புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
1 Post - 14%
Manimegala
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
11 Posts - 4%
prajai
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
9 Posts - 4%
Jenila
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
4 Posts - 2%
Rutu
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
2 Posts - 1%
jairam
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!!


   
   
rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 06/12/2020
https://selvasil.blogspot.com

Postrajuselvam Sun Mar 10, 2024 7:15 am

இந்த உலகம் பொருளையே அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. அதற்கு உயிர் இருக்கிறதா அல்லது இல்லையா என்பது ஒருவருடைய உள்வாங்கும் நிலையை பொருத்து அமைவதே!


உதாரணத்திற்கு ஒரு விந்து என்கிற பொருள் ஒரு முட்டை என்கிற மற்றெரு பொருளுடன் இணைந்து உலகில் ஒரு புதிய பொருளை உருவாக்குகிறது.


இது ஒரு இயற்கை நியதி.


அதாவது நாம் உண்ணும் உணவு ஒரு பொருள். மிருகங்கள் உண்ணும் ஒரு உணவு ஒரு பொருள்.தாவரங்கள் உண்ணும் உணவு ஒரு பொருள்.


தாவரங்கள் உணவை பூமியில் இருந்து பெறுகின்றன ; பிறகு அவையே மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் உணவாகின்றன. மிருகங்கள் மற்ற மிருகங்களை பொருளாக உண்கின்றன.
ஆக உணவு ஒரு பொருள். உயிர் பற்றிய நினைப்பு உள்ள வரை இந்த போராட்டம் தொடரும்-மனப் போராட்டம்.

ஆக பொருள் இந்த உலகத்தில் வாழ முதல் படி.


அடுத்து உயர் அற்றவை என்று நாம் கூறும் (உதாரணம் நமக்கு தினமும் பயன் பாட்டில் உள்ள வேலை பொருட்கள் : கதவு முதல் கரண்டி வரை ) தாவரங்கள் நமக்கு ஈய்த நன் கொடைகள் ஆகும்.


மேலும் நாம் அறிவு கொண்டு பயன் பாட்டில் உள்ள பல பொருட்கள் (வேதியியல்) சார்ந்தவை. உதாரணம் நெகிழி .


எது இந்த உலகத்தில் அழிகிறதோ அது மேன்மையானது; உன்னதமானது; அற்புதமானது; அது தன்மை உயிர்ப்பித்து கொண்டே இருக்கும்.

நெகிழி அழியாதது. அது அழிக்கப்படும்.
இதை முரண் என்பர் தமிழர்.


நாம் இறக்கிறோம் என்றால் மீண்டும் பிறக்கிறோம் என்று உணர்ந்தவர்கள் நம் சித்தர்கள். ஞானிகள் , யோகிகள் என்றும் எப்போதும் வாழ்வாங்கு வாழ வழி செய்கிறது நம் தமிழ் சமயம். காரணம் அவர்களிடையே பேதம் இல்லை. ஐம்பூதங்களை விட்டுப் பிரிய எப்போதும் அவர்களால் முடியும். அப்படியே சேர்ந்து நமக்கு அறத்தையும் போதிக்கின்றனர்.


ஆக உயர் வாழ முயற்சி வேண்டும். இந்த செயல் நம் வாழ்க்கையின் இரண்டாம் படி.


நம் செயல் மூலம் நாம் இந்த உலகை கட்டமைக்கிறோம். நமக்கு பல பரிமாணங்கள் உண்டு . அதில் ஒன்று விழுப்புணர்வு. இதன் மூலம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு வருகிறது. இயற்கை அதன் வழி நடத்த முயற்சிக்கிறோம்.

வெற்றி பெற்றால் வாழ்வு; இல்லையேல் சாவு.


கடைசியாக அறிவு நம்மை ஆட்கொள்கிறது. இதன் மூலம் கருத்து உருவாகிறது - வாழ்வின் மூன்றாம் படி நிலை.


கருத்தில் பல முரண்கள்.


முரண்கள் நம்மை செழுமைபடுத்துகிறது. நமக்கு மதம், மொழி, கலாச்சாரம், இடம், உணவு, வேலை , உடை என பல தேவைகள்.

இதன் பொருட்டு உள்ள வேறுபாடுகள்.

அப்பா ; அப்பாடி ; என்ன இது !!! இப்படி ஒரு உலவியில் இந்த உலகத்தை உருட்டுகிறது.


இந்த உருட்டு போதாது என்று இப்போது செயற்கை நுண்ணறிவு.

இந்த மாயை வாழ்வை மையப்படுத்துகிறது. இந்த திரை மனிதனை மாற்றி மாய ஜாலம் புரிகிறது.

எப்படி விலக்குவது; விலகி நிற்பது.


பகவத் கீதையின் பதில்

Detached Attachment.

பொருள்: உலகம் வாழ உயிர்கள் முக்கியம். உயிர்கள் வாழ செயல் முக்கியம். செயல் சிறந்திட கருத்து முக்கியம். கருத்தை யோகமாக மாற்றிட அறம் வேண்டும்.

அறம் அன்பில் விளைவது.

அது அகம். அகம் தூய்மை பெற்றால் புறம் தூய்மை பெரும்.

அன்பே சிவம்.

நாமே ஒரு அற்புதம்; நம்மை நாமே அறிவோம் !

According to OSHO - YOU  are NOT  in the OCEAN ; YOU are the OCEAN.


YOU are NOT in the UNIVERSE; You are the UNIVERSE.


பிறரிடம் உன்னை காண் ; உன்னை கண்டு எடு.

மற்ற பேய்கள் பறந்து போகும்.


தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக