புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
68 Posts - 41%
heezulia
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
2 Posts - 1%
prajai
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
1 Post - 1%
manikavi
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
319 Posts - 50%
heezulia
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
21 Posts - 3%
prajai
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Nov 16, 2023 2:57 pm

கட்டுரைக் களஞ்சியம்!

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!

நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !


வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை-600 017.
பக்கங்கள் : 206 விலை : ரூ.200
தொலைபேசி 044-24342810, 24310769.
மின்னஞ்சல் Vanathipathippakam@gmail.com

*****

கவிஞர் இரா.இரவி அவர்களின் 31-வது நூலான கட்டுரைக் களஞ்சியம் என்ற நூலைப் பார்த்ததுமே 206 பக்கங்களை படிப்பதற்காக நேரம் ஒதுக்க வேண்டுமென எண்ணியபடியே நூலை ஓரமாய் வைத்து விட்டு பணியை விரைவாய் முடிக்க எழுந்தேன். மின்விசிறியின் காற்று, நூலை தானாக விரித்துவிட, அதில் தெரிந்த கக்கன் ஜீ-யின் முகம் கண்டு ஒரு நொடி புரட்டினேன். பின்பு தான் தெரிந்தது ஒரு மணிநேரம் ஓடிப்போன விபரம். பணி அப்படியே இருந்தது, ஆனால் நூலைப் படித்து முடித்து விட்டேன்.

நூலில் 38 தலைப்புகளில் கட்டுரைகள் அரிய தகவல்களுடன் அமைந்துள்ளது. அதிலும் கவிஞர் அவர்கள், வள்ளுவருக்கே ஏழு தலைப்புகளை ஒதுக்கியிருக்கிறார். ஏழு சீர் கொண்டு சொன்ன வள்ளுவரையும் திருக்குறளையும் ஏழு தலைப்பு கொடுத்து பெருமைப்பட வைத்துள்ளார்.

நான் மேலூரில் வசிப்பதால் கக்கன் ஜீ-யைப் பற்றி வாசிக்கும்போது பெருமை எனக்குள் முகாமிட்டுக் கொண்டது. மு.வ. பற்றிய கட்டுரை மிக மிக அருமை. திரு.வி.க. அவர்கள் மு.வ. இல்லம் வந்தபோது துப்பிய விதையால் முளைத்த மாதுளம் மரத்தை நேசித்து மு.வ. பாதுகாத்து வந்த செய்தி வாசிப்போரை நெகிழ வைக்கிறது.

கு. ஞானசம்பந்தன் ஐயா, இரா.மோகன் ஐயா, மணிமொழியன் ஐயா அவர்களை நானும் நேரில் பார்த்து உரையாடி இருப்பதால் படிக்கும்போது மனம் மகிழ்ச்சியாய் இருந்தது.

பெருமைமிகு கலாம் பற்றியும், இறையன்பு ஐயா பற்றியும், கவிஞர் இரா.இரவி அவர்கள் எல்லா நூலிலும் எழுதி அவர்களுக்கு ‘எழுத்துமாலை’ அணிவிப்பது வழக்கம். அது இந்நூலிலும் தொடர்ந்துள்ளது மிகவும் பெருமை.

குன்றக்குடி அடிகளார், நர்த்தகி நட்ராஜ் போன்றவர்களோடு வானதி பதிப்பக வானதி இராமநாதன் அவர்களுக்கு நன்றி செலுத்தி கவிஞர் இரா. இரவி அவர்கள் தனது பண்பை உறுதிப்படுத்தி விட்டார்.

‘தமிழ்வளர்ச்சியில் குறும்பாக்களின் பங்கு’ என்ற கட்டுரையில் கவிஞர் நவதிலக் எழுதிய

தமிழ் இனிமை
அம்மா
இருப்பதால்!

என்ற கவிதை மிக எளிமையானதாக தோன்றினாலும், ஒவ்வொருவரின் மனதையும் விட்டு அழியாது.

புதுவை தமிழ்நெஞ்சன் அவர்களின் புதல்வி கு.அ. தமிழ்மொழி அவர்களின் கவிதையான

வரவேற்றது / தமிழனின் இல்லம் / வெல்கம்

என்ற வரிகள் ஒவ்வொரு தமிழனின் தவறையும் மிக அழகாக கண்டித்து இருக்கிறது.

இந்நூல் பள்ளி மாணவர்களுக்கு பயன்தரும் நூல் ; இல்லத்தரசிகளுக்கு எண்ணற்ற செய்திகளை சேர்க்கும் நூல் ; கவிஞர்களுக்கு மனதை அலங்கரிக்கும் நூல் ; கவிஞர் இரா. இரவிக்கோ இது முதல் கட்டுரை நூல்.

இந்நூலை
எல்லோரும் படிக்கலாம்!
எல்லா பயன்களையும் பெறலாம்!





View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக