புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
95 Posts - 66%
heezulia
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
5 Posts - 3%
prajai
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
2 Posts - 1%
Shivanya
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
473 Posts - 52%
heezulia
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
20 Posts - 2%
i6appar
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
13 Posts - 1%
prajai
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“காதுள்ளோர் கேட்கக் கடவர்”


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 25, 2023 5:06 pm

“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Main-qimg-329fc8c6f752e688e243e683ccb3d056
-
பிரச்சனை தனித்தனியான மனிதரிடம் தான் இருக்கிறது.
ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை சரிசெய்து கொள்ள வேண்டும் என்பதுதான்
ஆன்மீகம் என்று அழைக்கப்படுகிறது.

எப்போதும் மதம் ஆன்மீகமாகாது. மதம் என்பது குழு மனப்பான்மை. ஆன்மீகம்
என்பது தன்னில் மூழ்குதல்.

தேசத்திற்காக ஒற்றுமையானவன், வர்த்தகத்திற்காக ஒருங்கிணைந்தவன், கடவுளுக்காக
குழுவானவன் எல்லோரும் ஒரே விதமான நிர்மூடர்களே. நான் யார் என்ற கேள்வி
இல்லாதவர்களே. அந்த உணர்வு அறுந்தவர்களே.

நான் யார் என்பதனுடைய வேறு ஒரு வடிவம்தான் எது நான். இந்த விஷயம் இன்னும்
செத்துப் போகவில்லை. எங்கோ சிறிய புல்தண்டாய், எங்கோ ஒரு சிறிய இளம் செடியாய்
வெவ்வேறு இடங்களில் கிளை விட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

இது பெரும் மரமாகவோ, பெரும் காடாகவோ வளரவேயில்லை என்பதுதான் மிகப்
பெரிய வேதனை. ஏன் வளரவில்லை என்பதுதான் கேள்வி.

இதற்கு அசாத்தியமான ஒரு உண்மை தேவைப்படுகிறது. குழுவாக இருக்கிறபோது
இந்த உண்மை மறைக்கப்பட்டுவிடும். காது கேட்காமல் அடைக்கப்பட்டுவிடும்.

உண்மை அறிந்து கொள்ளப்படாததற்கு காரணம் மனிதருள் நேர்மை இல்லை.
ஒவ்வொரு தனி மனிதருள்ளும் நேர்மை இல்லை.

நேர்மையாக இருப்பது கடினமாக இருக்கிறது. உண்மையாக இருப்பது பெரும்
சுமையாக இருக்கிறது. அமைதியாக இருப்பது என்பது பிடிக்காத விஷயமாக இருக்கிறது.

எனவே, எந்த குழுவிலும் சேராமல், எந்த ஜாதி பெயரையும் சேர்த்துக் கொள்ளாமல் வெறுமே,
வெறுமே உள்ளே பார்த்துக் கிட. நல்ல குரு உள்ளே தள்ளிவிட்டு விடுவார்.

யார் நல்ல குரு. தவித்து தவித்து தண்ணீராய் உருகு. எனக்கு நல்ல குரு வேண்டுமே
என்று அலறு. அழு. உன் அலறலும், அழுகையும் நல்ல குருவை உனக்கு கொண்டுவந்து
சேர்க்கும்.

மற்றபடிக்கு கள்ளத்தனம் செய்பவரை கண்டு வெட்கி நகர்ந்துவிடுவாய்.
இப்படி இருக்கக்கூடாது என்பதை புரிந்து கொள்ளலாம்.

எனவே, உங்களை அவதானிப்பதற்குண்டான விஷயங்களை தெளிவாக தேர்ந்தெடுத்து
அவைகளை தனியாக கடைப்பிடிக்கும் போது தெளிவு அதிகமாகிறது.

குழுவாக கை சேர்க்கும் போது அவர் இழுத்த பக்கம் நீயும்,
நீ இழுத்த பக்கம் அவரும் ஆட வேண்டியிருக்கிறது.

தனியாகத் தானே பிறந்தாய். தனியாகத் தானே சாகப்போகிறாய். எனவே தனியாகவே
போராடு. எவரும் இல்லை என்பதை புரிந்துகொள். அது மிகப் பெரிய ஒரு உண்மை.

மனைவி, குழந்தை, தாய், தந்தை, சகோதரன், நண்பன் எல்லோரும் தற்காலிகமானவரே.
நீயே நிரந்தரம். உன்னுடைய சத்தியமே நிரந்தரம். உன்னுடைய ஆத்ம இருப்பே நிரந்தரம்.

அது பல ஜென்மங்கள் தாண்டி வந்ததப்பா. இன்னும் பல ஜென்மங்கள் தாண்டப்போகிறது.
ஏதோ ஒரு இடத்தில் அது கரைந்து காணாமல் போகும். இதையெல்லாம் எழுத்தாக்கிக்
கொண்டிருக்க முடியாது.

அந்த ஆள் நடிகரானதற்கும், அந்த ஆள் ஆஃபிஸரானதற்கும் இவர் ஓவியர் ஆனதற்கும்
இந்த ஆள் கூலித் தொழிலாளியாய் வாழ்வதற்கும் என்ன காரணம் இருக்க முடியும்.
எந்தக் காற்றோ தூக்கியது. எந்தக் காற்றோ அழுத்தியது. எந்தக் காற்றோ, எப்போது, எப்படி,
எதனால்.

தன்னை அறிவது மட்டுமே நோக்கமாக, எது உன் மனம், மனம் எங்கிருக்கிறது என்று
தேடுகின்ற வாழ்க்கையே நோக்கமாக இருப்பதுதான் உன்னை நல்ல கதிக்கு சேர்க்கும்.

இதை தெரிந்து கொண்டால் போதும். இதை புரிந்து கொண்டால் போதும். இதற்குப் பிறகு
கற்க வேண்டியது எதுவுமே இல்லை என்று அறிந்து கொண்டால் போதும். இது படித்தால்
போதும். இது போதும்.

எல்லாமும் இது தானே கொண்டுவந்து கொடுக்கும். எது கொடுத்தாலும்
அதை எந்தவித ஆவலும் இன்றி அனுபவிக்கத் தோன்றும்.

எங்கே எங்கே அலையாது வந்தவை வரவில் வைக்கப்படும். வராதவை பற்றி ஞாபகமே
இருக்காது. அடாடா அடாடா என்ன அமைதி இது. என்ன சந்தோஷம் இது. என்ன நிறைவு இது.

இது போதும் என்று இருப்பதற்கு என்ன வேண்டியிருக்கிறது. யார் தருவார்கள். உள்ளே கேட்கத்
துவங்குங்கள். உள்ளே பார்க்கத் துவங்குங்கள்.

ஒரு பாறையின் மீது நின்று உரக்க வெட்டவெளி பார்த்து கத்துவது போல என்னுடைய
விஷயத்தை சொல்லி முடித்து விட்டேன்.

“காதுள்ளோர் கேட்கக் கடவர்”

– எழுத்துச்சித்தர் பாலகுமாரன்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக