டு, 'நான் கவுட தேசத்தை சேர்ந்த அந்தணன்; காவிரிக் கரையில் ஜெபம் செய்து, அதன் மூலம் கிடைத்த புண்ணியத்தின் பலனால் சொர்க்கம் சென்றேன்.

'வழியில்அப்சரஸ் பெண்கள் பணி விடைகள் செய்ய, ஏராளமான முனிவர்கள் தவம் செய்தபடி இருந்தனர். அவர்களை பார்த்த நான், சொர்க்கம் போகும் ஆணவத்தில், அவர்களை பழித்து பேசினேன். அதன் விளைவாகவே, இந்த ராட்சச ஜென்மம் வாய்த்தது

'ராம நாமம் கேட்டால், சாப விமோசனம் பெறலாம் என்பதை அறிந்து, ஸ்ரீராமரின் அசுவமேத குதிரையை நிறுத்தினேன். நீங்கள் ராம நாமம் கூறியதும், விமோசனம் பெற்றேன்...' என்று சொல்லி, ராட்சஷன் வடிவம் நீங்கி, பழைய உருவம் அடைந்து சொர்க்கம் சென்றான்.

தெய்வ நாமம் எல்லாவிதமான பாவங்களையும் போக்கும்; தினமும் சில நிமிடங்களாவது இறை நாமத்தை சொல்வது, நமக்கும், நம் சந்ததிகளுக்கும் நன்மையை தரும்!

பி.என்.பரசுராமன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 14, 2015 8:26 pm

 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  103459460  நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  3838410834

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Jun 15, 2015 7:49 am

நல்ல பகிர்வு கிருஷ்னாம்மா .  நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  3838410834  நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 16, 2015 12:03 am

நன்றி ராம் அண்ணா, நன்றி ஷோபனா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக