புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
107 Posts - 49%
heezulia
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
7 Posts - 3%
prajai
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
2 Posts - 1%
Barushree
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
234 Posts - 52%
heezulia
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
18 Posts - 4%
prajai
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
2 Posts - 0%
Barushree
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகம்திறந்து சொல்லிவிடடி!


   
   

Page 1 of 2 1, 2  Next

kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Fri Jan 08, 2016 9:16 am

இனியவளே உன்

அகத்தில் இடம் கொடுத்து விட்டு  -என்னை
ஆழ்கடலில் கிடத்தினாலும் நான் 
ஆழியையும் பிழந்து வருவேனடி - என்
அன்பே உன்னோடு வாழ்வதற்காக!


ஆயிரம் ஆசையோடும்  
அழகான காதலோடும் -என் 
அன்பே உனக்காக -நானெடுப்பேனடி  
ஆயிரம் ஜென்மங்கள்!


ஆதவனின் ஒளிபட்டு சொளிக்கும் -உன்
அழகான முகத்தைகாண -எனக்கு
ஆயிரம் கண்கள் வேண்டி - நான் 
அருந்தவம் செய்வேனடி!


ஆருயுரே சொல்லிவிடு - உன் 
அகம்திறந்து ஒருவார்த்தை -நாம்
ஆனந்தமாய் வாழ்ந்திடலாம் -இந்த 
அகிலமே புகழும்படி!!     


                                                    க.சரவணன் ....... 

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jan 08, 2016 9:39 am

திருவள்ளுவர் கருத்துப்படி மொத்தமே ஏழு ஜென்மங்கள்தான் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 08, 2016 1:16 pm

இனியவனே என்

அகத்தில் இடம் உண்டென்றால்
அத்தனையும் உனக்குத்தானே
அறியாயோ ன்னவா அறியாயோ -என்
யுகமும் நீதான் என்று

நீ எடுக்கும் ஜென்மமெல்லாம்
உன்னோடு வாழ்ந்திருப்பேன்
உன்னகமே யுகமென்று
தெரியாதோ உனக்கது தெரியாதோ  

ஆதவனே அச்சம் கொள்ளும் –உன்
அழகான முகத்தை காண –நான்
அருந்தவமும் புரிந்தேனே –நீ
அறியாயோ...!!!மன்னவா அறியாயோ.....!!

என்னுயிரே நானுரைத்தேன் –என்
அகமுழுக்க நீதான் என்று
அகிலத்தில் வாழ்ந்திடலாம்
ஆனந்தமாய் வாழ்ந்திடலாம்
வாராயோ....!! மன்னவா வாராயோ .....!!!!!


                    கே .செந்தில் குமார்



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 08, 2016 1:26 pm

அருமை சரவணன் மிகவும் அழகாக படிக்கும் போதே ஆனந்தமாய் இருக்கிறது
உங்கள் கவிதை ......

என்ன ..??
.
.
அகம்திறந்து சொல்லிவிட்டாளா ...?? உங்கள் இனியவள் ...



மெய்பொருள் காண்பது அறிவு
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Fri Jan 08, 2016 1:35 pm

ஆம் சொல்லிவிட்டாள்! நண்பரே!

kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Fri Jan 08, 2016 1:54 pm

வணக்கம் திரு செந்தில்! தங்களின் பதில் கவிதை மிக அருமை 

பொதுவாகவே கவிஞனானவன் ஒரு கவிதை  எழுதும் பொது அவன் அந்த கவிதைக்குரிய கதாபாத்திரமாகவே
மாறிவிடுவார்கள் என்பதை தாங்கள்  கவிதை எழுதி இருப்பதிலிருந்து தெளிவாகிறது.

நன்றி!!!

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 08, 2016 1:55 pm

kandhasami saravanan wrote:வணக்கம் திரு செந்தில்! தங்களின் பதில் கவிதை மிக அருமை 

பொதுவாகவே கவிஞனானவன் ஒரு கவிதை  எழுதும் பொது அவன் அந்த கவிதைக்குரிய கதாபாத்திரமாகவே
மாறிவிடுவார்கள் என்பதை தாங்கள்  கவிதை எழுதி இருப்பதிலிருந்து தெளிவாகிறது.

நன்றி!!!
மேற்கோள் செய்த பதிவு: 1186290

நன்றி சரவணன் .....



மெய்பொருள் காண்பது அறிவு
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jan 09, 2016 6:56 am

கவிதை அருமை . அகம்திறந்து  சொல்லிவிடடி! 103459460

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 10, 2016 6:49 am

அருமை இரு கவிதைகளும் .
கவிதை , பதில் கவிதை தொடருங்கள்
நன்றாக உள்ளது
கந்தசாமி சரவணன் , செந்தில்குமார் ! (சில திருத்தங்கள் செய்துள்ளேன் )
வாழ்த்துகள்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 10, 2016 7:39 am

T.N.Balasubramanian wrote:அருமை இரு கவிதைகளும் .
கவிதை , பதில் கவிதை தொடருங்கள்
நன்றாக உள்ளது
கந்தசாமி சரவணன் , செந்தில்குமார் ! (சில திருத்தங்கள் செய்துள்ளேன் )
வாழ்த்துகள்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1186746

மிக்க நன்றி ஐயா ....



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக