புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரியுமா உங்களுக்கு…? அறிவால் இணைவோம்… !
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- TI Buhariசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023
First topic message reminder :
இந்த இழையில் இணையத்தில் உலா வரும் சில அரிய தகவல்களை இறையருளால் வழங்கலாம் என நாடியுள்ளேன்.
இந்த இழையில் இணையத்தில் உலா வரும் சில அரிய தகவல்களை இறையருளால் வழங்கலாம் என நாடியுள்ளேன்.
ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
- TI Buhariசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- TI Buhariசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- TI Buhariசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- TI Buhariசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- TI Buhariசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- TI Buhariசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
TI Buhari இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023
TI Buhari இந்த பதிவை விரும்பியுள்ளார்
- TI Buhariசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023
MBBS, MD உட்பட 42 பட்டப்படிப்பு; IAS, IPS பதவி.. கடைசியில் அரசியல்வாதி. யார் இவர்…?
ஒரு டிகிரியை முடித்து வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றுவதே பெரும் சவாலாக இருக்கும் வேளையில், ஒருவர் 42 பட்டப் படிப்பை முடித்துப் பட்டம் பெற்றது மட்டுமல்லாமல், சிவில் சர்வீஸ் தேர்வை முடித்து அரசியலிலும் இறங்கினார். உடம்பு முழுக்க மூளையா இருக்குமோ என்ற கேள்வி வருதுல்ல…? யார் இவர்…?
ஸ்ரீகாந்த் ஜிச்கர் பல்வேறு திறன்களை ஒருங்கே பெற்ற சிறந்த திறமைசாலி. அரசியல்வாதி, சிவில் சர்வீஸ் அதிகாரி மற்றும் ஆராய்ச்சியாளர், மருத்துவர், வழக்குரைஞர், பத்திரிகையாளர், நன்கொடையாளர் எனப் பன்முகங்கள் கொண்ட மனிதர் அவர் .
2004ம் ஆண்டில் நிகழ்ந்த மிக மோசமான கார் விபத்தில் ஸ்ரீகாந்த் ஜிச்கர் உயிரிழந்தார். ஆனால் அவர் தம் பெயரை இந்திய வரலாற்றில் நிரந்தரமாகப் பொறித்து வைத்துள்ளார்.
ஸ்ரீகாந்த் ஜிச்கர் மராத்தி குடும்பத்தைச் சேர்ந்த அவர் செப்டம்பர் 14, 1954ல் பிறந்தார், இந்தியாவின் மிகவும் படித்த நபராகப் பலராலும் பரவலாகக் கருதப்படுகிறார். ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்த ஸ்ரீகாந்த் ஜிச்கர் பணியில் இருந்து விலகி, அரசியலில் நுழைந்தார்.
ஸ்ரீகாந்த் ஜிச்கர் வெறும் 26 வயதில், இந்தியாவின் இளம் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். ஜிச்கர் சுமார் 20 பல்கலைக்கழகங்களில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? நாக்பூர் பல்கலைகழகத்தில் மருத்துவத் துறையில் இருந்து எம்பிபிஎஸ், எம்டி பட்டங்களைப் பெற்ற பிறகு, ஸ்ரீகாந்த் ஜிச்கர் பொது நிர்வாகம், சமூகவியல், பொருளாதாரம், சமஸ்கிருதம், வரலாறு, ஆங்கில இலக்கியம், தத்துவம், அரசியல் அறிவியல், பண்டைய இந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்லியல் ஆகியவற்றில் பட்டங்களைப் பெற்றுள்ளார்.
சர்வதேச சட்டத்தில் முதுகலைப் பட்டம், வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம், வணிக மேலாண்மை மருத்துவர், இதழியலில் இளங்கலைப் பட்டம், சமஸ்கிருதத்தில் இலக்கிய முனைவர் ஆகிய பட்டங்களையும் பெற்றார். ஸ்ரீகாந்த் ஜிச்கர் மிகவும் பிரகாசமான மாணவராக இருந்தார். அவர் தம் சிறந்த கல்வி பட்டங்களுக்காக பல தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
1973 மற்றும் 1990க்கு இடையில், ஸ்ரீகாந்த் ஜிச்கர் 42 பல்கலைக் கழகத் தேர்வுகளில் பங்கேற்றார். ஒவ்வொரு கோடை மற்றும் குளிர் காலத்திலும் அவர் இந்தத் தேர்வுகளை எழுதியுள்ளார். ஸ்ரீகாந்த் ஜிச்கர் 1978ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று, இந்தியக் காவல் துறை சேவை கேடரில் மத்திய அரசு ஊழியராக நியமிக்கப்பட்டார்.
ஐஏஎஸ் அதிகாரி ஆவதற்காக யுபிஎஸ்சி தேர்வை மீண்டும் எடுப்பதற்கு முன்பு 1980 இல் ஜிச்கர் கேடரில் இருந்து ராஜினாமா செய்தார். ஐஏஎஸ் பணியில் சேர்ந்த சில வாரங்களிலேயே ஜிச்கர் தேர்தலில் போட்டியிட்டு, எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். ஐஏஎஸ் அதிகாரி வேலையை ராஜினாமா செய்து, அமைச்சரானார்.
ஜூன் 2, 2004 அன்று, நாக்பூரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொண்டலிக்கு அருகில், அப்போது 49 வயதான ஸ்ரீகாந்த் ஜிச்கர் கார் விபத்தில் உயிரிழந்தார்.
மகாராஷ்டிரா அரசாங்கத்தில் மாநில அமைச்சராகப் பணியாற்றிய ஸ்ரீகாந்த், 1980 முதல் 1985 வரை மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராகவும், 1986 முதல் 1992 வரை மகாராஷ்டிர சட்டப் பேரவை உறுப்பினராகவும் இருந்தார். 1992-1998ல் அவர் ராஜ்யசபா எம்பியாகவும் பணியாற்றினார். ஸ்ரீகாந்த் ஜிச்கர் 1992 இல் நாக்பூரில் சாந்திபானி பள்ளியை நிறுவினார்.
Source: https://tamil.goodreturns.in/news/shrikant-jichkar-42-degree-holder-including-mbbs-md-cracked-upsc-exam-twice-later-became-politi-040641.html?story=4
ஸ்ரீகாந்த் ஜிச்கர் பல்வேறு திறன்களை ஒருங்கே பெற்ற சிறந்த திறமைசாலி. அரசியல்வாதி, சிவில் சர்வீஸ் அதிகாரி மற்றும் ஆராய்ச்சியாளர், மருத்துவர், வழக்குரைஞர், பத்திரிகையாளர், நன்கொடையாளர் எனப் பன்முகங்கள் கொண்ட மனிதர் அவர் .
2004ம் ஆண்டில் நிகழ்ந்த மிக மோசமான கார் விபத்தில் ஸ்ரீகாந்த் ஜிச்கர் உயிரிழந்தார். ஆனால் அவர் தம் பெயரை இந்திய வரலாற்றில் நிரந்தரமாகப் பொறித்து வைத்துள்ளார்.
ஸ்ரீகாந்த் ஜிச்கர் மராத்தி குடும்பத்தைச் சேர்ந்த அவர் செப்டம்பர் 14, 1954ல் பிறந்தார், இந்தியாவின் மிகவும் படித்த நபராகப் பலராலும் பரவலாகக் கருதப்படுகிறார். ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்த ஸ்ரீகாந்த் ஜிச்கர் பணியில் இருந்து விலகி, அரசியலில் நுழைந்தார்.
ஸ்ரீகாந்த் ஜிச்கர் வெறும் 26 வயதில், இந்தியாவின் இளம் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். ஜிச்கர் சுமார் 20 பல்கலைக்கழகங்களில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? நாக்பூர் பல்கலைகழகத்தில் மருத்துவத் துறையில் இருந்து எம்பிபிஎஸ், எம்டி பட்டங்களைப் பெற்ற பிறகு, ஸ்ரீகாந்த் ஜிச்கர் பொது நிர்வாகம், சமூகவியல், பொருளாதாரம், சமஸ்கிருதம், வரலாறு, ஆங்கில இலக்கியம், தத்துவம், அரசியல் அறிவியல், பண்டைய இந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்லியல் ஆகியவற்றில் பட்டங்களைப் பெற்றுள்ளார்.
சர்வதேச சட்டத்தில் முதுகலைப் பட்டம், வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம், வணிக மேலாண்மை மருத்துவர், இதழியலில் இளங்கலைப் பட்டம், சமஸ்கிருதத்தில் இலக்கிய முனைவர் ஆகிய பட்டங்களையும் பெற்றார். ஸ்ரீகாந்த் ஜிச்கர் மிகவும் பிரகாசமான மாணவராக இருந்தார். அவர் தம் சிறந்த கல்வி பட்டங்களுக்காக பல தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
1973 மற்றும் 1990க்கு இடையில், ஸ்ரீகாந்த் ஜிச்கர் 42 பல்கலைக் கழகத் தேர்வுகளில் பங்கேற்றார். ஒவ்வொரு கோடை மற்றும் குளிர் காலத்திலும் அவர் இந்தத் தேர்வுகளை எழுதியுள்ளார். ஸ்ரீகாந்த் ஜிச்கர் 1978ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று, இந்தியக் காவல் துறை சேவை கேடரில் மத்திய அரசு ஊழியராக நியமிக்கப்பட்டார்.
ஐஏஎஸ் அதிகாரி ஆவதற்காக யுபிஎஸ்சி தேர்வை மீண்டும் எடுப்பதற்கு முன்பு 1980 இல் ஜிச்கர் கேடரில் இருந்து ராஜினாமா செய்தார். ஐஏஎஸ் பணியில் சேர்ந்த சில வாரங்களிலேயே ஜிச்கர் தேர்தலில் போட்டியிட்டு, எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். ஐஏஎஸ் அதிகாரி வேலையை ராஜினாமா செய்து, அமைச்சரானார்.
ஜூன் 2, 2004 அன்று, நாக்பூரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொண்டலிக்கு அருகில், அப்போது 49 வயதான ஸ்ரீகாந்த் ஜிச்கர் கார் விபத்தில் உயிரிழந்தார்.
மகாராஷ்டிரா அரசாங்கத்தில் மாநில அமைச்சராகப் பணியாற்றிய ஸ்ரீகாந்த், 1980 முதல் 1985 வரை மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராகவும், 1986 முதல் 1992 வரை மகாராஷ்டிர சட்டப் பேரவை உறுப்பினராகவும் இருந்தார். 1992-1998ல் அவர் ராஜ்யசபா எம்பியாகவும் பணியாற்றினார். ஸ்ரீகாந்த் ஜிச்கர் 1992 இல் நாக்பூரில் சாந்திபானி பள்ளியை நிறுவினார்.
Source: https://tamil.goodreturns.in/news/shrikant-jichkar-42-degree-holder-including-mbbs-md-cracked-upsc-exam-twice-later-became-politi-040641.html?story=4
- TI Buhariசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|