புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
107 Posts - 49%
heezulia
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
9 Posts - 4%
prajai
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
2 Posts - 1%
sanji
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
234 Posts - 52%
heezulia
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
18 Posts - 4%
prajai
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
2 Posts - 0%
Barushree
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_m10முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம்


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Wed Mar 06, 2024 12:16 pm

முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் FnVgLM7
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம்
என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
இதில் முந்நீர் என்பது கடலைக்குறிக்கும் .அதுமட்டுமா தமிழர் கடலுடன் உறவாடிக்குலாவிகொண்டு  இருந்தனர் என்பதற்கு கடலுக்கு தமிழில் இருக்கும் அதிகப்படியான சொற்களே சான்று ! .அவைகள் ,
நீர், புணரி, நேமி, பரவை, வேலாவலயம், ஆர்கலி, அத்தி, திரை, நரலை, வாரிதி, பாராவாரம், பௌவம், வேலை, முந்நீர், உவரி, கார், ஆழி, வாரி, கடல்,இவைகளும்
மற்றும் சலராசி, தோயநிதி, அம்பரம், உப்பு, சலநிதி, உததி, சிந்து, சலதி, வெள்ளம், நதிபதி, வீரை, அளக்கர், சமுத்திரம்.போன்ற  இவைகளில் பல தமிழ்ச் சொற்கள் அல்ல. கடல் மூன்று வழி நீரால் ஆனது என்பதாலேயே முந்நீர் எனப்பட்டது. கடலில், அதனடியில் சுரக்கும் ஊற்று நீர், மலைகளில் பொழிந்த மழை நீர் வழிந்தோடி ஆறாக உருவாகி ஓடி வந்து கலக்கும் ஆற்று நீர், மேகங்கள் கருவுற்று நேரடியாகக் கடலில் பொழியும் மழை நீர் என மூன்றும் கடலில் கலந்திருப்பதால் இதற்கு முந்நீர் என்னும் காரணப் பெயர் உண்டாயிற்று.
அடுத்ததாக சோழர்களே அந்த 20,000 தீவுகளை பழந்தீவு என்கிறார்கள் .
இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டனஎனப்படுகிறது
ஆனால் 15 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தை ச் சுற்றி ஏழு தீவுகள் இருந்ததாக
செய்தி செப்பேடு ஒன்றில் இருக்கிறது
சுமார்  500 ஆண்டுகளுக்கு முன் எழுதியதாக கூறப்படும் பழனி செப்பேட்டில் நமது தமிழ் நாட்டைக்குறித்த விவரிப்பில்    சுவையானத தகவல் சில கிடைக்க்கிறது .
அந்தப்பழனி செப்பேட்டில் உள்ள அப்போதைய அரசரைப்பற்றிய  ப்பற்றிய விவரிப்பு இது .       இதை அப்போது 15 நூற்றாண்டில் இருந்த வரலாறு , நிலவியல் பற்றிய ந்மநம்பிக்கையை தெரிவிப்பதாகக்கொள்ளலாம் .
" வங்களர் சிங்கிளர் சீனகர் சோனகர் ஆரிய ரொட்டியர் பற்பலர் மதங்கள் மச்சலர் குச்சலர் மாளுவர் மலையாளர் கொங்கர் கலிங்கர் கருனாடர் துலுக்கர் மறவர் மராத்திகரென்னப்பட்ட பதினென் பூமியும் ஏழு தீவும் சூழ்ந்த நாகலோக பெருந்தீவில் நரபதியாகிய பூலோக புரந்தர பூருவா பச்சிமா தெச்சனா ருத்திர சத்த சமுத்திராபதி"   ............என்கிறது ,
இவ்வாறு பதினென் பூமியும் ஏழு தீவும் என்று   இதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது .
அந்த ஏழு தீவுகள் எவைகளாக   இருக்கும் ?
அண்ணாமலை சுகுமாரன்
5/2/18 Repost 5/3/2024
படம்  இலக்கியா

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Mar 06, 2024 2:44 pm

முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் 1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக