புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
2 Posts - 2%
prajai
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
2 Posts - 2%
Manimegala
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
401 Posts - 48%
heezulia
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
28 Posts - 3%
prajai
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
5 Posts - 1%
sugumaran
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“காதுள்ளோர் கேட்கக் கடவர்”


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82710
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 25, 2023 5:06 pm

“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Main-qimg-329fc8c6f752e688e243e683ccb3d056
-
பிரச்சனை தனித்தனியான மனிதரிடம் தான் இருக்கிறது.
ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை சரிசெய்து கொள்ள வேண்டும் என்பதுதான்
ஆன்மீகம் என்று அழைக்கப்படுகிறது.

எப்போதும் மதம் ஆன்மீகமாகாது. மதம் என்பது குழு மனப்பான்மை. ஆன்மீகம்
என்பது தன்னில் மூழ்குதல்.

தேசத்திற்காக ஒற்றுமையானவன், வர்த்தகத்திற்காக ஒருங்கிணைந்தவன், கடவுளுக்காக
குழுவானவன் எல்லோரும் ஒரே விதமான நிர்மூடர்களே. நான் யார் என்ற கேள்வி
இல்லாதவர்களே. அந்த உணர்வு அறுந்தவர்களே.

நான் யார் என்பதனுடைய வேறு ஒரு வடிவம்தான் எது நான். இந்த விஷயம் இன்னும்
செத்துப் போகவில்லை. எங்கோ சிறிய புல்தண்டாய், எங்கோ ஒரு சிறிய இளம் செடியாய்
வெவ்வேறு இடங்களில் கிளை விட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

இது பெரும் மரமாகவோ, பெரும் காடாகவோ வளரவேயில்லை என்பதுதான் மிகப்
பெரிய வேதனை. ஏன் வளரவில்லை என்பதுதான் கேள்வி.

இதற்கு அசாத்தியமான ஒரு உண்மை தேவைப்படுகிறது. குழுவாக இருக்கிறபோது
இந்த உண்மை மறைக்கப்பட்டுவிடும். காது கேட்காமல் அடைக்கப்பட்டுவிடும்.

உண்மை அறிந்து கொள்ளப்படாததற்கு காரணம் மனிதருள் நேர்மை இல்லை.
ஒவ்வொரு தனி மனிதருள்ளும் நேர்மை இல்லை.

நேர்மையாக இருப்பது கடினமாக இருக்கிறது. உண்மையாக இருப்பது பெரும்
சுமையாக இருக்கிறது. அமைதியாக இருப்பது என்பது பிடிக்காத விஷயமாக இருக்கிறது.

எனவே, எந்த குழுவிலும் சேராமல், எந்த ஜாதி பெயரையும் சேர்த்துக் கொள்ளாமல் வெறுமே,
வெறுமே உள்ளே பார்த்துக் கிட. நல்ல குரு உள்ளே தள்ளிவிட்டு விடுவார்.

யார் நல்ல குரு. தவித்து தவித்து தண்ணீராய் உருகு. எனக்கு நல்ல குரு வேண்டுமே
என்று அலறு. அழு. உன் அலறலும், அழுகையும் நல்ல குருவை உனக்கு கொண்டுவந்து
சேர்க்கும்.

மற்றபடிக்கு கள்ளத்தனம் செய்பவரை கண்டு வெட்கி நகர்ந்துவிடுவாய்.
இப்படி இருக்கக்கூடாது என்பதை புரிந்து கொள்ளலாம்.

எனவே, உங்களை அவதானிப்பதற்குண்டான விஷயங்களை தெளிவாக தேர்ந்தெடுத்து
அவைகளை தனியாக கடைப்பிடிக்கும் போது தெளிவு அதிகமாகிறது.

குழுவாக கை சேர்க்கும் போது அவர் இழுத்த பக்கம் நீயும்,
நீ இழுத்த பக்கம் அவரும் ஆட வேண்டியிருக்கிறது.

தனியாகத் தானே பிறந்தாய். தனியாகத் தானே சாகப்போகிறாய். எனவே தனியாகவே
போராடு. எவரும் இல்லை என்பதை புரிந்துகொள். அது மிகப் பெரிய ஒரு உண்மை.

மனைவி, குழந்தை, தாய், தந்தை, சகோதரன், நண்பன் எல்லோரும் தற்காலிகமானவரே.
நீயே நிரந்தரம். உன்னுடைய சத்தியமே நிரந்தரம். உன்னுடைய ஆத்ம இருப்பே நிரந்தரம்.

அது பல ஜென்மங்கள் தாண்டி வந்ததப்பா. இன்னும் பல ஜென்மங்கள் தாண்டப்போகிறது.
ஏதோ ஒரு இடத்தில் அது கரைந்து காணாமல் போகும். இதையெல்லாம் எழுத்தாக்கிக்
கொண்டிருக்க முடியாது.

அந்த ஆள் நடிகரானதற்கும், அந்த ஆள் ஆஃபிஸரானதற்கும் இவர் ஓவியர் ஆனதற்கும்
இந்த ஆள் கூலித் தொழிலாளியாய் வாழ்வதற்கும் என்ன காரணம் இருக்க முடியும்.
எந்தக் காற்றோ தூக்கியது. எந்தக் காற்றோ அழுத்தியது. எந்தக் காற்றோ, எப்போது, எப்படி,
எதனால்.

தன்னை அறிவது மட்டுமே நோக்கமாக, எது உன் மனம், மனம் எங்கிருக்கிறது என்று
தேடுகின்ற வாழ்க்கையே நோக்கமாக இருப்பதுதான் உன்னை நல்ல கதிக்கு சேர்க்கும்.

இதை தெரிந்து கொண்டால் போதும். இதை புரிந்து கொண்டால் போதும். இதற்குப் பிறகு
கற்க வேண்டியது எதுவுமே இல்லை என்று அறிந்து கொண்டால் போதும். இது படித்தால்
போதும். இது போதும்.

எல்லாமும் இது தானே கொண்டுவந்து கொடுக்கும். எது கொடுத்தாலும்
அதை எந்தவித ஆவலும் இன்றி அனுபவிக்கத் தோன்றும்.

எங்கே எங்கே அலையாது வந்தவை வரவில் வைக்கப்படும். வராதவை பற்றி ஞாபகமே
இருக்காது. அடாடா அடாடா என்ன அமைதி இது. என்ன சந்தோஷம் இது. என்ன நிறைவு இது.

இது போதும் என்று இருப்பதற்கு என்ன வேண்டியிருக்கிறது. யார் தருவார்கள். உள்ளே கேட்கத்
துவங்குங்கள். உள்ளே பார்க்கத் துவங்குங்கள்.

ஒரு பாறையின் மீது நின்று உரக்க வெட்டவெளி பார்த்து கத்துவது போல என்னுடைய
விஷயத்தை சொல்லி முடித்து விட்டேன்.

“காதுள்ளோர் கேட்கக் கடவர்”

– எழுத்துச்சித்தர் பாலகுமாரன்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக