புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
Page 1 of 1 •
-
* காலையில் செய்த சாதம் மிகவும் குழைந்துபோனால் மாலையில்
அதைக்கொண்டு ஒரு எளிய டிபன் செய்துவிடலாம். உளுந்தம்
பருப்பை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து அத்துடன் குழைந்த
சாதம், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை,
உப்பு இவற்றைப் போட்டு பிசைந்து போண்டா செய்து பாருங்கள்.
* ரவை உப்புமாவிற்கு எலுமிச்சம்பழம் பிழியாமல் தேவையான
அளவு மாங்காய்ப் பொடி ஆம்சூர் சேர்த்தால் உப்புமா மிகவும்
ருசியாகவும், புது வாசனையுடனும் இருக்கும்.
* சில சமயங்களில் ஊறுகாயின் மேல் வெள்ளை நிறத்தில் ஏடு போல
படிந்துவிடும். அதுபோன்ற சமயங்களில் அந்தப்பகுதியை மட்டும்
நீக்கிவிட்டு ஊறுகாயை நன்கு சூடாக்கிப் பின்னர் பாட்டிலில் போட்டு
மேலாக சிறிதளவு எண்ணெய் கொட்டி விட்டால் ஊறுகாய் கெடாமல்
இருக்கும்.
– ஆர்.அஜிதா, கம்பம்.
-
* முலாம்பழத்தை நன்கு மசித்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு அகலமான வாணலியில் அரை கப் சர்க்கரையையும்,
முலாம்பழக்கூழையும் ஒன்றாகப் போட்டுக் கிளறவும்.
ஒரு மேஜைக் கரண்டி ஜவ்வரிசியை வறுத்துப் பொடித்த
பொடியை கலவையில் போட்டுக்கிளறி இறக்க
‘முலாம்பழ ஜாம்’ தயார்.
* சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, அதனுடன் முள்ளங்கித்
துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, சீரகப்பொடி
சேர்த்துப் பிசைந்து தயார் செய்யும் ‘முள்ளங்கி சப்பாத்தி’
சத்து நிறைந்த அருமையான சப்பாத்தி.
* சாதம், சீஸ் துருவல், அரிசி மாவு, சோள மாவு, உப்பு,
தேங்காய்ப்பால், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகிய
பொருட்களை சேர்த்து பிசைந்து, காய்ந்த எண்ணெயில்
பக்கோடாக்களாகப் போட்டு பொரித்து எடுத்துப் பரிமாறலாம்.
* முளைத்த பச்சைப்பயிறை ஆவியில் வேக வைத்து எடுத்து,
சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, இதனையும் சேர்த்து
பிசைந்து சப்பாத்தியாகத் திரட்டி, தோசைக்கல்லில் போட்டு
சுட்டு எடுத்து பரிமாறலாம்
– எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
-
* பக்கோடா, வதக்கல் கறி செய்யும்போது ஆம்சூர் பொடி
அல்லது கருப்பு உப்பு கொஞ்சம் சேர்த்தால் சுவை கூடும்.
* பகாளாபாத் செய்யும்போது ஒரு ஆழாக்கு அரிசிக்கு
ஒரு டேபிள் ஸ்பூன் அவல் சேர்த்து செய்தால் சாதம் குழைவாக
இருப்பதோடு சுவையும் அருமையாக இருக்கும்.
* ஜாங்கிரியை துணியில் பிழிய வராதவர்கள் மாவை முறுக்கு
அச்சில் போட்டு ஜாங்கிரி சுற்ற அருமையாகவும், சுலபமாகவும்
வரும்.
* கிரேவி, சூப் வகைகள் நீர்த்துப் போனால் கொஞ்சம்
பொட்டுக்கடலை மாவு சேர்த்து கொதிக்க விட்டால் போதும்.
கெட்டியான கிரேவி, சூப் ரெடி.
– கே.ஆர்.உதயகுமார், சென்னை.
-
* தோசை வார்க்கும்போது ரொட்டிபோல் வந்தால் சாதம் வடித்த
கஞ்சியை சிறிதளவு தோசை மாவில் கலந்து வார்த்தால் தோசை
பூப்போல் மிருதுவாய் வரும்.
* தக்காளி சூப் நீர்த்து இருந்தால், மாவு கரைத்து விடுவதற்குப்
பதில் அதில் ஒரு வெந்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்க
சத்தும், ருசியும் அதிகரிக்கும்.
* வத்தக்குழம்பு மற்றும் காரக்குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால்,
சிறிது தேங்காய்ப்பால் விட்டு இறக்கினால் காரம் குறைவதுடன்
சுவையும், மணமும் பிரமாதமாக இருக்கும்.
* சாம்பாரில் உப்பு கூடினால் ஒரு முள்ளங்கியை தோல் சீவி நறுக்கி
சாம்பாரில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டால் அதிகமாக
உள்ள உப்பின் சுவை குறைந்துவிடும்.
– ச.லெட்சுமி, செங்கோட்டை.
-
* பூரிக்கு மாவு பிசையும்போது தண்ணீருக்குப் பதிலாக
ஒரு கப் பாலை சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு
மிருதுவாகவும் இருக்கும்.
* வெங்காயம், பூண்டு போன்றவற்றை நறுக்கும்போது கத்தியில்
ஒரு மாதிரி வாசனை தேங்கி விடும். இந்த வாடையை போக்க
நறுக்குவதற்கு முன்பாக கொஞ்சம் உப்பை கத்தியில் தடவி
தண்ணீரில் கழுவி விட்டு நறுக்கலாம்.
– எஸ். சுமதி, கரூர்.
---------------------------------
-
* சீரகம், மிளகு, சுண்டைக்காய் வற்றல், சுக்கு, பெருங்காயம்
ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துப்பொடி செய்து
வைத்துக்கொண்டால் தேவையானபோது சூடான சாதத்தில்
போட்டு சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றிப் பிசைந்து
சாப்பிடலாம். வயிற்றுவலி, பொறுமல், வாயுத்தொல்லைகள்
நீங்கும்.
* பச்சை கொத்தமல்லித்தழையை மற்ற சாமான்களை சேர்த்து
சட்னி அரைக்கும்போது புளிக்குப்பதில் பச்சைத் தக்காளியைச்
சேர்த்து அரைத்தால் நிறமும், சுவையும் இருக்கும்.
* வெண்டைக்காயை கழுவி துண்டுகளாக நறுக்கி சிறிது
பெருஞ்சீரகம் தாளித்து ஒரு ஸ்பூன் தயிர், உப்பு, காரப்பொடி
கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
* அதிக அளவு பாலாடை தேவைப்படுகிறவர்கள் கொதித்து ஆறிய
பாலை மூடாமலே ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள். சிறிது நேரத்திலே
அதிக அளவு பாலாடை வந்துவிடும்.
– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
krishnaamma இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சாம்பாரில் உப்பு கூடினால் ஒரு முள்ளங்கியை தோல் சீவி நறுக்கி சாம்பாரில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டால் அதிகமாக உள்ள உப்பின் சுவை குறைந்துவிடும். |
கட்டியான சாதத்தைப் போட்டாலும் கூட உப்பைக் குறைக்கலாம்..... வெந்த உருளைக் கிழங்கை போட்டாலும் உப்பு குறையும்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாங்கிரியை துணியில் பிழிய வராதவர்கள் மாவை முறுக்கு அச்சில் போட்டு ஜாங்கிரி சுற்ற அருமையாகவும், சுலபமாகவும் வரும். |
ஐடியா நல்லா இருக்கு......செய்து தான் பார்க்கணும்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காலையில் செய்த சாதம் மிகவும் குழைந்துபோனால் மாலையில் அதைக்கொண்டு ஒரு எளிய டிபன் செய்துவிடலாம். உளுந்தம் பருப்பை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து அத்துடன் குழைந்த சாதம், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு இவற்றைப் போட்டு பிசைந்து போண்டா செய்து பாருங்கள். |
ஸந்தேகம் இல்லமல் நன்றாக இருக்கும்.ஆனால் ரொம்ப எண்ணை குடிக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சில சமயங்களில் ஊறுகாயின் மேல் வெள்ளை நிறத்தில் ஏடு போல படிந்துவிடும். அதுபோன்ற சமயங்களில் அந்தப்பகுதியை மட்டும் நீக்கிவிட்டு ஊறுகாயை நன்கு சூடாக்கிப் பின்னர் பாட்டிலில் போட்டு மேலாக சிறிதளவு எண்ணெய் கொட்டி விட்டால் ஊறுகாய் கெடாமல் இருக்கும். |
அந்த ஏட்டை எடுத்துவிட்டு, டேஸ்ட் செய்து பாருங்கள்..நன்றாக இருந்தால் தட்டில் போட்டு நன் கு வெய்யிலில் காயவையுங்கள்....பிறகு தேவையானால் எண்ணை காய்த்து விடுங்கள்......எப்பொழுதும் ஊருகாயின் மேல் எண்ணை இருக்கும் மாறு பார்த்துக் கொள்வது நல்லது...இப்படி ஆகாமல் தடுக்கலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, அதனுடன் முள்ளங்கித் துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, சீரகப்பொடி சேர்த்துப் பிசைந்து தயார் செய்யும் ‘முள்ளங்கி சப்பாத்தி’ சத்து நிறைந்த அருமையான சப்பாத்தி |
முள்ளங்கி சப்பாத்தி செய்வதானால், முதலில் முள்ளங்கியைத் துருவி, துளி உப்பு போட்டு பிசிறி வைக்கவேண்டும்... சிறிது நேரத்தில் அது நீர் விட்டுக்கொள்ளும், அதை நன்கு பிழிந்து தனியே வைத்துக் கொள்ளவும்... பிழிந்த துருவலில் மாவை போட்டு பிசையவேண்டும்....தேவையானால், பிழிந்து வைத்துள்ள தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம்.... அப்படியே போட்டு பிசைத்தால் "கொச கொச' வென்று ஆகும்.....பத்திரம்...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|