புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
65 Posts - 63%
heezulia
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
1 Post - 1%
viyasan
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
257 Posts - 44%
heezulia
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
17 Posts - 3%
prajai
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
களவாணி - கவிதை Poll_c10களவாணி - கவிதை Poll_m10களவாணி - கவிதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

களவாணி - கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 06, 2024 12:04 pm

களவாணி - கவிதை -%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-e1692290159842
--
♣ கதிரொளி வீசும்
கதிரவன் அழகு..!
குளிரொளி கொடுக்கும்
திங்களும் அழகு..!

♣ வெம்மையின் கதகதப்பு
இதமான உணர்வோடு..!
குளிரின் தன்மை
குதூகல உணர்வோடு..!
அழகையும் ரசிக்கிறேன் – அவற்றின்
தன்மையையும் உணர்ந்து
அனுபவிக்கிறேன்..!

♣ அவற்றோடு – நான்
தனிமையில் உரையாடுகிறேன் !
அவை தொட முடியாத
தொலைவில் அல்லவா உள்ளன !
அதனால் பல வண்ணங்களிட்டு
தூரிகைகளால் உயிரோவியம் தீட்டுகிறேன் !
அவற்றை தீண்டி பார்க்கத்தான்..!

♣ இங்கும் ஒருத்தி – அப்படித்தான்
பார்வையாலே சுட்டெரிப்பாள் !

♣ சிலசமயங்களில்
குதூகல குளிர்ச்சியாய்
வெட்கப் புன்னகை பூப்பாள் !

♣ இவள் தொட முடியா
தூரம் ஒன்றும் இல்லை
அருகேதான் இருப்பாள்
அழகாய் அகத்தை
ஊடுருவி – என்
உள்ளேயும் இருப்பாள் !

♣ இவளோடு உரையாட
முடிவதில்லை..!
தனிமையின் தவிப்பிலும்,
தள்ளி நிற்கும் வேலையிலும்..!

♣ இணைப்பு கம்பிகளால்
இணைத்தது போல
அவளோடு இருக்கும் என் மனம்..!

♣ எதிரே நின்றால்
யாரோ யாருடனோ
பேசுவதாய் நடிக்கும் அது தினம்..!

♣ யாரவள் திங்களா? தினகரனா?
கற்பனையிலும், கனவிலும் மட்டுமே
என்னோடு சிலாகிக்கும்
களவாணி..!

கவிஞர் பேரா.ச.குமரேசன்
-----------------

-கவிஞர் பேரா. ச. குமரேசன்,
தமிழ்த்துறை, முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
இராசிபுரம்.
நன்றி-இனியவை கற்றல் நூலகம்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 06, 2024 2:40 pm

களவாணி - கவிதை 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 06, 2024 5:40 pm

களவாணி 
இதயம் கவர்ந்த 
கவிதை 

பொருள் மிகு 
புதுமை கவிதை 

மனதில் ஆழ பதிய வைக்கும் 
அருமை கவிதை.
தினமொன்று வந்தாலும் 
தீராது தா(க்)கம்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sat Jan 06, 2024 9:33 pm

களவாணி - கவிதை 3838410834

உணர்வுகளுடன் ஒரு விளையாட்டு

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

ஆனந்திபழனியப்பன்
ஆனந்திபழனியப்பன்
பண்பாளர்

பதிவுகள் : 129
இணைந்தது : 29/03/2023

Postஆனந்திபழனியப்பன் Sun Jan 07, 2024 9:33 pm

உயிருள்ள உணர்வை பற்றி , கனவில் ஒரு உயிர்ப்புடன் வாழும் உன்னத கவிதை மிகவும் அருமை தோழர் மனிதன் எந்நிலையிலும் மனம் வைத்தால் கவிதையாய் வாழலாம் என்பதை கூறுகிற கருத்து வாழ்த்துக்கள் தோழர்

Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக