புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
6 Posts - 50%
Dr.S.Soundarapandian
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
2 Posts - 17%
heezulia
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
2 Posts - 17%
Ammu Swarnalatha
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
372 Posts - 49%
heezulia
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
238 Posts - 31%
Dr.S.Soundarapandian
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
25 Posts - 3%
prajai
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Nov 16, 2023 2:57 pm

கட்டுரைக் களஞ்சியம்!

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!

நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !


வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை-600 017.
பக்கங்கள் : 206 விலை : ரூ.200
தொலைபேசி 044-24342810, 24310769.
மின்னஞ்சல் Vanathipathippakam@gmail.com

*****

கவிஞர் இரா.இரவி அவர்களின் 31-வது நூலான கட்டுரைக் களஞ்சியம் என்ற நூலைப் பார்த்ததுமே 206 பக்கங்களை படிப்பதற்காக நேரம் ஒதுக்க வேண்டுமென எண்ணியபடியே நூலை ஓரமாய் வைத்து விட்டு பணியை விரைவாய் முடிக்க எழுந்தேன். மின்விசிறியின் காற்று, நூலை தானாக விரித்துவிட, அதில் தெரிந்த கக்கன் ஜீ-யின் முகம் கண்டு ஒரு நொடி புரட்டினேன். பின்பு தான் தெரிந்தது ஒரு மணிநேரம் ஓடிப்போன விபரம். பணி அப்படியே இருந்தது, ஆனால் நூலைப் படித்து முடித்து விட்டேன்.

நூலில் 38 தலைப்புகளில் கட்டுரைகள் அரிய தகவல்களுடன் அமைந்துள்ளது. அதிலும் கவிஞர் அவர்கள், வள்ளுவருக்கே ஏழு தலைப்புகளை ஒதுக்கியிருக்கிறார். ஏழு சீர் கொண்டு சொன்ன வள்ளுவரையும் திருக்குறளையும் ஏழு தலைப்பு கொடுத்து பெருமைப்பட வைத்துள்ளார்.

நான் மேலூரில் வசிப்பதால் கக்கன் ஜீ-யைப் பற்றி வாசிக்கும்போது பெருமை எனக்குள் முகாமிட்டுக் கொண்டது. மு.வ. பற்றிய கட்டுரை மிக மிக அருமை. திரு.வி.க. அவர்கள் மு.வ. இல்லம் வந்தபோது துப்பிய விதையால் முளைத்த மாதுளம் மரத்தை நேசித்து மு.வ. பாதுகாத்து வந்த செய்தி வாசிப்போரை நெகிழ வைக்கிறது.

கு. ஞானசம்பந்தன் ஐயா, இரா.மோகன் ஐயா, மணிமொழியன் ஐயா அவர்களை நானும் நேரில் பார்த்து உரையாடி இருப்பதால் படிக்கும்போது மனம் மகிழ்ச்சியாய் இருந்தது.

பெருமைமிகு கலாம் பற்றியும், இறையன்பு ஐயா பற்றியும், கவிஞர் இரா.இரவி அவர்கள் எல்லா நூலிலும் எழுதி அவர்களுக்கு ‘எழுத்துமாலை’ அணிவிப்பது வழக்கம். அது இந்நூலிலும் தொடர்ந்துள்ளது மிகவும் பெருமை.

குன்றக்குடி அடிகளார், நர்த்தகி நட்ராஜ் போன்றவர்களோடு வானதி பதிப்பக வானதி இராமநாதன் அவர்களுக்கு நன்றி செலுத்தி கவிஞர் இரா. இரவி அவர்கள் தனது பண்பை உறுதிப்படுத்தி விட்டார்.

‘தமிழ்வளர்ச்சியில் குறும்பாக்களின் பங்கு’ என்ற கட்டுரையில் கவிஞர் நவதிலக் எழுதிய

தமிழ் இனிமை
அம்மா
இருப்பதால்!

என்ற கவிதை மிக எளிமையானதாக தோன்றினாலும், ஒவ்வொருவரின் மனதையும் விட்டு அழியாது.

புதுவை தமிழ்நெஞ்சன் அவர்களின் புதல்வி கு.அ. தமிழ்மொழி அவர்களின் கவிதையான

வரவேற்றது / தமிழனின் இல்லம் / வெல்கம்

என்ற வரிகள் ஒவ்வொரு தமிழனின் தவறையும் மிக அழகாக கண்டித்து இருக்கிறது.

இந்நூல் பள்ளி மாணவர்களுக்கு பயன்தரும் நூல் ; இல்லத்தரசிகளுக்கு எண்ணற்ற செய்திகளை சேர்க்கும் நூல் ; கவிஞர்களுக்கு மனதை அலங்கரிக்கும் நூல் ; கவிஞர் இரா. இரவிக்கோ இது முதல் கட்டுரை நூல்.

இந்நூலை
எல்லோரும் படிக்கலாம்!
எல்லா பயன்களையும் பெறலாம்!





View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக